ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143500 topics in this forum
-
“விக்னேஸ்வரன்: புதிய பிரபாகரன்; அவரது கதியே இவருக்கும் ஏற்படும்” - எச்சரிக்கிறார் அஸ்வர் [ புதன்கிழமை, 18 செப்ரெம்பர் 2013, 00:39 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட கதியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர். அண்மையில், ஊடகத்துறை அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வர், அனுராதபுரத்தில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்துள்ளார். “மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பதில…
-
- 1 reply
- 400 views
-
-
இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும் சந்தித்துள்ளார். (படங்கள்: ஜனாதிபதி ஊடக பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/82557-2013-09-15-10-48-14.html
-
- 70 replies
- 4.1k views
-
-
வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வீ. விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக கைப்பற்றப் போகின்றது என்ற அச்சம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும், விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரின் மனைவியுமான திருமதி அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். யாழ். சாவகச்சேரிப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீ.வீ.விக்னேஸ்வரனைவிட வடக்கை அறிந்த சிறந்த வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கவில்லையா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்புகிறார். வடக்கில் அவ்வளவு அக்கறைக்கொள்ளும் ஜனாதிபதியிடம், வடக்கிலுள்ள மாகாணத்தில் …
-
- 2 replies
- 954 views
-
-
தமிழ் தேசியத்தை மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் காட்டிக் கொடுத்ததில்லை அவர்கள் இப்போதும் தமிழ் தேசிய உணர்வுடனேயே செயல்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் மட்டக்களப்பு மண்ணில் தான் பிறந்தவன். வடக்கு மக்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம் தமிழ் தேசியத்தைக் காட்டிக் கொடுத்தது மட்டக்களப்பு மக்கள் தான் என்று ஆனால் அது தவறு என அவர்களுக்கு நான் தெளிவுபடுத்தவே இக்கூட்டத்தில் கல…
-
- 0 replies
- 204 views
-
-
நாட்டின் மூலச் சட்டத்தை மீறி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்போதைய தலைவர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பலருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத இயக்கத்தினருடன் ஜனாதிபதி எவ்வாறு ஒன்றாக நின்று படம் பிடிக்க முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமல்ல. அவர்களுடன் அரசியல் ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பது என்பது தவறான கருத்தோ விடயமோ அல்ல. ஆகவே அரசாங்கம் புனர்வாழ்வு அளிக…
-
- 0 replies
- 310 views
-
-
வடக்கை 2 வருடங்களில் பெளத்த மயமாக்கத் திட்டம் "இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.'' என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோ கபூர்வமாக வெளியிட்டது. திட்ட வெளியீடு ஒரு இலட்சம் தர்மபாலகர்கள் 2 ஆயிரம் பிக்குகள் அணி 2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள் 10 இலட்சம் கையேடுகள் 10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை 5 மாபெரும் யாத்திரைகள் "பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்க…
-
- 0 replies
- 249 views
-
-
கூட்டமைப்பை நசுக்குவது பெரிய வேலையில்லை – மிரட்டுகிறார் சிறிலங்கா அமைச்சர் [ புதன்கிழமை, 18 செப்ரெம்பர் 2013, 00:12 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புலிகளையே தோற்கடித்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நசுக்குவது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, அந்தக் கட்சி ஏன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவில்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளது. அரசியல் தீர்வு எட்டப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆயுதமேந்த நேரிடலாம் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. நாட்டைப் பிளவுபடுத்த முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிறிலங்கா அரசா…
-
- 0 replies
- 337 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தல் – ஈழத்தமிழரின் இராஜதந்திர யுத்தம் [ புதன்கிழமை, 18 செப்ரெம்பர் 2013, 07:19 GMT ] [ புதினப் பணிமனை ] முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டுள்ள முக்கியமான சவால் இது. வரும் சனிக்கிழமை வடக்கிலுள்ள தமிழர்கள் அளிக்கப் போகும் தீர்ப்பை உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்திய ஆயுதப்போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த பின்னர், தமிழர்களின் எதிர்காலத்தை தமிழர்களும், வெளியுலகமும் தீர்மானிக்கும் களமாக இது மாறியுள்ளது. இது தன்னாட்சிக்கும், ஒற்றையாட்சிக்கும் இடையில் நடக்கின்ற நேரடி யுத்தம். இதில் எவர் வெல்கிறார் என்பதைப் பொறுத்…
-
- 0 replies
- 385 views
-
-
'TNAயின் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதில் நாம் இணைந்தோம் - தர்மலிங்கம் சித்தார்த்தன். 18 செப்டம்பர் 2013 எதிர்காலம் பற்றிய எண்ணங்;கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவை தொடர்பாக உரையாடுகிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன். (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், நடைபெறவிருக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக, 'வீடு' சின்னத்தின் கீழ், '15' குறியீட்டு இலக்கத்தில் போட்டியிடுகின்றார்.) தமிழ்த…
-
- 0 replies
- 382 views
-
-
மத்தளமாய் இருபுறமும் அடிவாங்கும் அரச உத்தியோகத்தர்களும் வடக்கின் தேர்தல் பிரச்சாரமும் அரசாங்கத்தின் தான்தோன்றித் தனமும் 18 செப்டம்பர் 2013 யாழ்.மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுநர்கள்இ விளையாட்டுத்துறை பணியாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திய அதிகாரிகள் தொடர்பான பெயர் விபரங்கள் தேர்தல் கண்காணிப்பு அலுவலகங்களை சென்றடைந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். பகிரங்கமாகவே அரசிற்கு பிரச்சாரங்களை முன்னெடுக்க பணியாளர்களை நிர்ப்பந்தித்ததாக யாழ்.மாவட்ட சமுர்;த்தி இணைப்பாளர் ஆ.ரகுநாதன் மற்றும் சாவகச்சேரி சமுர்த்தி முகாமையாளர் அன்ரனி ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போன்று யாழ்.மாவட்ட தேர்தல் பணிகள் முன்னெடுக்…
-
- 0 replies
- 655 views
-
-
"யாழ்ப்பாணத்திற்கு பால்வார்ப்பு தனக்கு பணவார்ப்பு அரசாங்கத்திற்கு வாக்கு சேர்ப்பு" 18 செப்டம்பர் 2013 வட மாகாண ஆளுநரும் அவரின் சேஸ்டைகளும்... தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு பால் வார்க்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அதிகாரிகளை பணித்துள்ளார். இந்நடவடிக்கைகளை தாமதித்ததாக வடமாகாண கல்வி அதிகாரிகள் மீது அவர் சீற்றமடைந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. வடக்கிலுள்ள பாடசாலை மாணவர்களிற்கு போசாக்கினை வழங்கவுள்ளதாக தெரிவித்து பால் வழங்கும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது தெற்கிலிருந்து பாலை தருவித்து வழங்க முயற்சிகள் இடம்பெறுவதாக விமர்சனங்கள் எழுந…
-
- 0 replies
- 280 views
-
-
வடமாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றால், குண்டுகள் வெடிக்குமென மக்களை படையினர் அச்சுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். கூட்டமைப்பிற்கான வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் நோக்கில், படையினர் இவ்வாறு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இத்தகைய பயமுறுத்தல்கள் காரணமாக சாதாரண பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 405 views
-
-
இந்தியாவைச்சேர்ந்த நடிகர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிக்கொப்டர் தொம்பே மகளீர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து கொக்கலையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஹெலிக்கொப்டரே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். சீரற்ற காலநிலைக்கு தாக்குப்பிடிக்ககூடிய ஹெலிகொப்டரை கொழும்பிலிருந்து வரைவழைத்து கொக்கலைக்கு பயணத்தை தொடர்ந்ததாக அந்த பயண ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/82827-0-.html
-
- 2 replies
- 470 views
-
-
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடரில், இன்றும் சிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்காவும், ஜேர்மனியும் பிரச்சினை எழுப்பியுள்ளன. நாடுகள் தொடர்பான தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது, சிறிலங்கா நிலவரம் குறித்து அமெரிக்காவும் ஜேர்மனியும் சிறிலங்கா நிலைமை குறித்த கவலை வெளியிட்டதுடன், சிறிலங்கா நிலைமை குறித்து கலந்துரையாடுவதில் பேரவை கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அறிக்கையாளர்கள், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான நாள் மற்றும் ஒழுங்குகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அமெரிக்கப் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். “மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்ம…
-
- 2 replies
- 736 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும் கட்சியின் பங்காளிகளும் பிரிவினைவாதிகளுக்கு உதவிகளைச் செய்கின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பிரபாகரன் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை அவ்விடத்தை நான் நிரப்புவேன் என முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நவநீதம்பிள்ளை உறுதியளித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 13…
-
- 1 reply
- 514 views
-
-
யாழ்.தொண்டைமானாற்றில் புதிதாக அமைக்கப்பட்டு மக்களுடைய பாவனைக்கு விடப்பட்ட பாலத்தினை தேர்தல் நாடகத்திற்காக இன்று செவ்வாக்கிழமை காலை மீண்டும் ஒரு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இப்பாலத்தினை போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சம்பிரதாயபூர்வமாக மக்களுடைய பாவனைக்கு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi24.com/news/33290/64//d,fullart.aspx
-
- 3 replies
- 454 views
-
-
ஐ.நாவில் சிறிலங்கா விவகாரம் : தவறிய பான் கீ மூனும் சுட்டிக்காட்டிய சுவிஸ் பிரதிநிதியும் ! Posted By:தமிழ் ஆதவன் வெல்லும் வரை செல்வோம் R2Pஇனப்படுகொலை, போர் குற்றங்கள், இன அழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவனற்றினை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள் ( R2P) குறித்த உள்ளக மாநாடொன்றில் சிறிலங்கா விவகாரம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஏற்பட்டு வரும் மனித உயிரிழப்புக்களை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள் குறித்தான உள்ளக உரையாடலொன்று ஐ.நா அங்கத்துவ நாடுகள் இடையே நியூ யோர்க்கில் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டில் ஐ.நாவின் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்கள், ருவண்டா மற்றும் செர்பிறேனிக்கா ஆகிய நாடுகளைச் சுட்டிக்காட்டி தொட…
-
- 2 replies
- 507 views
-
-
வட மாகாண மக்களுக்கு இவைகள் தெரியாதா?ஜூன் 2010 இல் செர்கெய் டி சில்வா-ரணசிங்கே என்பவருக்கு புளொட் சித்தார்த்தன் அளித்த பேட்டியில் இருந்து:“இறுதி நேர யுத்தத்தில் சிறி லங்கா இராணுவம் வேண்டுமென்றே தமிழ் மக்களைக் கொன்றது என நான் கூற மாட்டேன். மிகவும் நுண்ணியமான முறையில் சிறி லங்கா இராணுவம் தமது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள். சிறி லங்கா இராணுவம் பாரதூரமான போர் குற்றங்களை இழைக்கவில்லை. “கடந்த (2010) பொதுத் தேர்தலில் 4,000 கூட்டமைப்பு வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்றது. யாழ்ப்பாணத்தில் கூட 20,000 வாக்குகளாலேயே வெற்றி பெற்றது. இதன் அர்த்தம் என்னவென்றால் கணிசமான தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்தார்கள் என்பதே. இவ்வளவு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தமை அரசாங…
-
- 2 replies
- 1.4k views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் ஆதரவாளர்கள் இதுவரைநாள் தமது கட்சிக்கு ஆதரவு வழங்கிய ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக குளோபல் தமிழ்செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்தார். இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் பகுதியில் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இவர்கள் யாவருக்கும் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியினால் நியமனம் வழங்கப்பட்டது என்பதினால் கட்சிக்கு தேர்தலில் வேலை சேய்ய வேண்டும் என்பது கீதாஞ்சலியின் கண்டிப்பான கட்டளையாகும். எனவே அனைவரும் அறிவியல…
-
- 2 replies
- 1.3k views
-
-
அம்பாறை, மகாஓயா பிரதான வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு எந்தவொரு திட்டமும் முன்வைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நெல் மூட்டைகள் அடுக்கப்பட்ட ரக்டர் மற்றும் லொறிகளை வீதிக்கு எடுத்து வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உகண பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டார். http://www.sankathi24.com/news/33286/64//d,fullart.aspx
-
- 0 replies
- 421 views
-
-
கனடா, இந்தியா தவிர்ந்த மற்றெல்லா கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களும், கொழும்பில் நடக்கவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியா மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக, வெளியாகியுள்ள செய்திகளையும் அவர் நிராகரித்துள்ளார். கொமன்வெல்த் உறுப்பு நாடுகள் அனைத்தும் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கும் என்று தாம் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “கனடாவும், இந்தியாவும் இந்த மாநாட்டில் எந்த மட்டத்திலான குழுக்கள் பங்கேற்பது என்று உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்த இரு நாடுகளும் மாநாட்டில் பங்கேற்பது உறுதி, அதில் எந்…
-
- 2 replies
- 369 views
-
-
தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாhகணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவே தமிழக அரசியல்வாதிகள் முனைப்பு காட்டி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தைப் போன்று பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தனி நாடே தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வு என சில தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதாகவும் இதனால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்த…
-
- 125 replies
- 7.6k views
-
-
ஐ.நா முருகதாசன் திடலில் சிவந்தன் உள்ளிட்ட இருவர் இனஅழிப்பிற்கு நீதி கேட்டு மிதிவண்டி பயணத்தினைமேற்கொண்டுள்ளார்கள். கடந்த 16ஆம் நாள் ஐ.நா முன்றலில் செந்தில்குமரனின் நினைவினை சுமந்து சிவந்தன் உள்ளிட்ட இருவர் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணத்தினை மேற்கொண்டுள்ளார்கள் இந்த பயணம் எதிர்வரும் 30ஆம் நாள் நிறைவடையவுள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=3O3eVtJUI38 http://www.sankathi24.com/news/33293/64//d,fullart.aspx
-
- 0 replies
- 402 views
-
-
கதிர்காமத் தெய்வம் காட்சி தருவார் என்று சோதிடர்கள் ஆருடம் கூறியதைத் தொடர்ந்து, கதிர்காமம் கோவிலும் கிரி விகாரையிலும் கதிர்காமத் தெய்வத்தை எதிர்பார்த்து பக்தர்கள் ஆவலுடன் இன்று காலையிலிருந்து குவிந்துள்ளனர். (படங்கள்: வசந்த சந்திரபால) http://tamil.dailymirror.lk/--main/82753-2013-09-17-06-25-44.html
-
- 3 replies
- 303 views
-
-
வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது, ஆனால் இது புதிதல்ல. அப்பாவி மக்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெறுவதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதே உத்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். இப்போதும் அதே உத்தியைத் தான் கையாள்கின்றனர். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்போது அங்கு புலிகள் இல்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு …
-
- 7 replies
- 1.5k views
-