ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ ரெலோ கட்சி அமைப்பாளர் செந்தூரன் கூறுகையில், குரல் பதிவு http://tamilworldtoday.com/?p=23732
-
- 1 reply
- 573 views
-
-
இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றபடாது, தொடர்ந்தும் உரிமை மீறல்கள் இடம்பெற்றால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக செயற்பட நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. போரின் பின்னரான நல்லிணக்க மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என பிரிட்டனின் வெளிவிவகாரச் செயலாளர் அலிஸ்டர் பெர்ட் தெரிவித்துள்ளார். இரண்டு விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதனை தெளிவாக வலியுறுத்தி வருகின்றோம். வட மாகாணசபைத் தேர்தல் நீதியானதாக நடைபெற வேண்டும். மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலைமைகளில் மாற்றமில்லாவிட்டால் மீண்டும் இலங்கைக்கு எதிராக செயற்பட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 604 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தனது உறவினராக இருந்தாலும் அவருடன் அரசியல் ரீதியான எந்த தொடர்புகளுமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தான் நம்புவது வர்க்க வேறுபாடுகளையே அன்றி, இன ரீதியான அடையாளங்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். எனது அரசியலும், உறவு முறையும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோகும் விடயங்கள் அல்ல. நான் 15வயதில் எனது பாடசாலை பருவத்தில் அரசியலை ஆரம்பித்தேன். நான் கம்யூனிஸவாதி, குல பேதங்களையும் வகுப்பு வாதங்களையும் எதிர்ப்பவன். நாங்கள் வர்க்க போராட்டத்தையே நம்புகிறோம். இன அடையாளங்களை நாங்கள் நம்புவதில்லை. இதனால் சகல மக்களுக்கும், அவர்களின் அடையாளத்திற்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும். நாட்டில் கஷ்டப்படும் ம…
-
- 12 replies
- 860 views
-
-
கொழும்பில் இருந்து நான்கு கிலோ எடைகொண்ட தங்கக் கட்டிகளை கடத்தி வந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை இந்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்திவரப்படுவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து ரகசிய சோதனையில் இறங்கினர். கொழும்பில் இருந்து அதிகாலை சென்னைக்கு வந்த விமானம் தறையிறங்கியவுடன் விமானத்தின் உள்ளே சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிதத புதுக்கோட்டையைச் சேர்ந்த பார்வதி அமராவதி சென்னை …
-
- 0 replies
- 312 views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல காணிகள் படையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை அடையாளப்படுத்தும் வகையில் 'இது இராணுவத்தினருக்கு உரிய காணி ' என தமிழ் இஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பெயர் பலகை குறித்த காணிகளினுள் நாட்டப்பட்டுள்ளது. -குறித்த காணிகள் மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி மன்னார் சௌத்பார் பிரதான வீதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.குறித்த காணிகள் பனை மரக்காடுகள் மற்றும் அடர்ந்த காடுகளிலேயே ஒதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளது. அதிகளவான தனியார் காணிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த யுத்த காலத்தில் அதுவும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல ஆயிரக்கணக்காண தமிழ் முஸ்ஸிம் குடும்பங்கள் அகதிகளாக இந்தியாவிற்கும் ஏனை…
-
- 0 replies
- 416 views
-
-
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் எயிட்ஸ் நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் படையெடுப்பு என்பன காரணமாக அண்மைக்காலங்களில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத தொடங்கியுள்ளது. அதன்படி இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் நாட்டில் 16 பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்கள் 90 பேர் இனங் காணப்பட்டுள்ளனர் என எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாக அவர் மேலு…
-
- 0 replies
- 349 views
-
-
முதல் அமைச்சர் வேட்பாளர் பேட்டி https://www.youtube.com/watch?feature=player_embedded&v=94k0EGx2eeo#at=36
-
- 0 replies
- 312 views
-
-
ரம்புக்கனைஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். 39.7 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் 4,500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நன்மையடையவுள்ளனர். (படங்கள்: வசந்த சந்திரபால) http://tamil.dailymirror.lk/--main/75803-2013-07-21-05-31-46.html
-
- 0 replies
- 186 views
-
-
-எம்.சி.அன்சார் 'அனைத்து இனங்களுக்கும், மதங்களுக்கும் மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டிய காலம் உருவாகியுள்ளது' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 3970 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அம்பாறை, ரம்புக்கன் ஓயா நீர்த்தேக்கத்தின் திறப்பு விழா நிகழ்வு நேற்று சனிக்கிழமை அம்பாறை மகா ஓயா பொல்லேபெத்தையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், '30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு புதிய புத்துணர்வை ஊட்டுகின்றன. அன்று 18ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியவாதிகள், …
-
- 0 replies
- 222 views
-
-
மாணவர்களுக்குப் போதைப் பாக்கு; அறிக்கை கோருகிறது நீதிமன்றம் யாழ்.நகர்ப் பாடசாலைகளில் போதையூட்டிய பாக்கு பயன்படுத்திய மாணவர்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்.புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 9ஐ சேர்ந்த 10 மாணவர்கள் போதையூட்டிய பாக்கைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்துப் பாடசாலை அதிபரால் எச்சரிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் யாழ்.நகரிலுள்ள வேறு சில பாடசாலைகளிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் இவ்வாறு போதையூட்டிய பாக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் நோ…
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகள் 80 வீதத்தால் அதிகரிப்பு இலங்கையில் பெண்கள் மீதான வன்முறை 80 வீதத்தினால் அதிகரித்துள்ளது என என மனித அபிவிருத்தி மற்றும் உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த ஆய்வின் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் 80 வீதத்தால் குடும்ப வன்முறைகள், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, உலகில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறை காரணமாக பாதிக்கப்படுகின்றார் என பெண்கள் உரிமைகள் தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தும் குழு குடும்ப வன்முறைகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உரிமைகள் குழுவின் உப தலைவர் சரோஜா சவித்ரி போல்ராஜ் தெரிவிக்கையில், தற்ப…
-
- 0 replies
- 399 views
-
-
லண்டனில் இருந்து கொழும்பு வருகிறது உண்மை கண்டறியும் குழு [ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 00:44 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவொன்று உண்மை கண்டறியும் பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ளது. நாளை சிறிலங்கா வரவுள்ள இந்தக் குழுவில், கொன்சர்வேட்டிவ் கட்சியின் எலேனர் லையிங், தொழிற்கட்சியின் சைமன் மடன்சுக், கெரி மக் கர்தி, மற்றும் சேய்க் பிரபு, பரோனஸ் ஹேய்ரர் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளனர். இந்தக் குழுவினர் வரும் 26ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து இங்குள்ள நிலைமைகளை அவதானிக்கவுள்ளனர். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சபாநாயகர் சமல் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்…
-
- 0 replies
- 350 views
-
-
கட்சிக்குள் பிளவுகள் எதுவும் கிடையாது – TNA 21 ஜூலை 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் கிடையா என அறிவித்துள்ளது. வேட்பாளர் தெரிவு தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் எவ்வித முரண்பாடும் கிடையாது என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எந்தவிதமான முரண்பாடுகளும் கிடையாது எனவும், ஓரிரு நாட்களில் வேட்பாளர் தெரிவு குறித்த இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வார இறுதிக்குள் வேட்பாளர் தெரிவு குறித்த இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு விடும் என அவர் தெரிவித்துள்ளார். h…
-
- 0 replies
- 303 views
-
-
காணி அபகரிப்பிற்கு எதிராக யாழ் பேராயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் 21 ஜூலை 2013 சட்டவிரோதமான முறையில் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண மறை மாவட்ட பேராயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் படையினர் காணிகளை சுவீகரித்து வருவதாக குற்றம் சுமுத்தியுள்ளார். ஏற்கனவே காணி சுவீகரிப்பிற்கு எதிராக 2176 பொதுமக்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். யாழ் பேராயரின் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சிறிஸ்கந்தராஜா விசாரணை செய்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி பிரதிவாதிகள் தங்களது எதிர்ப்புக்களை பதிவு செய்ய முடியும் என நீதவான் அறிவித்துள்ளார். http://…
-
- 0 replies
- 396 views
-
-
விக்னேஸ்வரன் தெரிவிற்கு புலம்பெயர் சமூகம் ஆதரவு 21 ஜூலை 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டமைக்கு புலம்பெயர் சமூகம் ஆதரவினை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் சில புலம்பெயர் அமைப்புக்கள் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்வதற்கு இணங்கவில்லை. குறிப்பாக க்ளோபல் தமிழ் போரம் போன்ற அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்தன. காலத்தின் தேவைக்கு அமைய விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதாகவும் இது திருப்தி அளிப்பதாகவும் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கைக் க…
-
- 0 replies
- 316 views
-
-
மனித உரிமை நிலைமைகள் குறித்து இலங்கைக்கு பிரித்தானியா எச்சரிக்கை 21 ஜூலை 2013 மனித உரிமை நிலைமைகள் குறித்து இலங்கைக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்தாலோ அல்லது சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டாலோ எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதங்களில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளன. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என பிரித்தானிய வெளிவிவகார அமைச்ச…
-
- 0 replies
- 329 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய தாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தவும் ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும் கொண்ட நீதியரசர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளதாகவும் அவரின் வெற்றிக்குப் பின்னால் தாம் நிற்போம் என்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23704
-
- 0 replies
- 359 views
-
-
மஹியங்கனை பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை இடம்பெறவில்லை. ஜும்மா தொழுகையை நடாத்த வேண்டாம் என்றும் அப்படி தொழுகை நடத்தப்பட்டால் சிலவேளைகளில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படலாம் எனவும் தெரிவித்ததை அடுத்து ஜும்மா தொழுகை நடைபெறவில்லை. பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஊவா மாகாண சபை அமைச்சர் ஒருவரே மேற்கண்ட தகவலை தெரிவித்ததாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து அங்குள்ள முஸ்லிம்கள் அருகிலுள்ள பங்கரம்மன பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்டதுடன் இன்னும் சிலர் வர்த்தக நிலையங்களுக்குள்ளேயே லுஹர் தொழுகையை முடித்துக்கொண்டனர். மஹியங்கனையில், பொதுபல சேனைவின் கூட்டம் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். …
-
- 5 replies
- 476 views
-
-
இந்தியத் திட்டப் பகுதிகளுக்கு வீதி அமைக்கும் பணி சீனாவிடம் [ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 09:39 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] திருகோணமலையில், நிலாவெளி தொடக்கம் சம்பூர் வரையிலான வீதியை அமைக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கான முடிவு சிறிலங்கா அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் தெரிவித்துள்ளார். நிலாவெளியையும் சம்பூரையும் இணைக்கும் 47 கி.மீ நீளமான வீதி இந்தத் திட்டத்தின் கீழ் 260 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த வீதியின் மூலம் பிறிமா மா ஆலை, மிட்சுயி சீமெந்து ஆலை, இந்தியாவின் ஐஓசி நிறுவனத்தின் வசம் உள்ள எண்ணெய் குதங்கள் மற்றும் இந்தியாவுடன் இணைந்து அமைக்கத் திட…
-
- 1 reply
- 401 views
-
-
வல்வெட்டித்துறையின் தீருவில் மாவீரர் துயிலுமில்லத்தை காப்பாற்ற முற்பட்டுள்ளதாக தெரிவித்து கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ஆனந்தராஜ் மற்றும் பிரதி தலைவர் சதீஸ் ஆகியோருக்கெதிராக பொலிஸார் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக குறித்த தீருவில் பகுதியில் புதிய பூங்காவொன்றை அமைக்கும் வல்வெட்டித்துறை நகரசபையின் முயற்சிகளை தடுத்து நிறுத்த நீதிமன்றினூடாக தடையுத்தரவு பெற பொலிஸார் முற்பட்டிருந்தனர். எனினும் அது வெற்றி பெற்றிருக்காத நிலையில் தற்போது குறித்த காணிக்கெதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். 1989ம் ஆண்டில் குறித்த காணியில் பூங்காவொன்றை அமைக்க வல்வெட்டித்துறை நகரசபை முற்பட்டிருந்தது. அதற்கு முன்னணி…
-
- 3 replies
- 850 views
-
-
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் முக்கிய இராஜதந்திரி ஒருவர், அண்மையில் வன்னி பகுதிக்குச்சென்று முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவினருடனும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட ஆதரவாளர்களுடனும் சமகால நிலைவரங்கள் தொடர்பில் பேச்சுகளை நடத்தியுள்ளமை சிறீலங்கா அரசுக்கு கடும் கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மைக்கேல் ஏர்வின் அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கு பயணத்தை மேற்கொண்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடனும், பிரஜைகள் குழுவினருடனும் இருவேறு சந்திப்புகளில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற சந்திப்பில், வவுனியா …
-
- 1 reply
- 719 views
-
-
குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் - மேர்வின் தனது அரசியல் வாழ்க்கை களனி ஆசனத்திலேயே நிறைவுபெற வேண்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கட்சியோ, நீதிமன்றமோ, தன்னை ஏதோ ஒரு குற்றத்திற்கு குற்றவாளி என தீர்மானித்தால், களனியில் இருந்து மட்டுமன்றி அரசியலில் இருந்து விலகி விடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். களனி - உப்புவர்ண விஷ்ணு ஆலயத்தில் நேற்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஒழுக்கத்தை மீறி செயற்பட்டு, லஞ்சம் பெற்று, கட்சி துரோகம் செய்து, கொலை குற்றத்துடன் சம்பந்தப்பட்டமை தொடர்பிலான விடயங்கள் குற்றவாளி என்று கட்சியோ, நீதிமன்றமோ தீர்மானித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வேன் என மே…
-
- 2 replies
- 226 views
-
-
இலங்கைக் கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் மீனவர்களுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடக் கூடாது என பாண்டிச்சேரி அரசாங்கம் மாநில மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரவினை மீறிச் செயற்படுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் மீனவர்களுக்கு ஐயாயிரம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன், சகல விதமான மீனவ நலன்களும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையும் அதே குற்றத்தை இழைத்தால் பத்தாயிரம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாகவும் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் வள்…
-
- 4 replies
- 493 views
-
-
தமிழ் மக்களை விற்று அரசியல் செய்வதே சம்பந்தனின் தேவை - மீள்குடியேற்ற அமைச்சர் தமிழ் மக்களை விற்று அரசியல் செய்வதே சம்பந்தனின் தேவை என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சம்பந்தனின் தேவை இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்த சம்பூர் - கூனித்தீவைச் சேர்ந்த 89 குடும்பங்களை மூதுார் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் தலைமையில் நேற்று சனிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மீள்குடியேறிய கூனித்தீவு மக்களுக்கு 22,222…
-
- 1 reply
- 495 views
-
-
வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை போட்டியிடவைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. மேலும், http://tamilworldtoday.com/?p=23583
-
- 7 replies
- 1.1k views
-