ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டினால் இலங்கையின் கௌரவம் மேலும் உயர்த்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாட்டு குழுவின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ' இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கை பொறுப்பேற்கவுள்ளது. இது இலங்கையின் கௌரவத்தை மேலும் அதிகரிப்பதாக அமையும். தலைமைத்துவத்தை ஏற்கும் போது, இலங்கையில் பொதுநலவாய நாடுகளை தனக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்ளாது நடுநிலையாக நடந்துக் கொள்ளு…
-
- 0 replies
- 176 views
-
-
யாழ்ப்பாணத்தில் சொகுசுக் கார்களை வாடகைக்கு அமர்த்தி அவற்றைத் தனது சொந்தக்கார்கள் என்று கூறி விற்பனை செய்த ஒருவர் யாழ். பொலிஸாரால் பிடிக்கப்பட்டார். அவர் விற்பனை செய்த 30 கார்களில் ஏழு சொகுசுக் கார்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரே இந்த ஏமாற்றுத் தந்திரத்தை மேற்கொண்டுள்ளார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சொகுசுக் கார்களை வாடகைக்கு விடுபவர்களிடம் இருந்து நீண்ட நாள் வாடகைக்குக் கார்களைப் பெற்றுள்ளார் சந்தேகநபர். அந்தக் கார்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டுப் பணத்தைப் பெற்றுள்ளார். மலிவு விலையில் கார் கிட்டியதால் விழுந்தடித்து வாங்கிக்கொண்டனர் பலர். …
-
- 0 replies
- 313 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவி பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் சார்பில் இளவரசர் சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிரித்தானியாவின் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய இறுதித் தீர்மனம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் தங்களது பிரதிநிதிகளை இலங்கை அமர்வுகளுக்கா அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கு இந்த அமர்வு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.globaltamilnews.net/…
-
- 0 replies
- 555 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டதற்கு ஒரு சில தரப்பலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22658
-
- 4 replies
- 1.2k views
-
-
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று சாவதேசத்தால் குற்றம்சாட்டப்பட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், பிரிகேடியர் ரவிப்பிரிய மற்றும் சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோருக்கு சிறிலங்கா அதிபர் உயர் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் மனிதாபிமானப் போர் நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கத்தினால் குறிப்பிடப்படும் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற, உயிரிழந்த படையினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச 216 சிறிலங்காப் படை அதிகாரிகளுக்கு வீர விக்ர…
-
- 0 replies
- 251 views
-
-
கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் காவி உடை அணிந்த நான்கு பேருடன் சென்ற குழுவினர், புறக்கோட்டை முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான லொறியொன்றுக்குத் தீவைத்துள்ளனர். இலங்கையில் மாடு வெட்டுவதைத் தடைசெய்ய வேண்டும் என அண்மைக்காலமாக சிங்கள பேரினவாத அமைப்பான 'சிங்கள ராவய' குரலெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும்,. http://tamilworldtoday.com/?p=22709
-
- 1 reply
- 604 views
-
-
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த யுத்தத்தினால் இடம்பெயர்ந்த பெரும்பாலானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, அவர்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=22688
-
- 0 replies
- 378 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், ஆளும்கட்சியின் சார்பில் போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர்களான கே.பி, தமிழினி ஆகியோர் அடியோடு மறுத்துவிட்ட நிலையில், அவர்களும் தனக்கு ஆதரவாகப் பரப்புரைகளை மேற்கொள்வர் என்று தெரிவித்துள்ளார் ஆளும்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள விடுதலைப்புலிகளின் பிரமுகராகவிருந்த தயாமாஸ்டர். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் தன்னைத் தவிர வேறு எந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரும் மாகாணசபைத் தேர்தலில் அரசதரப்பில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அனைவரும் தமக்கு ஆதரவாக இருப்பதாகவும், எல்லா முன்னாள் போராளிகளும் தேர்தலில் தன்னை ஆதரிப்பார்கள் என்றும் தயா மாஸ்டர் கூறியுள்ளார். வடக்கு …
-
- 2 replies
- 332 views
-
-
-டியான் சில்வா ஊடக அத்தாட்சிப்படுத்தலுக்கும் பொதுநலவாய நெறிப்படுத்தலுக்கும் அமைவான ஊடகவியலாளர்கள் யாரும் இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்கு இலங்கைக்கு வரமுடியுமென அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய சனல்-4 ஆவணப்படத்தின் இயக்குநர் கலம் மக்றே இலங்கைக்கு வரமுடியுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ஊடக அத்தாட்சிப்படுத்தல் என்பது அரசாங்கத்திடமுள்ள பொறுப்பாகும். இந்த நெறிமுறைகளுக்கு அமைந்த எந்த ஊடகவியலாளலுக்கும் இந்த நிகழ்…
-
- 1 reply
- 417 views
-
-
அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம் என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் எவரும் கை வைக்க இடமளிக்கமாட்டோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தல் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் எம்.எஸ்.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற சமுர்த்திப் பயனாளிகளின் நூறு குடும்ப அங்கத்தவர்களுக்கு குடிநீர் இணைப்புக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சிறுபான்மைச் சமூகங்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை இன்று நாட்டின…
-
- 1 reply
- 557 views
-
-
வட கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்திய அரசாங்கம் முயற்சி செய்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாமல் இன்றும் வடகிழக்கு தமிழ் மக்களுக்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இது இவ்வாறிருக்க இந்நாட்டில் வாழும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்குள்ள பிரச்சினைகளை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தீர்த்து வைப்பதாகக் கூறும் மலையக இந்திய வம்சாவளி தொழிற்சங்க அரசியல்வாதிகள், இந்தியாவிற்கு சென்று அங்குள்ள அமைச்சர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது மீண்டும் மலையக இந்திய வம்சாவளி மக்களை ஏமாற்றி நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் தமது கட்சி வெற்றி பெறுவதற்கான கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தெளிவற்ற சிந்தனையே - மாணவர்களை துப்பாகியினை ஏந்தச் செய்துள்ளது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22600
-
- 6 replies
- 759 views
-
-
வடக்கு,மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத்தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. தனித்து போட்டியிடுவதே கட்சியிலுள்ள பெரும்பாலானோரின் அபிபிராயமாக இருப்பதாக அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார். இது தொடர்பில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அரசியல் உயர்பீடத்திற்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்றிரவு இடம்பெறவிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75093-2013-07-15-12-30-45.html
-
- 1 reply
- 498 views
-
-
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஹைடெக்ஸ்(Hitex) என்னும் நிறுவனம் நடத்திய கண்காட்சியில் இலங்கை சுற்றாலத்துறை கலந்து கொண்டது. அவர்கள் அமைத்த கடையின் முன்பு நின்று கொண்டு 'இலங்கையை புறக்கணிப்போம்' என்னும் பரப்புரையை தமிழர்கள் செய்தனர். இனப்படுகொலை செய்தியை அங்கு வந்த மக்களிடம் தெரிவித்தனர். ஹைதராபாத் அருகில் உள்ள ஹைடெக் சிட்டியில் நடந்த வர்த்தக கண்காட்சியில் இலங்கை சுற்றுலாவை ஊக்குவிக்க கடை அமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த தமிழ் உணர்வாளர்கள் 5 பேர் சிங்கள கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி இலங்கையை எதிர்த்து கோஷங்கன் எழுப்பியுள்ளனர். ‘என்ன செய்யலாம் இதற்காக' என்ற புத்தகத்தை அங்கிருந்த பொதுமக்களிடம் காட்டி இலங்கை அர…
-
- 2 replies
- 435 views
-
-
அரசியல் தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் மோர்லாண்ட சிட்டி கவுன்சில் அவுஸ்திரேலியா வரும் அகதிகளுக்கும், அரசியல் தஞ்சம்கோருபவர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்படும் என்று அந்நாட்டின் மோர்லாண்ட் நகர கவுன்சில் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரதான நகரான மெல்பேர்ணில் இந்த மோர்லாண்ட் நகர கவுன்சில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்தும் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகளை வரவேற்பதாக மோர்லாண்ட் நகர கவுன்சில் அறிவித்துள்ளது.இது தொடர்பான தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள மோர்லாண்ட் நகர கவுன்சில், அகதிகள் மற்றும் அரசியல் தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் பதாகை ஒன்றையும் கவுன்சில் அலுவ…
-
- 0 replies
- 396 views
-
-
தான் பெற்றெடுத்த குழந்தையை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, தலைமறைவாகிய தாயை பொலிஸார கைதுசெய்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=22501
-
- 2 replies
- 641 views
-
-
தனித் தமிழீழம் அமைப்பது குறித்து உலகத் தமிழர்களிடையே சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இலங்கையில் இன்னும் தமிழர்கள் மீதான கொடுமைகள் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. அங்கு சிங்களவர்களுக்கு இணையான சம உரிமை அந்தஸ்து, வழங்குவதற்கான அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. கடந்த மார்ச் 27 ஆம் திகதி தமிழக சட்டசபையில் தனித் தமிழீழம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே த…
-
- 1 reply
- 446 views
-
-
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் இந்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மக்களின் ஆணைகளைப் பெற்று பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலுமாக அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதுவரை இப்பிரச்சினைகளுக்க தீர்வுகளைக் காணமுடியாமல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதும் கேலிக்கூத்தான விடயங்களாகும் என நல்லாட்சிக்கானமக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. மஹியங்கனை அறபா ஜும்ஆப்பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 435 views
-
-
இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். சிறிலங்கா அதிபரின் அழைப்பின் பேரில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு நாள் பயணமாக கடந்த 8ம் நாள் கொழும்பு சென்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கடந்த 9ம் நாள் காலையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, இனப்பிரச்சனைக்குத தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்…
-
- 0 replies
- 324 views
-
-
வடக்கு, வடமேல் மற்றும் மத்தியமாகாண சபை தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=22551
-
- 1 reply
- 362 views
-
-
புதுடில்லிக்கு வருமாறு இந்தியா அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிற்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் இந்த அழைப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் நிராகரித்துள்ளது. தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்யும் எந்த திட்டமுமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். "13ஆவது திருத்தம் தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டை மேனனுடன் கொழும்பில் தெரிவித்துவிட்டோம். இதனால் இந்தியாவிற்கு செல்ல வ…
-
- 1 reply
- 452 views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தால், பதிலடியாக வடக்கு தமிழரசுக் கட்சியினர் தனி அணியாக தேர்தலில் குதிப்பார்கள். இவ்வாறு நேற்று இரவு வடக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலையைச் சந்தித்து வருகிறது. கூட்டமைப்பில் உள்ள பெரும்பான்மையானோரின் கருத்துக்களுக்கு மாறாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்க முயன்று வருகிறார். ஆயினும் வடக்குப் பகுதியில் உள்ள வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் திருகோணமலை ஆகிய மாவட்…
-
- 0 replies
- 299 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிலிருந்து, தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைப்பதில் இலங்கை அரசாங்கத்திற்கு இணக்கமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22536
-
- 1 reply
- 370 views
-
-
இலங்கைக்கு இராஜதந்திர ரீதியான சிவப்பு சமிக்ஞையை வெளிப்படுத்தவே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய விமானப்படையின் தனி ஜெட் விமானம் மூலம் கொழும்பு சென்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=22572
-
- 1 reply
- 486 views
-
-
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல்களில் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட வாக்குப்பு பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=22539
-
- 2 replies
- 422 views
-