Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முடிவடைந்துவிட்டது. இந்தப் பயணத்தின் மூலமாக 50 இற்கு 50 என்ற வகையில் வெற்றி மற்றும் தோல்வி நிலைகளை சமமாக டெல்லி பெற்றுக்கொண்டதை உணர முடிகிறது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22006

    • 0 replies
    • 363 views
  2. 13ஆம் அரசமைப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றில் நேற்று (11) அடிப்படை மனித உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21994

    • 0 replies
    • 395 views
  3. உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் WMTP வராவெவ ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தல் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21952

    • 0 replies
    • 511 views
  4. இலங்கை வாழ் தமிழர்களுக்கு பொருத்தமான நிலையான, நியாயமான, தீர்வையே பிரிக்கப்படாத இலங்கைக்குள் தாங்கள் கேட்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லிமிரர் பத்திரிகைக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21939

    • 0 replies
    • 1.9k views
  5. வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தினால், தாம் அமைச்சர் பதவியை விட்டு விலகபோவதாக கூறவில்லை என விமல் வீரவன்ச பல்டி அடித்துள்ளார். மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை விட்டு வெளியில் சென்றால் அரசியல் வாழ்க்கை சூன்யமாகும் என்பதை நன்றாக அறிந்துவைத்துள்ள அமைச்சர் வீரவங்ச, சிங்கள மக்கள் மத்தியில் உணர்ச்சிபூர்வமான, இனவாத கருத்துக்களைப் பரப்பி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=21933

    • 0 replies
    • 401 views
  6. மாகாணசபைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி அறிவிப்பு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மனுக்களை எதிர்வருமு; 25ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி வரையில் சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் தினம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாகாணசபைத் தேர்தல் குறித்து முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பிற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் பெரும்பாலும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. (gtn) http://kattankudi.info/2013/07/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%…

    • 0 replies
    • 421 views
  7. சர்வதேசத்தை ஏமாற்றும் அரசின் முயற்சி வெற்றியளிக்காது: தயான் ஜயதிலக்க 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்நிலைப்பாடு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் பீபீசி வானொலியின் சிங்கள சேவையான சந்தேசயவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தொடர்ந்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் அரசின் முயற்சி வெற்றியளிக்காது என்று சிரேஷ்ட இராஜதந்திரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், அரசாங்கம் ஒரு புறத்தில் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு முயற்சிக்கிறது. மறுபுறத்தில் அது தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அ…

    • 0 replies
    • 359 views
  8. இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு இந்தியாவிற்கு எவ்வித உரிமையும் இல்லையென பொதுபல சேனா அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21655

    • 2 replies
    • 544 views
  9. வடக்கு மாகாண சபைத் தேர்தல், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவனீதன்பிள்ளை, இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு ஆகியவற்றை மையப்படுத்தி இவ்வாறான அறிவிப்புக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. தொடர்ந்துவாசிக்க... http://tamilworldtoday.com/?p=21774

    • 3 replies
    • 597 views
  10. -சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத் இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் மட்டுமே தீர்வு காண முடியுமென்று விடுதலை புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரும் வட மாகாணத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய தயா மாஸ்டர் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மூத்த தமிழ் அரசியல்வாதியும், அரசியல் அநுபவமிக்கவரும், பல்வேறுபட்ட அரசியல் ஒப்பந்தங்களின் போது, உடனிருந்தவர் என்ற வகையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு உள்ளது' என…

    • 4 replies
    • 720 views
  11. -சுமித்தி தங்கராசா வடமாகாணத்தில் 85 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க முடியாது. தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடத்தில் இல்லை என்று கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இலங்கை மனித உரிமைகள் நிலையமும் கபே அமைப்பும் இணைந்து நேற்று வியாழக்கிழமை நடத்திய தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறினார். இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. வடமாகாண சபை தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரமாட்டார்கள். அவர்கள் வராத பட்சத்தில் அந்த பணியினை கபே அமைப்பு நிறைவேற்றும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். சுயாதீனமானதும், நீதியானதும…

    • 1 reply
    • 319 views
  12. தமிழ் மக்கள், பிரிவினைவாதிகளுக்கு துணைபோகாது தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் பொதுமக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினரால் இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'யுத்தம் முடிந்த பின்னர் மக்கள் அவரவர் பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவதையிட்டு ஒரு இராணுவ வீரன் என்ற வகையில் நான் பெருமையடைகின்றேன். இந்த மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்துகொண்டு அமைச்சர் மற்றும…

    • 2 replies
    • 439 views
  13. TNAயின் முதலமைச்சர் வேட்பாளர் மாவையா விக்கினேஸ்வரனா - கூட்டம் இழுபறியில் நிறைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்த…

    • 3 replies
    • 486 views
  14. லண்டனில் கடந்தமாதம் 20ம் நாள் இந்திய – சிறிலங்கா அணிகளுக்கு இடையில் நடந்த துடுப்பாட்டப் போட்டியின் போது, மைதானத்துக்குள் நுழைந்து சிறிலங்காவுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய எட்டுத் தமிழர்களும் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். கடிப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட எட்டுப் பேரில், ஏழு பேரும் செப்ரெம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, எந்தவொரு தேசிய, அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் செல்லக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மைதானத்துக்கு வெளியே கார் ஒன்றின் மீது கல் வீசியதாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் மீதான விசாரணை வரும் ஜுலை 23ம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தனது தந்தையை சிறிலங்காப் படையினர் க…

    • 6 replies
    • 815 views
  15. வியாழக்கிழமை, 11 ஜூலை 2013 11:47 -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை இந்த கிராமத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 1986ஆம் ஆண்டு இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். இதுவரை காலமும் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த இந்த கிராமத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு படையினர் இன்று உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளனர். இதில் முதற்கட்டமாக இக்கிராமத்தில் வாழ்ந்த 38 குடும்பங்கை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை…

  16. வடக்கு தேர்தல் முன்னேற்பாடாக வடமாகாண முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நேர்முக தேர்வு நேற்று நடைபெற்றது. இன்று காலை தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற இருந்தது. எனினும் இந்த நிகழ்வு தற்போது திடீரென இடைநிறுத்தபட்டுள்ளது. நியமன நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் இன்று காலை சென்ற மேலிடத்து உத்தரவால் அது இடைநிறுத்தபட்டு உள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வழங்கப்படும் அரச நியமனங்களில் பெருமளவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே வழங்கிவருகிறார். இது ஆளும் தரப்பில் இருக்கும் அவரது போட்டியாளர்களுக்கு பலத்த சங்கடங்களை ஏற்படுத்திய நிலையில் நியமனங்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் யாழின் பல பாகங்களில்…

  17. பொதுபல சேனாவிற்கு பெண்கள் அமைப்பு பதிலடி இலங்கையின் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப்பை கழற்றுவதற்கு முன்னர், இலங்கைக்கு சுற்றுலா வரும் வெள்ளையின பெண்களுக்கு ஆடையை அணிவிக்க பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வர வேண்டும் என பெண்கள் அமைப்பின் செயலாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21716

  18. தமது கட்சி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாது எனவும், வடமேல், மத்திய மாகாண சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடப் போவதாகவும் ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=21872

  19. வடக்கு, வடமேல் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டுமாயின், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்ட பலம்மிக்க தலையீடு தேவை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21876

    • 0 replies
    • 326 views
  20. 19ஆவது அரசமைப்புத் திருத்தமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21855

    • 0 replies
    • 270 views
  21. கொழும்பில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண்போராளி நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இதனால் உறவினா்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனா். 23வயதான கந்தசாமி புவனேஸ்வரி என்ற பெண் போராளி கடந்த 20 நாட்களுக்கு முன்னா் கல்கிசையில் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ காரணமாக கயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கல்கிசை பொலிஸார் கூறியிருந்தனா். ஆனால் தீ எவ்வாறு ஏற்பட்டது? இது கொலையா தற்கொலையா என்பது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறவினா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். கட்டுநாயக்கா சுதந்திர வா்த்தக வலையத்தில் முன்னாள் பெண் போராளிகள் பலா் அரசாங்கத்தினால் வேலைக்கு அமைா்த்தப்பட்டிருந்தனா். அவ்வாறு வேலைக்கு அமாத்தப்பட்ட போராளிகளில் ஒருவரே நேற்று மரணமடைந்த பெண் போராளியா…

  22. ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத பிரித்தானிய பிரஜையான ஹெலன் ஜோனை நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளது. காலாவதியான விஸாவுடன் நாட்டில் தங்கியிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்தே அவரை நாடுகடத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74655-2013-07-11-12-18-44.html

  23. இலங்கை அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்துள்ள அதேவேளையில் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திலிருந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்க முற்படுவது பரஸ்பர விரோதமான செயல் என ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும், சிரேஷ்ட இராஜதந்தரியுமான பேராசிரியர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21717

  24. தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் குணாளன் திலிப் அமுதன் கருத்து தெரிவிக்கையில், ஒலிவடிவில், http://tamilworldtoday.com/?p=21755

  25. கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளதுடன் உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது என்றும் நீதவான் தெரிவித்துள்ளார். ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத பிரித்தானிய பிரஜையின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கோரி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதவான்; திலின கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த மனுவை நிராகரித்த நீதவான், உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் வழக்கை விசாரிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கடவுச்சீட்டை கேட்டு உரிய நபர் மனுத்தாக்கல் செய்யவேண்டுமே தவிர, உயர்ஸ்தானிகராலயம் அல்ல என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார். பிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.