ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
நாட்டில் பிரிவினைவாதத்னைத் தூண்ட வேண்டாம் என வன்னி கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா மதகுருமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட 100 மதகுருக்கும் வன்னிக் கட்டளைத் தளபதிக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அதன் போதே பொனிபஸ் பெரேரா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர்கள் மத்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அபிவிருத்தியும் சமாதானமும் நிலவி வருகின்ற வேளையில் பிரிவினைவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது. எனினும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாட்டுக்குள் தனிநாடு என்ற சிந்தனை கனவாகவே கருதப்பட வே…
-
- 1 reply
- 528 views
-
-
நாட்டை பிளவுபடுத்தி தனி ஈழக் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கோரியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் வடக்கிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்கும் வடக்கு பிரதநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது. அதன் போது பல்வேறு விடயங்கள் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தனி ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்தியாவிடம் நான் கோரவில்லை. ஊடகங்களே இதனை விரிவு படுத்தியுள்ளன என மன்னார் பேராயர் தெரிவித்துள்ளார். அவர் மேல…
-
- 2 replies
- 410 views
-
-
இலங்கையர்கள் 36 பேருக்கு எதிராக சர்வதேச பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள், போலி காணி உறுதி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சட்டத்தரணி எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள், இயக்கத்திற்காக பணம் திரட்டியவர்கள் , செலிங்கோ குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொதலாவலவின் மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக இவ்வாறு சர்வதேச பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .எனினும் இப்பட்டியலினில் தற்போதைய அரச பங்காளியான கே…
-
- 3 replies
- 586 views
-
-
வடக்கு மாகாணசபைக்கான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் - உள்ளிருந்தா அல்லது வெளியிலிருந்தா? - யதீந்திரா வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இவ்வாண்டு செப்டம்பரில் நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை ஆட்சியாளர்கள் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற சூழலில், அதனை எதிர்கொள்ளும் ஓர் உபாயமாக இதனை அரசாங்கம் கையாளக் கூடும். குறிப்பாக, இந்தியாவை திருப்திப்படுத்தும் ஒரு நோக்கிலும், இத் தேர்தலை அரசாங்கம் கையாளக் கூடும். அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும், ஜெனிவா அழுத்தங்களுக்கு இந்தியா ஆதரவளித்து வருகின்ற சூழலில், தொடர்ந்தும் அரசாங்கம் இறுக்கத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்குமாயின், இந்தியாவும் அமெரிக்க அழுத்தங்களை வலுப்படுத்த வேண்டிய ஒரு நிலைக்கு தள…
-
- 1 reply
- 506 views
-
-
தமிழகத்தின் அய்யனூர் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் இந்தியக் குடியுரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு தசாப்த காலமாக வாழ்ந்து வருவதாகவும், தொடர்ந்தும் தம்மை அகதிகள் எனக் குறிப்பிடுவதனை விரும்பவில்லை எனவும் அகதிகள் தெரிவித்துள்ளனர். பாடசாலைகளில் சிறிய குற்றங்களைச் செய்தாலும், அவர்கள் அகதிகள் என தூற்றப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். கடந்த 23 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் மீண்டும் நாடு திரும்பும் திட்டம் கிடையாது எனவும் அகதியொருவர் குறிப்பிட்டள்ளார். அகதி என்ற முத்திரை குத்தப்பட்ட காரணத்தினால் தாம் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தமக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமெ…
-
- 0 replies
- 414 views
-
-
உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து நாட்டை விட்டுத் வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீளவும் நாடு திரும்ப முடியும் என ஊடக அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது எவ்வித அச்சுறுத்தல்களும கிடையாது எனவும் இதனால் ஊடகவியலாளர்கள் நாடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் நாடு திரும்பக் கூடிய சூழ்நிலையே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவோ அல்லது அழுத்தங்களை பிரயோகிக்கவோ இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு ஊடகவியலாளரையும் அரசாங்கம் கறுப்புப் பட்டியலிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளா…
-
- 0 replies
- 244 views
-
-
தமிழீழ, விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் உள்ள தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் அவர்களோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. என்னை உருவாக்கியவர்களில் ஒருவராக அவரும் இருந்தார். தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை விதைத்தவர். அவருடைய பாசத்திற்குரிய பிள்ளையான சிவந்தி ஆதித்தனுடைய மறைவு ஈடு செய்ய முடியாததாகும். ஐயா சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய நிறுவனங்களை தொடர்ந்து வளர்த்து காத்து வந்தவர். தென் தமிழ்நாட்டில் கல்விநிலையில் பின் தங்கிய பிற்பட்ட மக்களுக்கு உறுதுணையாக ஐயா ஆதித்தனார் தொடங்கிய கல்லூரிகளை மேலும் விரிவுபடுத்தி பொறியியல் கல்லூரி போன்றவற்றை நிறுவி அறிவியல் வளர்த்தவர். ஐயா தொடங்கிய தினந்தந்தி இதழ் தொடக்கம், அத்துடன் இணைந்த சிற்றிதழ்கள் அனைத்தையும் சிறப்புடன் நடத்தியவர். தமிழ்நாட…
-
- 9 replies
- 658 views
-
-
வடமாகாண சபைத் தேர்தல் செப்டெம்பரில்;மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெலிஓயா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.யுத்த காலத்தில் வெலிஓயா மக்கள் பட்ட துயரங்களை நாம் அறிவோம். பயங்கரவாத தாக்குதலில் பெருமளவிலான மக்கள் பலியாகியுமுள்ளனர். சிறிபுர, பராக்ரமபுர உட்பட பல பகுதிகள் இரத்தக் காடாகக் காட்சியளித்ததை நாம் காண முடிந்தது என …
-
- 1 reply
- 381 views
-
-
தயா மாஸ்டர் மாகாணசபைத் தேர்தல் போட்டியிடவுள்ளார்? 21 ஏப்ரல் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளா தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் போட்டியிடப் போவதா இல்லையா என்பதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை. எதிர்வரும் வாரங்களில் இது குறித்து அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர், ஆளும் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பி…
-
- 0 replies
- 535 views
-
-
19 ஏப்ரல், 2013 இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத பயணம் மேற்கொள்ள முயன்றதாக கூறப்படும் 105 பேர் 24 மணிநேரத்திற்குள் இரண்டு வெவ்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 5 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 44 பேர் களுத்துறை மாவட்டம் அளுத்கம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியாவிற்கான பயண ஏற்பாடுகளுடன் காணப்பட்டவேளை இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கின்றது. மற்றுமோர் சம்பவத்தில், கிழக்கு கடலில் மீன் படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்த 8 பெண்கள், 10 சிறுவர்கள் அடங்கலாக 61 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒ…
-
- 0 replies
- 382 views
-
-
18 ஏப்ரல், 2013 ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் வந்து நேர்ந்தனர். இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக விமான நிலையம் சென்றிருந்த உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். உள்ளூர் நேரம் மதியம் மூன்று மணியளவில் அந்த சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாலும், இரவு வெகுநேரம் வரை அவர்களை அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை. ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பி அனுப்பட்டவர்களை முதலில் வி…
-
- 0 replies
- 322 views
-
-
முஸ்லிம்களுக்கு துரோகம் செய்த அஸ்வரும் காதரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக ஆற்றப்பட்ட உரைக்கு எதிராக பாராளுமன்றத்தில் செயல்பட்ட இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, கடந்த பாராளுமன்ற தொடரின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் மக்களுக்காக குரல் எழுப்பி பேசிய பொழுது அதற்கு இடையூறு விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரும் அப்துல் காதருமான இருவருமே முஸ்லிம் மக்களிடம் மன்னிப்…
-
- 2 replies
- 501 views
-
-
நாங்கள் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை; உலகிற்கு மின்னஞ்சல் அனுப்புகிறது இராணுவம் இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர தெரிவித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ.யின் தலைமையகமாக இருந்து வந்த கிளிநொச்சியில், இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவம் நாளாந்தம் செய்யும் பணிகள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இதன் மூலம் அனுப்பப்ப…
-
- 0 replies
- 364 views
-
-
உதயன் மீதான தாக்குதல் இலங்கை அரசுக்கு நெருக்கடி; நேற்றும் வொசிங்டனில் எதிரொலி யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல்லிடம் உதயன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். உதயன் நாளிதழ் மீதும், பொதுவாக ஊடகங்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தா…
-
- 0 replies
- 454 views
-
-
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்; அரசுக்கு பெரும் தலையிடி வடமாகாணசபைத் தேர்தல் குறித்தும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றாரா? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கனவானகிய நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வருவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியிருக்கின்றார். …
-
- 3 replies
- 575 views
-
-
சிறிலங்கா மீது அமெரிக்கா முன்வைத்துள்ள நீண்ட குற்றப்பட்டியல் [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 00:47 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க இராஜாங்கச்செயலர் வெளியிட்டுள்ள `மனிதஉரிமை நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை 2012` இல் சிறிலங்கா மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தொழிலாளர், ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகள் விவகாரப் பிரிவினால் மனிதஉரிமைகள் நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டுக்கான இந்த அறிக்கை நேற்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஆரம்பத்திலேயே சிறிலங்காவில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரம், ஆட்சி நிர்வாகத்…
-
- 4 replies
- 967 views
-
-
இரகசியங்களை பாதுகாக்கவே அரசு என்னை வெளிநாடு செல்ல முடியாமல் செய்துள்ளது: பொன்சேகா By General 2013-04-20 11:03:15 அரசாங்கம் தனது இரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியவருவதை தடுக்கும் பொருட்டே தன்னையும், முன்னாள் பிரதம் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவையும் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாதவகையில் தடைகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மூடி மறைக்க முயல்வதாகவும், தான் வெளிநாட்டுக்குச் செல்லும் பட்சத்தில் அதன் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்துக்கு தெரியவரக்கூடும் என பயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்வதற்கான உரிமையை மட்டுப்…
-
- 3 replies
- 543 views
-
-
Czech help to modernise S’kanda Oil Refinery SATURDAY, 20 APRIL 2013 09:00 The Czech Republic has committed itself to a massive US$2.2 billion by way of a project loan for the modernisation of the technological facilities at the Sapugaskanda Oil Refinery, Daily Mirror learns. However, negotiations are underway to use only US$592 million of the loan to renovate the existing facility and restore its original production capacity. The oil refinery was commissioned in August 1969 to process Iranian light crude oil. Initially, the government signed an agreement with Iran to modernize and expand the facility. Yet, it was terminated due to the inability to process the pro…
-
- 0 replies
- 463 views
-
-
விளையாட்டு நிகழ்விற்காக ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்தரி அலன்ரினை அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த யாழ்.மாநகர சபையின் 10 பணியாளர்கள் ஈ.பி.டி.பியினரால் பழிவாங்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் யாழ்.கோண்டாவில் நாரயணா சனசமூக நிலையத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்விற்கு ஈ.பி.டி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்தரி அலன்ரினை அழைத்தமைக்கு சனசமூக நிலைய நிர்வாத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் 10 பேர் மாநகர சபையில் பணியாற்றுகின்றனர். இதன் பின்னர் இவர்கள் மாநகர சபைக்கு பணிக்கு சென்ற போது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செ…
-
- 9 replies
- 574 views
-
-
எய்தவன் தன்னோடிருக்க அம்பை நொந்து என்ன பயன் ''எய்தவன் தன்னோடு இருக்க பொதுபலசேனவை மட்டும் கண்டிப்பதன் மூலம் அகில இலங்கை முஸ்லிம். காங்கிரஸ் முஸ்லிம்களை பச்சையாகவே ஏமாற்ற முனைகிறது'' என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த அர சின் பின்புலத்தில் உருவாக்கப் பட்டதே பொது பலசேனா. அதனை நிரூபிக்கும் வகையில் உலமா சபைக்கும் பொது பல சேனாவுக்குமிடையில் எங்கு வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன? எவரது அழுத்தத்தினால் உலமா சபை ஹலாலை கைவிட முன் வந்தது என்ப தெல்லாம் அனைவரும் அறிந்த இரகசியம். இவை அத்தனையும் தமக்குத் தெரியாது என்பது போல் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அ…
-
- 0 replies
- 604 views
-
-
‘அரசே நாட்டை விட்டு ஓடு” ; இன்றிலிருந்தே ஆரம்பிப்போம் – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு! — 19/04/2013 at 10:01 pm மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் அராஜக அரசாங்கத்தை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டதால் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி ‘அரசே நாட்டை விட்டு ஓடு” என விரட்டியடிக்க இன்றிலிருந்தே போராட ஆயத்தமாவோமென எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிக் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சார்பாக பாராளுமன…
-
- 4 replies
- 613 views
-
-
இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய (மணலாறு) பகுதியில் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்கள், தங்களுக்குச் சொந்தமான வயல் காணிகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுகோரி இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். 1983-ம் ஆண்டில் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட இந்தப் பிரதேசத்து மக்களின் வயற்காணிகளில் சிங்கள குடும்பங்கள் தொடர்ச்சியாக விவசாயம் செய்துவருவதாகவும், அந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட போதிலும் அவர்களின் காணிகள் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள். இதேவேளை வெலிஓய பகுதிக்கு இன்று சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அப்பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள சிங்களக் குடும்…
-
- 1 reply
- 511 views
-
-
தியாக சொரூபம் அன்னை பூபதியின் 25 வது நினைவு தினம் இன்றாகும். உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு என்று கூறிக்கொண்டு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் அமைதி காக்கும் படைக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் தியாகம் செய்தவர் அன்னைபூபதி. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும் விடுதலைப்புலிகளுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்து 1988 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்த அவரை உண்ணாநோன்பு மேடையில் கடத்திச் சென்றதால் அந்தப் போராட்டம் தடைபட்டது. ஆனாலும் அவர் கடத்தல்காரர்களிடமிருந்து மீண்டு வந்து அதே ஆண்டு மார்ச…
-
- 5 replies
- 637 views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழ் கோட்டை கடற்கரைப் பூங்காவில் பொழுதை கழிப்பதற்காக வந்திருந்த இளைஞர் மீது இராணுவச்சிப்பாய் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிக்கு பொழுது போக்கை கழிப்பதற்காக வருகை தந்த இரு இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை கடற்கரைப் பூங்கா பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்துள்ளனர். இதன்போது அப்பகுதியில் வந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள்களில் இருந்த தலைக்கவசங்களையும் எடுத்துச் சென்றுள்ளார். இதனை அவதானித்த இளைஞன் குறித்த தலைக்கசவங்கள் தங்களுடையது என்று தெரிவித்தபோதிலும் அதனை கொடுப்பதற்கு இராணுவச்சிப்பாய் மறுத்துள்ளார்.…
-
- 2 replies
- 469 views
-
-
இலங்கையின் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப் புதுவருட விளையாட்டு போட்டியின் போதே இலங்கை தேசியக்கொடி இவ்வாறு தலைகீழாக ஏற்றப்பட்டது. தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருப்பதை அறிந்த பொலிஸார் உடனடியாக அதனை இறக்கி திரும்பவும் முறையாக ஏற்றி மரியாதை செலுத்தினர். யாழ் நவாலிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் தேசியக்கொடியும் பொலிஸ் கொடியும் ஏற்றபட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் போதே இலங்கைத் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. http://www…
-
- 4 replies
- 883 views
-