Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுபலன செனா அமைப்பிற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பு தும்முல்ல பிரதேசத்தில் பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக அமைதிப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.இந்தப் போராட்டத்தை பொதுபல சேனா அமைப்பும், காவல்துறையினரும் கூட்டாக இணைந்து கலைத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக பல்வேறு வழிகளில் இணையம் ஊடாக சேறு பூசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேஸ் புக் இணையத்தில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதுடன் அவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவு…

  2. வடக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவது முற்றிலும் உண்மையென சமூக மேம்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். வடக்கில் இனப்பரம்பலில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூட்டமைப்பினர் கூறும் குற்றச்சாட்டானது ஏற்க முடியாதது. ஆனால் வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகம். குடியியல் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையீடுகள் உள்ளன. வடக்கில் குடியியல் நிர்வாகம் இல்லை. எனவே இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி முழமையான குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற…

  3. கிளிநொச்சி மாவட்டத்திற்கென தனியான தீயணைப்புப் பிரிவின்; சேவை அவசியம் என மாவட்டத்தின் வர்த்தக சங்கத்தினரும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 15-04-2013 அன்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்திருந்த வர்த்தக நிலையம் ஒன்று தீ பிடித்து முற்றாக எரிந்து அழிந்துள்ள நிலையிலேயே மேற்படி அவசியமான கோரிக்கை எழுந்துள்ளது குமரகுரு பல்பொருள் வாணிபம் என்ற கிளிநொச்சியின் முதன்மையான வர்த்தக நிலையம் தனிமையான கட்டடமாக இருந்ததன் காரணமாக தீயின் அழிவு தனியே அந்த வர்த்தக நிலையத்துடன் முடிந்துவிட்டது மாறாக கிளிநொச்சிநகரின் ஏனைய வர்த்தக நிலையங்கள் போன்று ஒரு தொடர் கடைத்தொகுதிகளாக அமைந்திருந்தால் தீயின் அழிவு இன்று நூற்றுக்கணக்கான வர்த்தகர்களின் வாழ்க்கையை எரித்திருக்கும…

  4. இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க அரசாங்கத்திடம் உரிய திட்டங்கள் எவையும் இல்லை என்று ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவித் தொகை 20 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மாநாட்டு தீர்மானத்திற்கும் இதற்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்க வேண்டும். இவ்வாறான நிலையில், இலங்கைக்கு எதிரான வெளிநாடுகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் என்ன பதில் வழங்கப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டு மக்களின் நன்மையை கருதியாவது அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். http://www.s…

  5. இலங்கையின் முக்கிய இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரே ஹெட் ஹெக்கர்ஸ் என்ற குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் முக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு, ஆளும் கட்சியின் பிரதம கொறடா, தயட்ட கிருள கண்காட்சி போன்றவற்றின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்திய காரணத்தினால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுவதாக ஹெக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தக் கூடிய தகவல்கள் வெளியிடப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=80637&category=…

  6. முழுமையான இராணுவப் பலத்துடன் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்குச் சாத்தியமே இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ் யுனிட் இதழ் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இப்போது விடுதலைப் புலிகளின் மீண்டெழுகை சாத்தியமற்றது. ஆயுதப்போராட்டத்தின் மூலம் உள்நாட்டில் கிளர்ச்சி செய்ய முனைவோருக்கு வெளிநாட்டு சக்திகளின் உதவிகள் கிடைத்தால், போராட்டக் குழுவான்று எழுச்சி பெறக் கூடும். இத்தகைய வெளிநாட்டு முயற்சிகளை தடுக்க பொருத்தமான வலையமைப்புகளை நாம் கொண்டிருக்கிறோம். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரா…

  7. இரத்தினபுரியில் தமிழர்களை தாக்கிய சிங்கள குண்டர்கள்! [Wednesday, 2013-04-17 09:06:58] இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள வெல்லாவெல ஏ பிரிவு அலுபொல இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஹப்புகஸ்தென்ன பிளான்டேசனுக்குச் சொந்தமான இத்தோட்டத்திற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த சிங்கள குண்டர்கள் இந்த தாக்குதலை நடாத்தியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தாக்குதலில் இரு தமிழர்கள் படுகாயமடைந்து பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெவல்வத்தை பகுதியில் உள்ள இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.…

  8. தற்போதய டென்மார்க் அரசின் முதன்மை கட்சியான சமுக சனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Troels Ravn அவர்களுடைய ஏற்பாட்டில் நாளை டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக நாடுகடந்த அரசின் பிரதிநிதியும் அழைக்கப்பட்டுள்ளார். நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதர்காக நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சின் ஆலோசகர் டேவிட் சுந்தா அவர்கள் இன்று டென்மார்க் வந்து சேர்ந்துள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களால் சனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப்ப தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஒருவர் டென்மார்க் அரச கட்சி நாடாளுமன்றஉறுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்ட…

    • 4 replies
    • 762 views
  9. மாணவச்செல்வங்களே தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவரை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமையில் நான் சொல்கிறேன். அவருடைய தோட்டத்தில் அவருடைய நிலத்தில் அவர் அமைத்த பாசறையில்தான் நம் நெஞ்சால் பூஜிக்கின்ற பிரபாகரன் தன் படைத்தரிப்பை கொண்டுவந்து பயிற்சிக்கொடுத்தார். பொன்னம்மான் பயிற்சி பெற்றார். புலேந்திரன் குமரப்பா பயிற்சிபெற்றார்கள். கிட்டு வந்துவிட்டுப்போனார். எல்லோரும் பயிற்சிபெற்றது அந்த புலியூரிலே அந்த மண்ணில் அவருடைய இடத்தில் நிலத்தில் பாசறைகள் அமைத்துத்தந்ததன் விளைவாக கருஞ்சட்டைப்பட்டையினுடைய உறுதி வாய்ந்த போர்க்கலமாக 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலே வாடியவராக கர்நாடக சிறையிலே வாடியவராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத... நானாவது தேர்தல் களத்திற்கு செல்லுபவன். …

  10. அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம் வெற்றி அளிக்காது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். மெல்போன் தடுப்பு நிலையத்தில் உள்ள 27 புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவர்கள் ஏன் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர் என்பதற்கு குடிவரவுத் திணைக்களம் கருத்து எதனையும் தெரிவிக்காது. இதேவேளை, அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என நம்பப்படுகின்றது. ஆனால் இவர்களை சமூகத்தினுள் விடுவதற்கு பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அடிப்படையில் அகதிகள் மதிப்பிடப்படுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் ஜுலியா கில்ல…

    • 1 reply
    • 496 views
  11. வடக்கு கிழக்கிற்கு தனியான நிர்வாக முறைமை பொருத்தமற்றது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தையோ அல்லது அதற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தையோ கூட்டமைப்பு விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக வடக்கு கிழக்கில் தனியான நிர்வாக அலகு ஒன்றை உருவாக்குவதற்கு தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனியான நிர்வாக அலகு…

    • 2 replies
    • 480 views
  12. இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஸ்சியாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஸ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் கூறப்பட்டுள்ளது. ரஸ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது- Индийский бывшего премьер-министра Раджива Ганди, я всегда был убеждён в инструкции от российской разведки SVR, источников. Это было сделано с помощью внешней помощи в Индии. Один из политически влиятельных лиц из Индии за убийство операции согласно и…

    • 5 replies
    • 1.1k views
  13. அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக இலங்கையில் பொது பல சேனா, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல காய, வீர விதான முதலான பெயர்களில் தோற்றம் பெற்றுள்ள பௌத்த மதத் தீவிரவாதக் குழுக்களினால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பிலும், அவர்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதிலும், கலாச்சார விழுமியங்களைப் பேணுவதிலும், வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான அருவருக்கத்தக்க, ஆத்திரமூட்டக்…

    • 17 replies
    • 1.3k views
  14. ஊடககங்களுக்கு போலியான தகவல்களை ஹெகலிய வழங்கக்கூடாது - சரவணபவன் எம்.பி! [Tuesday, 2013-04-16 16:42:38] அரசாங்கத்தில் ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவன் தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிழையான செய்திகளை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் தனது உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் பத்திரிகை வழமை போன்று வெளியாகுவதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்திருந்தமை பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது வெப் ஓப் செட் அச்சு இயந்திரம் முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும…

    • 1 reply
    • 530 views
  15. Sri Lankan government sites defaced by BGHH Ablaze Ever, a member of the Bangladeshi Grey Hat Hackers (BGHH), has defaced three websites of the Sri Lankan government. The affected sites are the ones of the Ministry of Rehabilitation and Prison Reforms (reprimin.gov.lk), the Chief Government Whip of Parliament (govtwhip.gov.lk), and the Deyata Kirula Exhibition (deyatakirula.gov.lk), HackRead informs. According to the hackers, they’ve breached the sites as a form of protest against the “disrespect of Islam.” “I protest against disrespect of ‘Islam.’ Why do you insult ISLAM when we don’t INSULT your RELIGION?!?! Last warning for Sri Lanka government. Stop This!!” t…

  16. உதயன் மீதான தாக்குதல் இலங்கை அரசுக்கு நெருக்கடி; நேற்றும் வொசிங்டனில் எதிரொலி யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல்லிடம் உதயன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். உதயன் நாளிதழ் மீதும், பொதுவாக ஊடகங்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், ஆகப்…

    • 3 replies
    • 1.5k views
  17. தெற்கிலிருந்து போலி நாணயத்தாள்கள்! எச்சரிக்கின்றது யாழ்ப்பாண வர்த்தக சங்கம்!! யாழ்ப்பாணத்தில் போலி 5000 ரூபா நாணயத்தாள்களின் புழக்கம் உயர்வடைந்துள்ளது. 5000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை ஓரு கும்பல் புழக்கத்தில் விடுவதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கம் எச்சரித்துள்ளது. தெற்கிலிருந்து வந்து இவ்வாறு பணத்தை மாற்றிக்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் வெளியிட வாகனங்களினில் வருபவர்கள் தொடர்பினில் கவனமாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், ஜவுளிக் கடைகளில் இவ்வாறு குறித்த போலி நாணயத்தாள்கள் மாற்றப்படுகின்றன.வெளியிலிருந்து வரும் நபர்கள் குறித்தும் நாணயத்தாள்களை உன்னிப்பாக கவனித்தும் கொடுக்கல் வாங்கல் செய்யுமாறு வர்த்தக சங…

  18. அமெரிக்கத் தூதுவரின் செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசு அதிருப்தி! – விளக்கம் கோர தீர்மானம்!! இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஏ.சிஸன் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து இலங்கை அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து விளக்கம் கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் வெளிநாட்டுச் செய்திச்சேவைகளின் செய்தியாளர்களைக் கடந்த வாரம் சந்தித்திருந்த கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் தனது கருத்துக்களைத் வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை, மின் கட்டணங்கள் அதிக…

  19. ஷிராணி பதில் பிரதம நீதியரசராக நியமனம் உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிய ஷிராணி திலகவர்தன பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அதற்கான நியமனக்கடிதம் அலரிமாளிகையில் வைத்து சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=598721978017126182 இவர்தான் சிராணி பண்டாரநாயக்கவை பதவி இறக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜட்யுகளின் செல்பேச்சிகளுக்கு தகவல் அனுப்பியவ. தான் பதவிக்கு வரலாம் என்று எதிர்பார்த்தவ. சாடையாக மோகன் சங்கடமான பதவி அமர்த்துகை. அவர் இனிமேல் கவனமாக நடந்துகொள்ளாவிட்டால் தலை போகும்.

    • 3 replies
    • 758 views
  20. யாழ்ப்பாண சிங்கள ராணுவத்தின் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவின் கட்டளைப்படி கஜபாகு படைப்பிரிவின் இரண்டாவது கட்டளையிடும் அதிகாரியான மேஜர் பத்திரண தலமையிலான இராணுவக்குழுவே யாழ் உதயன் பத்திரிக்கையாலயத்தை எரித்ததாக சிங்கள இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அது மேலும் தெரிவிக்கையில், மகிந்த ஹத்துருசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான மேஜர் பத்திரன, ஹத்துருசிங்க மனநோய் சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கிவந்ததாகவும், இதனாலேயே அவரிடம் இந்த தாக்குதல் வேலை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உதயன் பத்திரிக்கையாலயம் மீதான தாக்குதலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஹத்துருசிங்க தலமையில் நடை…

  21. தங்காலை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புலம்பெயர் வள நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: உதேஷ் குணரத்ன) http://tamil.dailymirror.lk/--main/64036-2013-04-16-10-36-48.html

  22. இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது என இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று திங்கட்கிழமை 'வடக்கு - தெற்கு ஒத்துழைப்பு : விவகாரங்களும் எழுந்துவரும் சவால்களும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக…

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களின் மனு விபரம் வருமாறு: இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் அப்பாவித் தமிழ் சிறுவன் பாலச்சந்திரன் இராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க உள்ளோம். எனவே சேலம் ஐந்து ரோடு பகுதியில் பாலச்சந்திரனுக்கு சிலை…

  24. இனப்பிரச்சினைக்கு தீர்வாக விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த 12 பேர் யார் என்ற தகவல்கள் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். நரேந்திரன், எஸ். சிவதாசன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பி. சரவணபவன், வினோத் கனகரத்தினம், கே. குருச்சரன், பேராசிரியர் சம்பந்தன், பேராசிரியர் பலாசுந்தரம்பிள்ளை, சாந்தி அபிமானசிங்கம் ஆகியோரே இநதியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவினரை சந்திக்க புளொட், டெலோ, ரி.எம்.வி.பி கட்சிகளின் பிரதிநதிகளுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்ப…

  25. இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பிறகும் மனித உரிமை மீறல் அதிகரித்து வருவதாலும், மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்படாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் வடகிழக்கு பகுதியில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டபோதிலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் ராணுவத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும…

    • 7 replies
    • 459 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.