ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
கொழும்பு நகரில் கெசினோக்களை நிர்மாணிக்கும் அரசின் திட்டம் கைவிடப்படவேண்டும். கெசினோ அவசியமானால் அதனை கச்சத்தீவில் நிர்மாணிக்கலாம் என தேசிய சங்க சம்மேளனம் அரசிற்கு ஆலோசனை கூறியுள்ளது. எத்தனோல் கலந்த மது அருந்துவதால் கண் பார்வை இல்லாமல் போய் கை கால்கள் பலவீனமுறும் அபாயம் உள்ளதாகவும் அச் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கெசினோக்களை கட்டுப்படுத்துவதாக கூறியே அதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்ததென அச்சம்மேளனத்தின் பொதுச் செயலாலர் தொம்பகமுவே சாரானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஆனால் அச் சட்டமூலம் கெசினோக்களை அதிகரிப்பதாகவே உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=3940
-
- 2 replies
- 632 views
-
-
பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சீசன் கருத்து வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் கைபொம்மைகளாகவே செயற்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோர்வேயுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்…
-
- 2 replies
- 598 views
-
-
இறுதிப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடியோடு நிராகரித்துள்ளது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு. அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபட்டனர் எனவும் அது உறுதிபடக் கூறியுள்ளது. அத்துடன், இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவம் எந்த மனச்சாட்சியோடு பொய்களைக் கூறுகின்றது என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 2009 இல் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் இறுதி நாட்களில் பொதுமக்கள் இருந்த பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டிலிருந்து இராணுவத்தை விடுவித்து இராணுவ ந…
-
- 3 replies
- 1.2k views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனுக்கள் நிராகரிப்பு சரியா? - உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு! [Friday, 2013-04-12 10:00:52] தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்படுவதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு அளிக்கவுள்ளது. 1993-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லரின் கருணை மனுவை 2011-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார். இதையடுத்து புல்லர் சார்பில் உச்ச ந…
-
- 1 reply
- 851 views
-
-
திரிஸ்டி கழிப்பதற்காக காபட் வீதியில் கற்புரம் எரித்தால் 10 ஆயிரம் ரூபா தண்ட பணம் அறவிடப்படுமென்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். யாழ். மாநகர சபை மாநட்டு மண்டபத்தில் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நேற்று புதன்கிழமை மதியம் 3.00 மணிக்கு வர்த்தக சங்கத்தினருக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளிக் கிழமைகளில் வர்த்தக நிலையங்களில் திரிஸ்டி கழிப்பதற்காக கற்பூரம் எரிக்கும் போது, கற்பூரம்காபட்; வீதியில் எரிக்கப்படுகின்றது. இதனால், காபட் வீதியில் துவாரம் ஏற்பட்டு, காபட் ஊடாக தண்ணீர் சென்று காபட் சிதைவடைந்து வீதி பழுதடைந்து விடும். யாழ். …
-
- 6 replies
- 1.1k views
-
-
இராணுவம் மீதான குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்கமுடியாது! - சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயரத்ன நாடாளுமன்றில் உரை!! 'தவறு செய்யாத இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீது தொடர்ந்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை உண்மையாகவே தவறு செய்ய வைத்துவிடாதீர்கள். அரசியல் இலாபங்களுக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது' என சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தனதுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'தமிழ்…
-
- 1 reply
- 592 views
-
-
யாழ். மாவட்டத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவும், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த கே.பியும் தனியான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் படுகொலை செய்யவும் திட்டம் இருக்கின்றதோ தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுச் சபையில் சந்தேகம் வெளியிட்டார். பிரதமர் என்ற பதவி மிகவும் கௌரவமானது. இப்பதவியில் இருப்பவர் அதன் உயர் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் கூற்றுகளையும் பதில்களையும் வெளியிடவேண்டும். தெல்லிப்பழைத் தாக்குதல் சம்பவத்தைப் பிரதமர் பார்க்கவில்லை. ஆனால் நான் அங்கு கலந்துகொண்டு நேரில் கண்டேன் என ஆவேசமாகக் கூறினார் ரணில். அண்மைக் காலங்களில் …
-
- 3 replies
- 617 views
-
-
போரில் நடந்த பொதுமக்கள் உயிரிழப்புக்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு--இலங்கை ராணுவ நீதிமன்றம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஏப்ரல், 2013 - 16:50 ஜிஎம்டி போரில் பொதுமக்களின் அவலம்-- " ராணுவம் பொறுப்பல்ல, விடுதலைப்புலிகளே பொறுப்பு" - ராணுவம் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, ராணுவம் நியமித்த ராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறும் ஒரு அறிக்கையை பாதுகாப்புச் செயலரிடம் சமர்ப்பித்திருக்கிறது. ராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மீதே இந்த பொதுமக்கள் உயிரிழப்புக்க…
-
- 1 reply
- 496 views
-
-
இந்திய நாடாளுமன்றக் குழுவினர் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு இலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு மேலாகவும் சென்று அதிகாரப் பரவலாக்கத்தைஏற்படுத்துவோம் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரிடமும் மற்றவர்களிடமும் தெரிவித்ததை இந்தியக் குழுவினர் தம்மிடம் சுட்டிக்காட்டியதாக கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். அந்த சட்டத் திருத்தம் ஏன் அர்த்தம…
-
- 1 reply
- 803 views
-
-
'புலிகளின் வான்தாக்குதலை தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டது' வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013 02:40 0 COMMENTS தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தியா கொடுத்த ராடார்களை மேம்படுத்த அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமானப்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் 2007ஆம் ஆண்டு வான்வழித் தாக்குதலை நடத்தினர். அப்போது இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்தவர் ராபர்ட் பிளேக். அப்போது இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே அவருடன் நடத்திய உரையாடல் பற்றி வாஷிங்டனுக்கும் இதர அமெரிக்க தூதரகங்களுக்கும் பிளேக் அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் பாதுகாப்ப…
-
- 4 replies
- 713 views
-
-
19 இலங்கையர்களை நாடு கடத்தும் முயற்சியை கைவிட்டது துபாய் விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின்( யு என் எச் சி ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்ப…
-
- 0 replies
- 437 views
-
-
கொரிய போர் பதற்றம் மாதாந்தம் $20 மில்லியன் இலங்கைக்கு இழப்பு வியாழக்கிழமை, ஏப்ரல் 4, 2013 கொரிய தீப கற்பத்தில் போர்வெடித்தால் தமக்கு மாதாந்தம் சுமார் 10 மில்லியன் டொலர்கள் அன்னிய செலவாணி இழப்பு ஏற்படும் என சிறிலங்கா அச்சம் கொண்டுள்ளது. . வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. . தென்கொரியாவில் சுமார் 20 ஆயிரம் சிறிலங்கர்கள் பணியாற்றி வருகின்றனர். போர் வெடித்தால், இவர்கள் வேலையிழந்து சிறிலங்கா திரும்பும் நிலை ஏற்படும். . அதனால் பெரும் அந்நியச் செலவாணி இழப்பு சிறிலங்காவுக்கு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். . ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிரு…
-
- 1 reply
- 423 views
-
-
“சுயாட்சி அதிகாரங்களை கொண்ட இடைக்கால அரசு தேவை” Wednesday, Apr 10, 2013 10:58 am . இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமையும் ஒரு ஆட்சி முறை இந்தியாவில் இருப்பது போல் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் இந்தியத் தரப்புக்கு கூறப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், மன்னார் ஆயர், சிவில் சமூகப் பிரதிநிகள் உட்பட்டோர் பலர் சந்தித்து உ…
-
- 0 replies
- 446 views
-
-
ஆஸி செல்லும் அகதிகள் நேர்மையற்றவர்களாம் – திஸ்ஸர சமரசிங்க கண்டுபிடிப்பு! — 11/04/2013 at 11:10 pm | no comments அவுஸ்திரேலியா செல்கின்ற அதிகமான இலங்கை அகதிகள் பொருளாதார அகதிகளே தவிர, நேர்மையான அகதிகள் இல்லை என்று அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியா வருகின்ற அகதிகளின் படகுகளை திருப்பி அனுப்பினால், இலங்கை அதனை வரவேற்றுகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிறந்த வாழ்க்கைச் சூழல் காணப்படுகின்ற போதும், இந்த அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி வருவதே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள் http://tamilleader.com/?p=10123
-
- 0 replies
- 283 views
-
-
போர் குற்ற அறிக்கை பகிரங்கப்படுத்த முடியாது; அமெரிக்காவிற்கு அரசாங்கம் அறிவிப்பு போர் குற்ற விசாரணை குறித்ததான அறிக்கையினைப் பகிரங்கப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல் தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையினை பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 1957ஆம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும். இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணை அறிக்கைகளை வெளியி…
-
- 2 replies
- 711 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின்( யு என் எச் சி ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்பான இதர நாடுகளிடம் இவர்களை அகதிகளாக எடுக்கும்படி தாங…
-
- 3 replies
- 719 views
-
-
தமிழக திரப்படக் கலைஞர்கள் இலங்கைக்கு எதிராக நடத்திய போராட்டத்துக்கு மாறாக சிங்கள திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் ''திடசங்கல்ப பூசை'' என்ற பெயரில் ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த போராட்டம் அமைதியாக நடந்தது. நடிகர் தர்ஷன் தர்மராஜ் செவ்வி மாற்று மீடியா வடிவில் இயக்க தமிழக திரைப்படக் கலைஞர்கள் இலங்கை நிலவரம் குறித்து தவறான கருத்தை கொண்டிருப்பதாகக் கூறி, அதனை தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் போராட்டத்தை தாம் நடத்தியதாக அதில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர். ஆயினும் இது தமிழக திரைப்படக் கலைஞர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்று அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள திரைப்படத்துறையைச் சேர்ந்த தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் கூறினார். தாம் சிங…
-
- 4 replies
- 633 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் போக்குவரத்து மற்றும் தொலைதொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கும், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவி வழங்கி வருகின்றது. இந்த உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலர் ராகவன் கிளிநொச்சியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களின் சேதமடைந்த வர்த்தக நிலையங்களைப் புனரமைப்பதற்கான இந்திய அரசின் நிதியுதவியை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். இலங்கை வணிகர் மன்றங்களின் ஒன்றியத்தின் வேண்டுகோ…
-
- 2 replies
- 626 views
-
-
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக டெல்லிக்கு வருமாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தனர். கொழும்பு தாஜ் சமுத்திராவில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக்,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,முன்னால் துதுவர் முஹம்மத் மஹ்ரூப் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மண…
-
- 2 replies
- 353 views
-
-
மிஹின் லங்கா எனும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தமிழகத்திற்கான சேவைகளை ஜூன் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கொழும்பிற்கும் திருச்சிக்குமிடையே வாரம் நான்கு முறை மிஹின் லங்கா விமானங்கள் வந்து போகின்றன. தமிழகத்தில் பிக்குமார் தாக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சியடைந்த நிலையிலேயே சேவைகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக மிஹின் லங்கா பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் ட்ரான்ஸ்லங்கா கூறுகிறது. கடந்த செப்டம்பரில் வேளாங்கண்ணி வந்த இலங்கையர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து பயணிகள் வருகை வீழ்ந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் தொடர்பாக தம…
-
- 8 replies
- 952 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் பலஸ்தீன அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த சந்திப்புக்களில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகாவும் கலந்துகொண்டார். http://tamil.dailymirror.lk/--main/63572-2013-04-10-12-25-27.html
-
- 1 reply
- 267 views
-
-
மனிதப் புதைகுழிகளையும் விட்டு வைக்காத இலங்கை இராணுவம்:- 11 ஏப்ரல் 2013 மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித புதைக்குழி அமைந்துள்ள பிரதேசத்திற்குள் நேற்றிரவு சென்ற இராணுவத்தினர் அங்கு விசேட தேடுதல்களை மேற்கொண்டதாக தெரியவருகிறது. நேற்றிரவு 09 மணி முதல் 9.25 மணி வரையில் போலேரா ரக வாகனத்தில் சென்ற சீருடை அணிந்த சுமார் 10 பேர் இந்த தேடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மனித புதைக்குழி உள்ள பிரதேசத்திற்கு சூழவுள்ள பகுதியில் மின்விளக்குகளை எரிய விட்டு, இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேடுதலில் ஈடுபட சென்றிருந்தவர்களின் வாகனங்களில் இலக்க தகடுகளை அடையாளம் காணமுடியாத வகையில், மின் விளக்குகள் எரியவிடப்பட்டிருந்தாக தெரியந்துள்ளது. http://www.global…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப செயற்பட முடியாது - இலங்கை திட்டவட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நடக்கப்போவதில்லை என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று மீளவும் வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட விடயங்களையிட்டு யாருடனும் பேசும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என்று கூறினார். ‘ இலங்கையால் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வருடம் செப்டம்பரில் நடைபெறும் 24 ஆவது அமர்வில் இலங்கைப்பற்றி வாய்மொழியாகவும் 2014 இல் 25 ஆவது அமர்வில் முழும…
-
- 1 reply
- 545 views
-
-
பண்டிகைக் காலச் சந்தைக்கு வந்த புதிய தினுசுப் பொருட்களைப் போல, ஸ்வர்ண ஹன்ஸ, சிங்கள ராவய, ராவணபலய, பொது பல சேனா, லக்பல சேனா போன்ற பதங்கள் 2009 இற்குப் பின்னர் தற்போது அதிகமாகவே இலங்கைத்தீவில் கோலோச்சுவதற்கு சிறப்பான காரணங்கள் ஏதாவது இருக்க முடியுமா? இலங்கைத்தீவின் சிங்கள கடும்போக்குவாதத்துக்கும் அதன் குத்தகைக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு நீண்டது. அதன் சில வடிவங்களாக சில பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னான சிஹல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற பெயர்களை எல்லாம் பின்தள்ளி, தற்போது பொது பல சேனா, லக்பல சேனா, ஸ்வர்ண ஹன்ஸ, அந்த சேனா... இந்த சேனா... என புதிய புதிய வடிவடித்தில் பௌத்த மதவாதக் காளான்களின் பெயர்கள…
-
- 2 replies
- 760 views
-
-
மஹிந்தவுக்கு மன்மோகன் அழைப்பு- 13ஆவது திருத்தத்தை அமூல்படுத்தவும் வலியுறுத்தல் 11 ஏப்ரல் 2013 கொழும்புக்கு சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவிடம் பிரதமர் மன்மோகன் கடிதம் ஒன்றை வழங்கியதாக தெரியவருகின்றது. அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதத்தை நாடாளுமன்ற குழு கையளித்ததாகவும் அந்த கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கொடுப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சபைத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்தாகவும் இந்திய செய்தியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு அரசியல் வ…
-
- 7 replies
- 832 views
-