Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -ஹேமந்த் போரின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மண் அணைகள் மற்றும் பதுங்கு குழிகளை அகற்றுவதற்கு 14 மில்லியன் ரூபாய் நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உதவியாக படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. போரின்போது கிளிநொச்சி மாவட்டத்;தில் ஏற்படுத்தப்பட்ட மண் அணைகளை அகற்றுவது பற்றி ஆராயும் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. போரின்போது ஏற்படுத்தப்பட்ட மண் அணைகளும் பதுங்கு அகழிகளும் நீர் வாடிகாலமைப்பையும் நில அமைப்பையும் பாழாக்கியுள்ளன. இதனால் மழையினால் ஏற்படும் வெள்ளம் ப…

  2. நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் எதுவும் தாக்கப்படவில்லை எனவும் அவ்வாறு தாக்கப்பட்டதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார். நிலையியற் கட்டளையில் 23 - 2 சரத்தின் பிரகாரம் நாடாளுமன்றில் எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கவனயீர்ப்பு கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நிமால் சிறிபால டி சில்வா மேலும் பேசுகையில், 1…

  3. சிறிலங்கா கடற்படைக்கு கொச்சியில் பயிற்சி? இலங்கை கடற்படையினருக்கு தென்னிந்தியாவில் பயிற்சி அளிக்கப்படாது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்த போதிலும், பாதுகாப்பு அமைச்சரது சொந்த மாநிலமான கேரளாவில் இலங்கைக் கடற்படை அதிகாரிக்குப் பயிற்சி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சியில் ‘கருடா‘ என்ற இந்தியக் கடற்படைத் தளத்தில் உள்ள வான் தந்திரோபாயங்கள் தொடர்பான அவதானிப்பாளர் பாடசாலையிலேயே இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொச்சி கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், சிறிலங்கா கடற்படை அதிகாரி உள்ளிட்ட 17 அதிகாரிகள் பயிற்சியை முடித்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இவர்களில் 11பேர் இந்திய கடற்படையையும், 4 பேர் இந்திய கடலோரக்காவல் படையையும், ஒருவர…

  4. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தமக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைக் கோரப் போவதாக சிறிலங்கா கூறியுள்ளது. இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தகவல் வெளியிடுகையில், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தை, முதலில் பார்க்க வேண்டியுள்ளது. அதன்பின்னர், சிறிலங்காவுக்குத் தேவைப்படும் ஆதரவைப் பெறுவதற்காக, அதிகாரிகள் கலந்துரையாடல்களை மேற்கொள்வர். எம்முடன் பலமான உறவுகளை வைத்துக் கொண்டுள்ள சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளினதும் ஆதரவு எமக்குத் தேவை. எனினும் நாம் முதலில் தீர்மானத்தை எதிர்பார்க்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மேற்குலக நாடுகள் சிறிலங்காவு…

  5. இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சேனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின. போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நி…

  6. திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை ஏழு இடங்களில் மீள்குடியேற்றத் திட்டம். [Thursday, 2013-02-21 08:54:34] திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதெற்கென ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக திருமலை மாவட்டச் செயலாளர் டி.டி.ஆர். தசில்வா தெரிவித்தார். சம்பூர் பிரதேசத்தின் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகள் பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதையடுத்து அப்பகுதிகளில் வசித்து வந்த 1086 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 464 பேரும் மேற்படி இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்துள்ளவர்கள் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குள்ளேயே மீளக்குடியமர்த்தப்படும் வகையிலேயே அதற்கான நடவட…

  7. ஜெனீவா தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல, அரசுக்கு எதிரானதே: லக்ஷ்மன் கிரியெல்ல 20/02/2013 at 5:26 pm | no comments எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் போது முன்வைக்கப்படவுள்ள யோசனை இலங்கை அரசாங்கத்துக்கே எதிரானது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த யோசனை நாட்டுக்கு எதிரானது என்று அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. ஆனால் இது உண்மையில் நாட்டுக்கு எதிரானது அன்று அரசாங்கத்துக்கு எதிராகவே முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கவே இவ்வாறான யோசனை ஒன்றை கொண்டு வரும் அளவுக்கு தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். http://ta…

  8. முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் உணவு - கோத்தபாயவுடனான சந்திப்பின் பின் முடிவு! [Wednesday, 2013-02-20 19:45:59] இலங்கையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹாலால் உணவுகளை விநியோகிப்பதற்கு ஏதுவான பொறிமுறை ஒன்றை கண்டறிவது என்று பாதுகாப்புச் செயலருடனான சந்திப்பில் முடிவு காணப்பட்டது. இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த முடிவு காணப்பட்டதாக முஸ்லிம் அமைப்புக்கள் கூறியுள்ளன. இலங்கையில் அண்மைக்காலமாக சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களிடம் இருந்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குற…

  9. செப்டெம்பர் 7 இல் வட மாகாணசபைத் தேர்தல் - சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க அரசு திட்டம்! சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாணசபைத் தேர்தலை செப்டெம்பர் 07 ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் அழுத…

  10. 'பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் படையினர் ஆகியோரே முழுப்பொறுப்பாகும். எனவே, பாலச்சந்திரன் உட்பட தமிழர் விடுதலைப் போராட்டத்தில் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை உலகத் தமிழினம் எதிர்பார்த்து நிற்கின்றது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் பிரிவுத் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரனி…

  11. தமிழர் தாயகத்தை சிதைக்கும் நோக்கோடு சிங்களவர்களை தமிழீழப் பகுதியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டவகையில் குடியேற்றி வருகிறது. அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் சுமார் 134 குடும்பங்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் சிங்களவர்களை தமிழர்களின் மரபுரீதியான தாயகத்தில் குடியேற்றும் நடவடிக்கை தமிழர் தரப்பிடம் கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த நிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் புத்திரன் பாலகன் பாலச்சந்திரன் சிங்கள இன அழிப்புப் படைகளால் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்மை உலகெங்கும் …

  12. தமிழீழத்தின் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தகாலப்பகுதியில் எடுத்த படங்கள்...இந்த நேரத்தில் அவற்றை இங்கு போடுவதன்மூலம் அவை யாருக்காவது ஏதாவது செயல்பாட்டிற்கு உதவலாம் என்பதால்..இங்கு போடுகிறேன்...நன்றி.. வியட்னாம் யுத்தத்தின்போது உலகை உலுக்கிய அம்மணமாக ஓடிவந்த சிறுமியின் படத்திற்கு சற்றும் குறைவில்லாதது இந்தப்படம்.. தலையில் காயமுற்ற தன்குழந்தையை காப்பாற்ற என்னசெய்வது என்று தெரியாமல் ஓடிவரும் தந்தை..அவர் பின்னே கதறியபடி வரும் அக்குழந்தையின் தய்..அடுத்த படத்தில் மருத்துவவசதி இன்றி அக்குழந்தை இறந்துகிடக்கிறது.. பாய்களுக்குள் சுற்றப்பட்டிருக்கும் சடலங்களுக்கு நடுவே..தன்குழந்தையை இனங்காணும் தந்தை.. தலையில் காயமுற்று இறந்துகிடக்கும் குழந்தை..கழுத்தில…

  13. மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக போர்க்கொடி! இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியதின்வழி சிறீலங்கா மீதான மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு, எஞ்சியிருக்கும் தமிழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அவர்களையும் அவர்கள் வாழ்ந்த தடையங்களையும் முற்றாகத் துடைத்தொழிக்கும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகிறது உலக நாடுகளின் கண்டனங்களை சற்றும் பொருட்படுத்தாது தமிழ் இன அழிப்பில் அது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிறீலங்கா அரசின் இந்த தமிழ் இனப்படுகொலை மொழ…

  14. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் - பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் இலங்கை விடயம் தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கான மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், நேற்று மன்மோகன் சிங்கை சந்திதத போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதில் தமிழர்கள் தொடர்பாக பேசிக் கொள்ளப்பட்ட விரிவான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=76488&category=TamilNews&language=tamil

  15. இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையும் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் எலக்சேன்டர் ஏ கர்சாவா தெரிவித்துள்ளார். பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை இன்று சந்தித்த போதே ரஸ்ய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை சபையில் நிரந்தர உறுப்புரிமை இல்லாவிட்டாலும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை ரஸ்யா வழங்கும். அத்துடன் மேற்குலக நாடுகளின் அழுத்தம் குறித்து தொடர்ந்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி வருவருகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ரஸ்யா மத்தியஸ்த்தராக செயற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=76496&category=TamilNews&language=tamil

  16. லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்ற பாலகனை இலங்கை இராணுவம் மிகக் கொடூரமாக சுட்டு கொன்ற புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த செயல் மிக கொடூரமானது மிருகத்தனமானது.இந்த புகைப்படம் உண்மையானது என நிபுணர்களால் நிருபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இறுதிப்போரில் இலங்கை செய்த போற்…

  17. -எஸ்.கே.பிரசாத் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் படையினரால் சுவீகரிப்பு செய்யப்படுவது குறித்து இந்தியாவிற்கு கடிதம் மூலம் அறிவிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவுள்ளது. வடக்கில் வாழும் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியாவை தெளிவுபடுத்த கூட்டமைப்பின் சார்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 'வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து 22 வருடங்களுக்கு மேல் மக்கள் வெளியேற்றப்பட்டு தற்போதும் தனியார் நிலங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிந்து நான்கு வருடங்களைக் கடந்…

  18. தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் புரிந்ததை உறுதிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார். இது குறித்து ஐ.நா அவையில் கண்டனத்தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும். அதுகுறித்த அமெரிக்க முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்கவேண்டும் மேலும் தமிழர்கள் இலங்கையில் கண்ணியமாக வாழவகைசெய்யப்படும்வரை இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டுமன அவர் இன்று புதன் கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார். ஆதாரம்அதே போன்று திமுக தலைவர் கருணாநிதியும் இலங்கை மீது போர்க்குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்துவரும் முயற்சிகளுக்கு இந்தியா வலு சேர்க்கவேண்…

  19. பிள்ளைக்கறி சமைத்துவிட்டுக் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவதா? - கவிஞர் வைரமுத்து சர்வதேசச் சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை இலங்கையில் விழுகிறது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் 12 வயது பாலசந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும் போது இருதயம் ஒரு கணம் நின்று விட்டது; என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது. பால்வடியும் முகம்; பளபளக்கும் மேனி; கனவுகளின் ஈரம் காயாத கண்கள். மிருகம் கூட அவனைக் கண்டு ஒதுங்கிப் போயிருக்குமே எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை ராணுவத்திற்கு? மரணம் நெருங்கும் போது என்னதான் நினைத்திருக்குமோ அந்தக் கொலைக்களத்துக் குலக்கொழுந்து ? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக…

  20. சீனாவின் ஆதரவை நம்பும் சிறீலங்கா! பிப் 20, 2013 ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க ஆதரவுடன் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை எதிர்கொள்வதற்கு சீனாவின் ஆதரவையே சிறீலங்கா அரசாங்கம் முற்றுமுழுதாக நம்பியிருப்பதாக சீனாவின் செய்திச்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையின் விபரங்களை அறிந்துகொள்வதற்கு சிறீலங்கா முதலில் விரும்புவதாக சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.அதன் பின்னரே எவ்வாறான உதவி தேவை என்பதையிட்டு மற்றைய நாடுகளுடன் சிறீலங்கா ஆராயும் எனவும் அவர் குறிப்பிட்டார். 'எம்முடன் நெருக்கமான உறவுகளை வைத்துள்ள சீனா உட்பட அனைத்து நாடுகளும் இவ்விவகாரத்தில் எமக்கு உதவ வேண்டும் என நாம் எதிர்பார்…

    • 3 replies
    • 695 views
  21. சமயமொன்றை பரப்பும் வகையில் பாடசாலைகளில் புத்தங்களை கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவராலயம் விநியோகிப்பதாக பொதுபலசேன குற்றஞ்சாட்டியது. யாருடைய அதிகாரத்தினை பெற்று இந்த பிரசார நடவடிக்கையில் ஈரான் தூதுவராலயம் ஈடுபட்டுள்ளது எனவும் பொதுபலசேன கேள்வி எழுப்பியது. கல்வி அமைச்சின் அனுமதியின்றி சமயமொன்றை பரப்பும் நடவடிக்கையில் ஈரான் தூதுவராலயம் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதாக பொதுபலசேனவின் முக்கியஸ்தரான தேரர் கலகொடத கனனசேகர தெரிவித்தார். கல்வி அமைச்சும் அமைச்சருமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இந்த நடவடிக்கையினை நிறுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேன ஒருபோதும் செயற்படவில்லை. ஆனால் ஹலால் சான்றிதலுக்கு …

    • 2 replies
    • 361 views
  22. ஹம்பாந்தோட்டையில் சர்வதேச மயானம் மட்டுமே இல்லையென கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி நகைச்சுவையாகத் தெரிவித்தார். கொழும்பு 7 இல் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியிலான துறைமுகம், விமானநிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் எல்லாம் இங்கு அமைந்திருக்கையில் ஹம்பாந்தோட்டையில் இவற்றை அமைப்பதால் எவ்வித பயனும் இல்லை. இந்நிலையில் அங்கு சர்வதேச ரீதியிலான மயானம் மட்டுமே இல்லையெனக் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=76476&category=TamilNews&language=tamil

  23. தேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.. வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேர…

  24. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பன்னிரண்டு வயதே ஆன சிறுவன் பாலசந்திரன், சிங்கள இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற உண்மை இன்று உலகின் மனசாட்சியின் முன் பட்டவர்த்தனமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழினத்தை திட்டுமிட்டு அழித்தொழிக்கும் போரை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையோடு மகிந்த ராஜபக்சவின் சிங்கள பெளத்த இனவாத அரசு தொடுத்தபோது, அதனை தனது வீரமிக்க தமிழீழ விடுதலைப் புலிப் படையைக் கொண்டு எதிர்த்து களமாடிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். சிங்கள இனவெறி இராணுவம், தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் பீரங்கிகள், விமானத்தில் இருந்து குண்டு வீச்சு என்று எல்லா முனைகளிலும் தாக…

  25. மீளக்குடியமர வேண்டியோர் விவரம் எம்மிடம் இல்லை; அரச அதிபர் தெரிவித்தார் யாழ்.மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் தொடர்பில் எந்தவொரு விவரமும் எம்மிடமில்லை. அத்துடன் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் 28ஆயிரம் பேர் என்பது சரியான எண்ணிக்கையல்ல. இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இன்னும் எத்தனை பேர் குடியமர்த்தப்படவுள்ளனர் என்று அரச அதிபரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் தொடர்பிலான விபரம் என்னிடமில்லை என்று அரச அதிபர் பதிலளித்தார். அப்படியானால் தெல்லிப்பழை பிரதேச செயலாள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.