ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உடனடி விடுதலையை கோரி நிற்கும் சிவில் சமூகத்தின் அறிக்கை. சிறீலங்கா | ADMIN | DECEMBER 10, 2012 AT 10:29 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கைதுக்கும், அவர்கள் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டமைக்கும் எதிரான கண்டனத்தை வெளியிட்டு அவர்களது உடனடி விடுதலையை கோரி நிற்கும் அறிக்கை கீழே கையொப்பமிட்டுள்ள நாம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வியாழக்கிழமை, 29-11-2012 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் விடுதலை செய்யப்பட்டமையினை வரவேற்கும் அதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மா…
-
- 0 replies
- 346 views
-
-
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே! இன்று மனித உரிமை நாள், அதாவது அமெரிக்காவை தளமாக கொண்டு செயற்படுகின்ற ஐ. நா. சபையால் 10.12.1948ம் ஆண்டு மனித உரிமைகளைப் பாதூகாக்க „மனித உரிமை நாள்“ பிரகடனம் செய்யப்பட்டது. ஐ. நா. சபையில்; முப்பது மனித உரிமை அமைப்புகள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன அம்முப்பதையும் ஒன்றிணைத்து ஐ. நா. சபையின் மனித உரிமை அமைப்பு இயங்கிவருகின்றது. ஐ. நா. சபையின் மனித உரிமை சாசனம் இவ் உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனையும் நிறம் மொழி இனம் மதம்ää ஆண் பெண்; வேறுபாடின்றி சமனாக மதிக்க வேண்டும் எனபதை அடிப்படையாக் கொண்டுள்ளது. ஓவ்வொரு மனிதனுக்கும் வாழ்வுரிமை, கருத்துரிமை, கல்வியுரிமை, அரசியலுரிமை, மதவுரிமை மற்றும் தம்மை தாம் பாதுகாக்கின்ற உரிமையும் உண்…
-
- 0 replies
- 392 views
-
-
லெபனானுக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா பிரதிநிதிகள் குழுவில் சவேந்திர சில்வா உள்ளடக்கம்? 10 டிசம்பர் 2012 லெபனானுக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவில், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் உள்ளடக்கப்பட்டுள்ளார். அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் குறித்த பிரதிநிதிகள் குழு லெபனானுக்கு விஜயம் செய்துள்ளது. கடந்த வாரம் இந்தக் குழு லெபனானுக்கு விஜயம் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினருக்கான இராணுவ காவல்துறை ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வா அங்கம் வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.n…
-
- 0 replies
- 200 views
-
-
நீதிமன்றத்தை பிளவுப்படுத்தி அரசியலாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிஸ்தானில் நீதித்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சூழலைப் போன்று இலங்கையிலும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்த நாட்டின் புத்திசாலி மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கச்சபை மற்றும் நீதிமன்றம் ஆகியவை மக்கள் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும். எவரும் குற்றம் சுமத்தாதவாறு நீதிமன்றம் தனது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்பிக்கை இழக்க நேரிடும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மினுவாங்கொடை பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை …
-
- 2 replies
- 257 views
-
-
தமிழர்களை தமிழர்களே தமிழர்களாக ஆளுவதற்கான தமிழ்த்தேசியத்தைபெற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலமை தொடர்பில் புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றுவது அவசியமா? இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசியகூட்டமைப்பின் தலைவராக விளங்கக்கூடிய சம்பந்தன் அவர்கள் உலகத்தில் பரந்து வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் உணர்வுகளை சிதைக்கும் வகையில் உரையாற்றினார். யுத்தநிறுத்தம் நிறுவப்பட்டு சமாதானம் தோன்றிய காலத்தில் தமிழர் தேசத்திலும், மலையகத்திலும் இருந்த தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமாபெரும் அரசியல் சக்தியை உருவாக்க வேண்டுமென விரும்பி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. விரும்பியும் விரும்பாமலோ மிகவும் வயதுமுதிர்ந்தவரான இரா சம்பந்தன் வேறுவாய்ப்பின்றி…
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர் என்று செயற்பாட்டாளர்களால் வர்ணிக்கப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கான இலங்கைத் துணை தூதராக நியமிப்பதை அந்த நாடு ஏற்கவில்லை என்று ஒரு வழக்காடும் அமைப்பு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் இலங்கை அமைச்சர் ஒருவர், தென் ஆப்பிரிக்காவின் தயக்கம் குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்கிறார். இலங்கையின் இறுதி கட்டப் போரின் போது வன்னியில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 58 டிவிஷனின் கமாண்டரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. போருக்கு…
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது. இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக் கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக் கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்குமான சொத்து. மாவீரர்கள் தமிழினத்தின் எழுச்சியின் வடிவம். எம் நெஞ்சில் மாவீர செல்வங்களின் நினைவுகள் இருக்கும் மட்டும் தமிழீழத்தின் விடியலை யாராலும் தடுத்து விட முடியாது. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு தமிழினம் மீண்டும் வீர மறவர்களால் புது எழுச்சி வரலாற்றைப் படைத்திருக்கிறது. ஒரு ஊடகம் நி…
-
- 2 replies
- 1k views
-
-
தெற்கிலும் எலும்புக் கூடுகள் மேற்கிளம்புகின்றன : 29 நவம்பர் 2012 மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளவில், மனித எலும்பு கூடுகள் அடங்கிய மனித புதைக்குழி கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் இன்று (29) மீட்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு இராணுவத்தின் சித்ரவதை முகாம் ஒன்று குறித்த இடத்தில் இயங்கியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானiதா அடுத்து, அந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட இடத்தில் காவற்துறையினரின் விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்டுள்ள எலும்பு கூடுகள் மாத்தளை தலைமையக காவற்துறையின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்…
-
- 3 replies
- 501 views
-
-
[size=5]லண்டன் மாநகரிலும் - ஜேர்மனியிலும் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்..[/size] லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை, ஒருங்கிணைப்புக் குழுவினைச் சார்ந்த சகோதரி கௌசிகா, பிரித்தானிய தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.தனம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த மாவீரர் செல்வங்களின் கல்லறைகள மீது தமிழ் தேசிய இனத்தின் தேசியக் கொடி போர்த்தப்பட்டது. அதனை அடுத்து, ம…
-
- 48 replies
- 8.1k views
-
-
வாழைக்குலைக் கள்வனுக்கு வழங்கும் உரிமை கூட எமது பிரதம நீதியரசருக்கு வழங்கப்படவில்லையென ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வாழைக் குலைத் திருடனுக்கும் விடுதலைக்கான காரணம் கேட்கப்படுவதே சட்டத்துறையின் வழக்கம். ஆனால் எமது பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டு பற்றி அவரது விடுதலைக்கான காரணங்களை முன் வைக்கச் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. இது பிரதம நீதியரசர் மீதான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலுக்கான முன்னோடி நடவடிக்கையாகும் என்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=2023
-
- 2 replies
- 659 views
-
-
On the event of the International Human Rights week(Dec 9th - 16th), GTO(Global Tamil Organisation) organised a walkathon at Chennai Marina beach. Every year december 10th is observed as a International Human Rights day by the UN(United Nations), for this the GTO today (Dec 9th) organised a walkathon, which started morning 08:00 AM, near Anna Square, flagged off by Prof. Saraswathi,TGTE(Transnational Govt of Tamil Eelam) Member of Parliment. Many colleges students participated in the event and more notably from Presidency College, MOP Vaishnava, Sree Sastha College of Engineering, they had pluck cards and banners in their hands during the walkathon and raised slogan…
-
- 1 reply
- 894 views
-
-
‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மொத்த வரவுசெலவுக்கணக்கறிக்கை. ‘நேசம் இலவச கல்வித் திட்டம் 2012″ புலமைப்பரிசில் தோற்றிய கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போரால் பாதிப்புற்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் 2500பேருக்கான மாதிரிப்பரீட்சையும் கருத்தரங்குகளும் சிறப்புக்கல்வி நெறியினையும் வழங்கியிருந்தோம். எமது இலவச கல்வித்திட்டத்திலிருந்து 123மாணவ மாணவியர் சிறப்புச் சித்தியடைந்திருந்தனர். இம்மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கௌரவிப்பினைச் செய்திருந்தோம். சூரியன்களாய் வரவிருக்கிற இம்மாணவர்களை கௌரவிக்க தங்கள் ஆதரவினை வழங்கிய அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறோம். உதவியவர்கள் :- 1) தெய்வேந்திரன் பிரித்தானியா – 56000,00ரூபா (112மாணவர்களுக்குமான சேமிப்புக்கண…
-
- 3 replies
- 698 views
-
-
தாயகத் தமிழர்கள் தெளிவான பாதையில் பயணிக்க எத்தனித்துள்ள இத்தருணத்தில் அவர்களை வழிநடத்தி விடுதலையை நோக்கி பாதையில் அழைத்துச் செல்வதைவிட்டு சிங்களத்திற்கு காவடிதூக்கும் சம்பந்தரின் பாராளுமன்றப் பேச்சு வன்மையாக கண்டிக்க வேண்டியதாகும். சிங்கள அடக்குமுறைக்குள் முழுவதுமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தாயகத்தமிழர்கள் அந்த அடக்குமுறையை உடைத்தெறிந்து விடுதலைக்கான பாதையில் நடைபோட உறுதிபூண்டு போர்கோலம் கொண்டு நிற்கையில் தமிழர்களது அரசியல் தலைமையாக கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் சம்பந்தன் அவர்கள் தான்தோன்றித்தனமாக இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் பேசியுள்ள விடையமானது உலகத்தமிழர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டுசென்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது…
-
- 7 replies
- 687 views
-
-
சபையில் உடைந்தது உண்மை; இலங்கையின் முதலாவது செய்மதி தனியாருடையது விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள "சுப்ரீம் செட்1'' என்னும் ஊடகச் செய்மதிக்கும் இலங்கை அரசுக்கும் எந்த உரித்துடைமையும் கிடையாது. அரசின் சார்பில் ஒரு சதமேனும் முதலீடு செய்யப்படவில்லை. சீன நிறுவனங்களின் பங்கீட்டுடன் தனியார் நிறுவனம் ஒன்றே இந்தச் செய்மதிக்கு உரித்துடையதாகும் என தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில் சட்டத்துறைகள் அமைச்சர் ரஞ்சித்சியம் பலாபிட்டிய நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்றில் கேள்வி ஒன்றை எழுப்பினார். இலங்கையின் முதலாவது ஊடக செய்மதியான "சுப்ரீம் செட் 1'' வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜ…
-
- 11 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல பங்காளி கட்சிகள் அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை நீக்க இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் அனுப்படவுள்ள ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தின்போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் முக்கிய இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்கவேண்டும் என்று பிரச்சார…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழ் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வைத்திய சிகிச்சைக்காக இந்தியா பயணம்! Published on December 9, 2012-6:10 pm · No Comments தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வைத்தியசிகிச்சைக்காக இன்று இந்தியா பயணமானார். கண் சத்திரசிகிச்சை ஒன்றிற்காக அவர் இந்தியா சென்றுள்ளார். வைத்தியசிகிச்சைக்காக இந்தியா செல்ல வேண்டும் என்றும் தமக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் அண்மையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அரச தரப்பினர் மறுப்பு தெரிவித்திருந்தனர். எனினும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் சம்பந்தன் வைத்தியசிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார். அவர் இந்தியா…
-
- 0 replies
- 714 views
-
-
கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சரத் பக்தேவல யாழ். பல்கலை. பீடாதிபதிகளிடம் உறுதியளித்துள்ளார். நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்த குற்றத்தடுப்புப் பிரிவுப் பணிப்பாளருடன்,யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி கலாநிதி எஸ்.பாலகுமார் மற்றும் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் விசேட சந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது மாணவர்களின் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உளப் பாதி…
-
- 0 replies
- 426 views
-
-
(மொஹம்மட் ஆஷீக்) கண்டி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகள் சிலவற்றிலும் உரிமை கோரப்படாத நிலையில் அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில் சிறுபான்மை இனத்திற்கு எதிரான வாசகங்களே இருக்கின்றன. 2025ல் இலங்கை சபரிஸ்தானாகும். முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவோமா? என்றே அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/54423-2012-12-09-09-58-39.html
-
- 1 reply
- 722 views
-
-
யாழ்ப்பாணத்தில் படையினர் தொடர்ந்தும் கைது நடவடிக்கைகைளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருவதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்;பாணம் புத்தூர்ப்பகுதியில் நேற்று இரவு 15 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரையும் பயங்கரவாத குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக அச்சுவேலிக் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறே இன்று கோப்பாய் காவற்துறைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதானவர்களை விசாரணை செய்வதற்காக வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13252 மீண்டும் யா…
-
- 0 replies
- 448 views
-
-
கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ‘பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு’ என்ற ஓர் அணியின் கீழ் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ‘பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு’ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இக் கூட்டமைப்பில் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வண.பிதா …
-
- 2 replies
- 546 views
-
-
By General 2012-12-09 19:08:24 சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு 15 வருடமாக இருந்த வலிப்பு வியாதி 'சம்சம்" நீரினால் குணமானதை அடுத்து அவர் இஸ்லாத்தை தழுவியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜூ என்ற அப்பெண் தனது பெயரை பரீதா என மாற்றியுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. தனது வீட்டு எஜமானியின் ஆலோசனைப்படி இயன்ற அளவு சம்சம் நீரை அருந்தியதாகவும் இரு வாரங்களில் தனது நோய் நீங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமேல் சவூதியைச் சேர்ந்த ஹைல் நகரிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2024
-
- 1 reply
- 728 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை கண்காணிக்கும் பொறுப்பு, ஐ.நாவிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி லெபனானில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அமைதி காக்கும் பணிகளை பார்வையிடும் பொறுப்பு சவேந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது லெபனானில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சவேந்திர சில்வா இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத…
-
- 2 replies
- 612 views
-
-
யால தேசிய சரணாலய பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் லாயா சபாரி ஹோட்டேல் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர். (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/54432-2012-12-09-11-54-09.html
-
- 1 reply
- 584 views
-
-
By Hafeez 2012-12-09 16:13:43 சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் சிறையில் இருந்து கொண்டே கையாட்களைக் கொண்டு வாகனங்களை திருடிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது. கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லொழுவ பிரதேசத்திலிருந்து கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி திருடப்பட்ட 54- 4195 என்ற இலக்கமுடைய 25 இலட்சம் ரூபா பெறுமதியான வேன் ஒன்றை மிரிஹான பொலிஸார் கண்டுபிடித்ததன் மூலம் இத் திருட்டு வியாபாரம் அம்பலமாகியுள்ளது. மேற்படி பிரதேசத்தில் திருடப்பட்ட 54- 4195 என்ற இலக்கமுடைய வேனை 251- 9898 என இலக்கத்தை மாற்றி பாவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் பாதாள உலகக்கோஷ்டியைச்சேர்ந…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாக செல்வோர் திருப்பியனுப்பப்படக் கூடாது. அவ்வாறு திருப்பியனுப்பப்படுவோர் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்று மன்னார் ஆயர், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தமையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. வடக்கு கிழக்கில் இருந்து அகதிகளாக செல்வோர் மீண்டும் திருப்பியனுப்ப்படும் போது அவர்களுக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக ஆயர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தநிலையில் ஆயரின் கருத்து, தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை கொள்வதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவோர் உண்மையான அகதிகள் அல்லர். அவர்கள் பொருளாதாரத்தை நோக்காக கொண்டு அங்கு செல்பவ…
-
- 1 reply
- 481 views
-