ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள் மாநாட்டில் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இடம்பெற போவதில்லை என்பதால், இலங்கைக்கு பாரிய பல சவால்கள் எழுந்துள்ளன. மார்ச் மாதம் நடைபெற உள்ள மனித உரிமை பேரவையின் மாநாட்டில் அமெரிக்க சார்பு நாடுகளே அதிகளவில் கலந்துக்கொள்ள உள்ளன. இந்த நாடுகளில் பல இலங்கை மீது போர் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. இலங்கைக்கு சார்பான நாடுகள் மனித உரிமை பேரவையில் இல்லாத நிலையில், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக செயற்படும் நோக்கில், புலிகளின் குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த…
-
- 0 replies
- 363 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகின்றாரே? வடக்கை தனி நாடாகப் பிரித்து விட்டீர்களா என நான் அவரைக் கேட்க விரும்புகின்றேன் என ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவருமான வே. வேலாயுதம் இவ்வாறு கேள்வி எழுப்பினார். ஐக்கிய தேசியக் கட்சியின் 54 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது, இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்துக்கு மாற்றம் கொண்டு வர வேண்டுமென்கிறார் ஒரு அமைச்சர். 13 பிளஸ் என்கிறார் ஒரு அமைச்சர். 13 ஆவது அரசியலமைப்பை ஒழித்துவிட வேண்டுமென்கிறார், மற்றுமொரு அமைச்சர். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசு எந்த காத்திரமான நடவடிக்கைகளை…
-
- 0 replies
- 428 views
-
-
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது போனால், அடுத்த ஆண்டு சிறிலங்காவில் நடைபெறும் கொமன்வெல்த் உச்சிமாநாட்டில், கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் பங்கேற்கமாட்டார் என்று மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்ரியன் றோய், “போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து நியாயம் வழங்கத் தவறி வருவதாகவே கனடா உணர்கிறது. சிறிலங்காவில் நீதிபதிகள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பான அண்மைய அறிக்கைகளை ஆழமான பிரச்சினையாகப் பார்க்கிறது. நீதித்துறைச் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அரசியல் நல்லிணக்கம், பொறுப்ப…
-
- 0 replies
- 264 views
-
-
வொசிங்டனில் மகிந்த ராஜபக்சவுடன் இராப்போசன விருந்தில் கலந்துகொண்ட நிருபமா ராவ்! [sunday, 2012-12-02 11:27:56] அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் இராப்போசன விருந்தில் பங்கேற்றதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. கசகஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வொசிங்டனுக்கு வெளியேயுள்ள மேரிலன்ட், பால்ரிமோரில் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறிலங்கா பிரதமர் டி.எம். ஜெயரட்ணவை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர், வொசிங்டனில் கடந்த 24ம் நாள் இரவு சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய அளித்த இராப்போசன விருந்திலும் பங்கேற்றார். வொசிங்டன…
-
- 0 replies
- 339 views
-
-
யாழ் பல்கலைகழக மாணவர்களை தாக்கியதை கண்டித்தும் தமிழ்மக்களை பாதுகாக்க தவறிய ஜநாவை கண்டித்தும் மாபெரும் ஒன்றுகூடல். சிறிலங்கா பயங்கரவாத அரசினால் தமிழினத்திற்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பினை அறிந்தும், அம்மக்களைப் பாதுகாக்கத்தவறிய ஐ.நாவினைக் கண்டித்தும், தொடர்ச்சியான இன அழிப்பில் இருந்து எம் மக்களை பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடி நடவடிகைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும், கடந்த 27ம் 28ம் திகதிகளில் அமைதியான முறையில் இடம்பெற்ற யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஒன்று கூடல்களில் ராணுவமும் பொலிசாரும் அத்துமீறி நுழைந்து காட்டு மிராண்டி தனமான முறையில் மாணவர்களை தாக்கியுள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன் இனி வரும் காலங்களில் ஜனநாயக முறையில் வெகு ஜன போராட்டங்கள் …
-
- 1 reply
- 452 views
-
-
[size=5]பல்கலைக்கழக மாணவர்கள் தூண்டிவிடப் படுகின்றனர். - இராணுவப் பேச்சாளர்[/size] [size=2] [size=4]இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ். மக்கள் நன்கு அறிவார்கள். பிரிவினைவாதத்தை நோக்கமாகக் கொண்ட அணியொன்றுக்கு மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளைச் சீர்குலைக்கும் தேவையிருக்கின்றது. [/size][/size] [size=2] [size=4]இதனாலேயே பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் தூண்டிவிட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக`ரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழலில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.[/size][/size] [size=2] [size=4]யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர…
-
- 1 reply
- 438 views
-
-
[size=4]மாவீரர் நாளில் நீட்டிய தன்னுடைய கொலைவெறி நாக்குகளை, அதிகாரம் இரண்டாவது நாளாகவும் உள்ளெடுக்கவில்லை. முதல் நாளை விடவும் இரண்டாம் நாளில் இரை தேடும் படலம் இன்னும் அதிகமானதாகவே இருந்தது. முதல் நாள் தம்முடைய விடுதிகளுக்குள் படைத் தரப்பு அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதைக் கண்டித்து புதன்கிழமை பல்கலை மாணவர் தம்முடைய எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்த முனைந்தனர்.[/size] ஆரம்பத்தில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கூடிய மாணவர்கள் பின்னர் பேரணியாக பல்கலைக்கழக பிரதான வாசல் ஊடாகப் புறப்பட்டு, விஞ்ஞானபீட வாசல் வரை பிரதான வீதியூடாக மீண்டும் உள்வரும் திட்டத்தோடு புறப்பட்டனர். பிரதான நுழைவாசலுக்கும் விஞ்ஞான பீட வாசலுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 150 மீற்றர்தான். ஆனால், இந்த …
-
- 2 replies
- 474 views
-
-
வொசிங்டனில் பிளேக்கை சந்திக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி [ ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2012, 01:33 GMT ] [ கார்வண்ணன் ] அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, சிறிலங்காவின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, றொபேட் ஓ பிளேக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உங்களைச் சந்தித்துக் கலந்துரையாட…
-
- 1 reply
- 650 views
-
-
[size=5]பொலிஸாருக்கான துப்பாக்கி பாவனையில் புதிய கட்டப்பாடு - அறிவித்தார் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய! [/size] [saturday, 2012-12-01 13:48:32] கடமையின் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது, பற்றன் பொல்லுகளை மாத்திரம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தலை அவர், பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்திருப்பதாவது.. மோசமான குற்றவாளிகளைக் கைது செய்வது போன்ற சிறப்பு நடவடிக்கைகள் தவிர்ந்த வழக்கமான கடமைகளுக்குச் செல்லும்போது பொலிஸார் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டிய தே…
-
- 0 replies
- 417 views
-
-
மன்னாரில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலைக்கு முன் வைத்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் பின்னர் மாலை 2.30 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் குறித்த மாணவி மடு சந்தியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். மேலும் இக்கடத்தல் சம்பவத்துடன் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பரீட்சை முடிவடைந்த நிலையில் மதியம் வீடு செல்ல பாடசாலையை விட்டு வெளியில் வந்துள்ளார். இதன் போது மதியம் 1.15 மணியளவில் புத்தம் புதிய சிவப்பு ந…
-
- 1 reply
- 845 views
-
-
[size=2] [size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் கண்டன போராட்டத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.[/size][/size] [size=2] [size=4]இது தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்று முற்பகல் செயிதியாளர் மாநாடொன்றை நடத்தியது.[/size] [size=4]இந்த மாநாட்டிலேயே தமிழ்தேசியக்கூட்டமைப்பு, இரண்டு கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறித்தது.[/size] [/size][size=2] [size=4]கடந்த (27.11.2012) செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி …
-
- 2 replies
- 269 views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்த்தீனம் பார்வையாளர் என்ற அங்கீரத்தினை பெற்றிருப்பதானது பலஸ்தீன உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற முக்கியதொரு உலக அங்கீகாரமம் தமிழீழ போராட்டத்திற்கு எப்போது ஓர் உலக அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஏக்கம் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ஏக்கத்தினை தாகமாக கொண்டு ஓர் அரசுக்குரிய இனம் ஈழத் தமிழினம் என்ற நிலைபாட்டினை சர்வதேசத்திற்கு வலியுறுத்தும் பொருட்டு பிரித்தானிய மண்ணில் கூடியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29-11- 1947 இல் பலஸ்த்தீன மண்னை கூறுபோட்டு இரு நாடுகளாகப் பிரித்து ஐநா தீர்மானம் நிறைவேற்றி யூதர்களுக்கான ஓர…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள் மாநாட்டில் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இடம்பெற போவதில்லை என்பதால், இலங்கைக்கு பாரிய பல சவால்கள் எழுந்துள்ளன. மார்ச் மாதம் நடைபெற உள்ள மனித உரிமை பேரவையின் மாநாட்டில் அமெரிக்க சார்பு நாடுகளே அதிகளவில் கலந்துக்கொள்ள உள்ளன. இந்த நாடுகளில் பல இலங்கை மீது போர் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. இலங்கைக்கு சார்பான நாடுகள் மனித உரிமை பேரவையில் இல்லாத நிலையில், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக செயற்படும் நோக்கில், புலிகளின் குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை …
-
- 0 replies
- 587 views
-
-
[size=4]இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் நான்கு பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவான (டிஐடி) பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.[/size] [size=3][size=4]யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவான சிறிய தமிழ் கட்சியான ஸ்ரீடெலோ அமைப்பின் அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு வீசிய சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்துறை சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.[/size][/size] [size=3][size=4]வெள்ளிக்கிழமை முதலில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்களிருவரையும் விசாரித்த பின்னர் மற்ற இருவர் பின்னர் கைதுசெய்யப்பட்டார்கள் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.[/size][/size] [size=3][size=4]யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த மாண…
-
- 15 replies
- 864 views
-
-
[size=4]கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு மூன்று மாத காலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மாவீரர் நாளினைக் கொண்டாடுவதற்கு முன்னின்றவர்கள் என்றும் ஸ்ரீ ரெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக சந்தேகித்து பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே இவர்கள் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் 2ம் நாள் நேரஞ்சல் : http://naathamnews.com/?p=7901
-
- 7 replies
- 476 views
-
-
அண்மையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அத்துமீறிப் புகுந்து மானவர்களை கடுமையாகத் தக்கிப் பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கும் சிற் டெலோ அமைப்பு அண்மையில்தான் இந்தியாவிலிருந்து அவசர அவசரமாக இங்கு கொண்டுவரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஆசியோடு இறக்கப்பட்ட இவர்களின் உண்மையான நோக்கம் யாழ்ப்பாணத்தில் எழுந்துவரும் மக்கள் எழுச்சியை அடக்குவதோடு சிங்கள இனவழிப்பு அரசுக்கு உதவுவதாகும். தமிழ்நாட்டு முகாம்களிலிருந்து கொண்டுவரப்பட்டணிந்த துணை இராணுவக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர்தான் யாழ்ப் பலகலைக் கழக வளாகத்துக்கு அண்மையில் முகாமிட்டதாகவும், வெளிப் பிரதேச மாணவர் பிரதிநிதிகள் மேல் பெற்றோல்க் குண்டு வீசியதாக வேண்டுமென்றே கோப்பாய்ப் பொலீஸ் நிலையத்தில் முறைப…
-
- 1 reply
- 928 views
-
-
வன்னி மாவட்ட பாடசாலைகள் அபிவிருத்தி தெரிவில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு By General 2012-12-01 11:50:03 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் முகமாக அரசாங்கத்தினால் வன்னி மாவட்டத்தில் 3 கல்வி வலையங்களில் உள்ள பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ் பாடசாலைகள் அதிகளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இன்று கடிதம் ஒன்றையும் அணுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மே…
-
- 0 replies
- 449 views
-
-
[size=4]இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் உட்பட சகல வாகனங்களும் இராணுவத்தினரால் ஏலவிற்பனை மூலம் விற்கப்பட்டு வருகின்றன என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இறுதிக்கட்டப் போரில், முல்லைத்தீவில் பொதுமக்களாலும், அரச திணைக்களங்களாலும் கைவிடப்பட்ட வாகனங்களைச் சட்டவிரோதமாகக் கொண்டுவந்து ஏழாலைப் பிரதேசத்தில் வைத்து இரும்பாக்கித் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்வதாக இந்தக் கூட்டத்தில் வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் குற்றஞ்சாட்டினார். இதற்குப் பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஏழாலைப் பிரதேசத்தில் மேற்படி வியாபாரத்தி…
-
- 0 replies
- 513 views
-
-
[size=4]இந்து மாக்கடலின் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டு இந்தியா, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் முதலாவது 'மூவரணி' ['troika'] ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்து மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை எதிர்ப்பதை நோக்காகக் கொண்டே இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டில் செயற்படுத்த திட்டமிட்டுள்ள இம்மூவரணிக்கான தலைமைப் பொறுப்பை அவுஸ்திரேலியா எடுக்கவுள்ளதாக அந்த நாட்டுக்கான உயர் ஆணையாளரும் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவுச் செயலருமான பீற்றர் வர்கீஸ் [Peter Varghese] தெரிவித்துள்ளார். இந்து மாக்கடலானது இந்தியாவுக்கு எவ்வளவு கேந்திர முக்கியத்துவத்தை வழங…
-
- 1 reply
- 452 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அவரது தாயார் "உதயனு'க் குத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: "நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு "வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தர்ஷானந்தை அழைத்துச் செல்லப் போகின்றோம்' என்று கூறினார். ஆனாலும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் கதறினேன். ஆனால் அதனையும் மீறி அந்த நால்வரும் தர்ஷானந்தை அழைத்துச் சென்று வெளியில் நின்றிருந்த வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டனர். அவரை…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாம் தற்போது முக்கியமான வரலாற்றுக்கட்டத்தில் இருக்கிறோம். ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இனஅழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலகச் சமூகம் துணைபோயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும். இங்கு பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே 'தவறு நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் கவனித்துக் கொள்கிறோம்' என்ற அறிக்கையுடன் முடிவுக்கு வரமுடியாது. அனைத்துலுக சமூகம் இழைத்த தவறுக்கு பரிகாரம் வேண்டும். எமது மக்களுக்கு இழகை;கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும். இந்தப் பரிகாரம், இந்த நியாயம் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசு ஒன்…
-
- 3 replies
- 478 views
-
-
அவுஸ்ரேலிய டாவின் - வீக்கம் முகாம்களின் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்புவதாக பதட்டம் 01 டிசம்பர் 2012 தடுத்து நிறுத்துமாறு மனித உரிமைகள் அமைப்புகளிடம் புகலிடக் கோரிக்கையாளர்கள் கோரிக்கை இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாக அவுஸ்ரேலியா டாவின்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் ஐம்பது பேராக இரண்டுமுறை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்புகொண்ட புகலிடக் கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேலும் சில தொகுதியினரை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்…
-
- 0 replies
- 516 views
-
-
விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பினர் தொடர்வண்டி நிலையம் அருகே நவம்பர் 27 மாவீரர் தினத்தை அனுசரிக்கும் விதத்தில் மாவீரர் நாள் மற்றும் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடை பெற்றது. முன்னதாக சமர்ப்பா குழுவினரின் இன உணர்வு பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்கியது பின்னர் கும்மிடிப்பூண்டி அம்பேத்கர் தப்பாட்ட குழுவினரின் தமிழர்களின் மரபிசை தப்பாட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழீழப்போரின் விடுதலைக்காக தங்களின் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் பரந்தாமன் ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. ந…
-
- 0 replies
- 524 views
-
-
[size=4]இலங்கை அரசு சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டங்கள் தமிழின ஒழிப்பை வேகப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன என்று நேற்றுமுன்தினம் சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த இலங்கை அரசு மறுகின்றது என்றும் கூறியது. அத்துடன், சம்பூர் என்ற கிராமம் இலங்கை வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டது. மீள்குடியேற்ற அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:[/size] [size=4]அரசு தான் செய்யவேண்டிய கடமையைப் புறந்தள…
-
- 0 replies
- 1.4k views
-