Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை அமெரிக்க நிறுவனமொன்றும் கௌரவித்துள்ளது 09 நவம்பர் 2012 இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்தை அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று கௌரவித்துள்ளது. தி நெஷனல் என்டோவ்மன்ட் (என்.ஈ.டி) என்ற அமைப்பே இவ்வாறு திஸ்ஸநாயகத்தை கௌரவித்துள்ளது. ஜனநாயகத்தை நிலைநாட்டக் குரல் கொடுக்கும் விசேட பிரதிநிதியாக திஸ்ஸநாயகத்தை என்.ஈ.டி நிறுவனம் நியமித்துள்ளது. தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படு;த்த சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆராயவுள்ளார். ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன முரண்பாட்டை தூண்டும் வகை…

  2. வாழ்வின் எழுச்சி[size=4] சட்டமூலத்துக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆகியோர் பங்குபற்றியதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதேவேளை திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தலைமையில் கொழும்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.[/size] http://thamilfm.com/...l.aspx?ID=1312…

  3. இனப்படுகொலை முடிந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. இருந்தும் பல மட்டங்களில் இன்னும் திருப்தி ஏற்பட்டதாகத்தெரியவில்லை. செத்தவர்கள், தப்பி ஓடியவர்கள் போக, மீதமுள்ளவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதாவது வழி தேடவேண்டும். ஏதாவது மாற்றத்தை சர்வதேசம் பஞ்சாயத்து செய்து ஈட்டித்தருமா என்று "போராடியவர்கள்" வெளி உலகத்தில் நடப்பவை தெரியாமல் ஆகாயத்தை பார்த்து காத்திருக்கின்றனர். அதேநேரம் உள்நாட்டிலும் வெளி மட்டங்களிலும் தேர்வுசெய்யப்பட்ட உளவியல்ரீதியான வன்மங்களும் தலை கழுவி கவிழ்க்கும் தந்தரங்களும் சகல மட்டங்களிலும் தலைவிரித்தாடுகிறது. காட்டுமிராண்டிகளின் தன்னிச்சையான தலையீடுகளால் சர்வதேச பஞ்சாயத்துக்கூட திசைதிருப்பப்பட்டு வாய்தா தொடர்ந்து வம்பர்களின் கை ஓங்கிவிடும்மோ என்று அச…

  4. இலங்கைத் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவரின் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். கொழும்பில் இருந்து செயல்படும் நீலகந்தன் மற்றும் நீலகந்தன் என்ற சட்ட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைமை நீதிபதி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தேசிய வளர்ச்சி வங்கியில் மட்டுமே கணக்கை வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. [size=3][size=4]தான் செயல்பாட்டில் வைத்திருந்த அனைத்து வங்கிக் கணக்குகள் குறித்த விபரங்களையும் தலைமை நீதிபதி தனது சொத்துக்கள் விபரத்தோடு அரசிடம் கொடுத்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.[/size][/size] […

    • 0 replies
    • 420 views
  5. வணக்கம்! ஆசிரியர் ஈழம் - நம் நூற்றாண்டின் மாபெரும் துயரம். லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதப் பூதம் முழுங்கித் தின்னவும் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு நொறுக்கி, நறுக்கி சித்ரவதையில் துடிதுடித்துக்கிடக்கவும் காரணமான பாசிசப் போர். 30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டங்களும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டங்களும் உலகம் விழித்து இருக்கும்போதே, ரத்தச் சரித்திரம் ஆயின... நம் எல்லோரின் இயலாமையின் குற்ற உணர்வைத் தூண்டியபடி. மண்ணுக்குள் புதைந்துபோனவர்கள் பாதி என்றால், மீதி மக்கள் நிலம் அகன்றும், புலம்பெயர்ந்தும் சபிக்கப்பட்டுத் திரிகிறோம். இந்தத் தொடர் துன்பத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது? தமிழ்கூர் நல்லுலகம் ஆனந்த விகடனையும் நன்கு அறியும். இந்திய விடுதலைப் போராட்டக் கா…

  6. தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வயது 48. ‘எங்கள் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற முழக்கத்தோடு அவர் ஆயுதத்தைத் தூக்கி 30 ஆண்டுகள் முடியப் போகின்றன. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தான் பிரபாகரன் பிறந்த ஊர். இங்குள்ள வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டிய திருமேனியார் வெங்கடாசலம் என்பவரின் மகனான திருவேங்கடம் வேலுப்பிள்ளைதான், பிரபாகரனின் அப்பா. 10-ம் வகுப்பு வரைதான் பிரபாகரன் படித்தார். இலங்கைத் தமிழர் மீது கொடூரமான தாக்குதல் தொடங்கிய காலகட்டம் அது… விதவைப் பெண் ஒருவரின் குடும்பம் சிங்கள வெறியர்களால் சீரழிக்கப்பட்ட கொடூரமும் பாணந்துறை என்கிற இடத்தில் இந்துப் பூசாரி ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவமும்தான் இலங்கை அரசுக்கு எதிராகத் த…

    • 5 replies
    • 710 views
  7. [size=4]பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவும் இணைந்து இம் மாநாட்டினை நவம்பர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடாத்துகின்றன.[/size] ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், சொல்லப்பட்ட பரிந்துரைப்பின் பிரகாரம், இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தம் குறித்தான சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இம்மாநாட்டின் தீர்மானமாக அமையவிருக்கிறது. பேரவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். [size=1][size=4]ஆயினும் , விசாரணை எவ்வாறு அமைய வேண்டுமென நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரை , ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வ…

    • 21 replies
    • 1.1k views
  8. யுத்ததினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள், தற்போது உரிய மருத்துவ வசதிகள் குறித்த நேரத்துக்குள் கிடைக்காமல் பெரிதும் அவதியுறுகின்றனர். பாம்புக்கடி மற்றும் அவசர தேவையுள்ள நோயாளிகளை குறித்த நேரத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. இதற்காக மருத்துவ வாகனம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு கனடிய தமிழ் அமைப்பாகிய Toronto Voice of Humanity முன்வந்துள்ளது. இந்த அமைப்போடு சேவை நோக்கம் உள்ள தமிழ் மக்கள் கை கோர்த்து மக்களுக்கான திட்டம் விரைவில் நிறைவேற உதவி செய்யுங்கள் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil

  9. [size=2][size=4]எல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று இரவு 9.35 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. சி.ஐ.போதாகொட என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். எல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டது. தனிப்பட்ட விவகாரமே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு மேலும் கூறியது.[/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...8-17-21-34.html[/size][/size]

  10. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, ஐக்கிய நாடுகள் சபை உரியமுறையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் கடுமையயாக நடைபெற்ற 2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில், வன்னி யுத்த வலயங்களில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைப் பணியாளர்கள் வெளியேறினர். இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், ஐ.நா சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டின்போது, இன்னர் சிற்றி பிரஸ் குறித்த விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பியது. அதற்குப் பதிலளித்த ஐ.நா அலுவலர் ஜில்லியன் கிட்லி, குறித்த குற்றச்…

  11. இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் கொலை - திறந்தவெளி முகாமுக்கு மாற்றப்பட்டார் செந்தூரன்! [Thursday, 2012-11-08 07:37:06] உரிய ஆவணங்கள் இன்றி தமிழகத்திற்கு கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளில் சிலரை, பொலிஸார் கைது செய்து செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்தனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் சிலரை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டனர். இந்தநிலையில் கடந்த ஒகஸ்ட் மாதம் செங்கல்பட்டு முகாமில் இருந்து பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்ட செந்தூரன் (வயது 35), சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இதனால் தற்கொல…

  12. தமிழ் இளைஞர்களுக்கு ரகசியமாக வழங்கப்பட்ட ஆயுதப்பயிற்சி குறித்து பாதுகாப்பு தரப்பு விசனம் 08 நவம்பர் 2012 சிங்களமோ, ஆங்கிலமோ பேசத் தெரியாத 17 தமிழ் இளைஞர்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தனிப்பட்ட உதவியாளரின் கண்காணிப்பின் கீழ், ரகசியமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்பயிற்சி குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல், நவம்பர் 2 ஆம் திகதி வரை இந்த ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த பயிற்சிகள் கட்டுக்குறுந்த அதிரடிப்படை முகாமில் வழங்கப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் உரையாட முடியாத இந்த இளைஞர்களுக்காக மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரும்…

  13. [size=2][size=4]2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். [size=3](படப்பிடிப்பு - பிரதீப் பதிரண) [/size] [/size][/size] [size=3]http://tamil.dailymi...8-16-24-37.html[/size]

  14. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 111 ஆவது ஜனன தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 111வது ஜனன தின நிகழ்வுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் குருநகரில் இன்று காலை நடைபெற்றன. இதன்போது குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஜி.ஜி.பொன்னம்பலத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்தியும் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்களான பரஞ்சோதி, மேரியம்மா, தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். …

  15. [size=2][size=4]நாட்டின் அபிவிருத்திக்கு குழி வெட்டும் அதிகாரங்கள் இன்னமும் இருக்கின்றன என்பதை, வறுமையை இல்லாதொழிப்பதற்காக கொண்டுவரப்படவிருந்த திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஏற்பட்ட அசாதாரண நிலைமையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. இவ்வாறான மனித சுனாமிகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய திறன் அரசாங்கத்துக்கு உள்ளது. நாட்டிலிருந்து வறுமையை முற்றாக இல்லாதொழிப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். இலங்கை எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உட்பட அனைத்து …

  16. [size=4]By General 2012-11-08 11:58:33[/size] [size=4]புத்தளம் கட்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட நூறு வீதம் முஸ்லிம்களை கொண்டுள்ள திகழி கிராமத்தில் அநியாயமான முறையில் வன்முறையை தூண்டும் நோக்குடன் பெளத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா ஆப்தீன் குற்றம் சாட்டினார். சற்று முன்னர் அவருடன் தொடர்பு கொண்டபோதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கும்போது, நூற்றுக்கு நூறுவீதம் முஸ்லிம்களை மட்டும் கொண்டுள்ள திகழி முஸ்லிம் கிராமத்தில் நியாயமற்ற முறையில் நிர்மாணிக்கப் படும் விகாரை புத்தளம் தொகுதில் வன்முறை ஒன்றை தூண்டும் நோக்கில் தீய சக்திகளினால் மேற்கொள்ளப் படுவதாகவும் இது தொடர்பா…

  17. 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகியது. இதன் போது அடுத்த ஆண்டு நடைமுறைப்டுத்தப்படவுள்ள திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்தார். விவசாய கடன் அதன்படி விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றுள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை முழுமையாக இல்லாது செய்வதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் சென்றடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். பாதுகாப்பு பிரிவு வீட்டுக்கடனுக்கு 1000 மில்லியன…

  18. இலங்கை அரசு தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உலகத்துக்கு கூறிவந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் அப்படி எந்த நேரடித் திட்டங்களையும் உள்வாங்கியதாகத் தெரியவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈ.சரவணபவன் எம்.பி. தெரிவித்தார். நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், விவசாயிகளுக்கு வழங்கிய கடன்களை இரத்துச் செய்யும் அரசு, வடக்கில் விவசாயமே செய்ய முடியாமல் நிலைகுலைந்து போயிருக்கும் விவசாயிகள் குறித்து கவனம் செலுத்துமா என்றும் கேள்வியெழுப்பினார். போருக்குகுத் துணைபுரிந்த படையினரின் வீடமைப்புக்காக ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள அரசு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைக்வோ அல்லது பாதிக்கப்பட்ட வீடுகள…

  19. [size=4]இலங்கையின் தலைமை நீதிபதிக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணைக்கு எதிராக செயற்படுவது தொடர்பாக இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா தெரிவித்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளுடனும் நாடாளுமன்றத்துக்கு வெளியில் உள்ள இடதுசாரி கட்சிகளுடனும் கலந்துரையாடி பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா கூறினார். இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வாசுதேவ நாணயக்கார தனது கட்சி குற்றப் பிரேரணையில் கைச்சாத்திடவில்லையென குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினாலும் அரசியல் நோக்கம் கருத்தி எடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவளிக்க முடியாதெனவும் அமைச்சர் வாசுதேவ …

    • 0 replies
    • 252 views
  20. [size=2] [size=4]இறுதிப் போரின் போது காணமற் போனவர்கள் தொடர்பான சுமார் 20 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை நேற்றுப் புதன்கிழமை கிளிநொச்சியில் இயங்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.[/size][/size] [size=2] [size=4]கடந்த ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் நடமாடும் அலுவலகம் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையின் அலுவலகத்தில் உறவினர்கள் பதிவு செய்துள்ளனர்.[/size][/size] [size=2] [size=4]கடந்த ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் நடமாடும் அலுவலகம் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின…

    • 0 replies
    • 343 views
  21. அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. பராக் ஒபாமா வெற்றிபெற்றமையால், இலங்கைக்கு அமெரிக்கா கொடுத்து வரும் அழுத்தங்கள் மேலும் வலுவானதாக அமையுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு முற்போக்கு வாதி. பன்முகத்தன்மை கொண்டவர். அமெரிக்க மக்களும் பன்முக சமுதாயத்தைக் கொண்டவர்களாக இருப்பதால்தான் மீண்டும் அவரைத் தெரிவு செய்துள்ளனர்.பராக் ஒபாமா தனது முதலாவது பதவிக்காலத்தின் போது இலங்கையைப் பொறுத்தவரை மனித உரிமைகள் விடயத்திலும், அனைத்து மக்களும் சு…

  22. [size=2][size=4](அழகன் கனகராஜ்)[/size][/size] மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பின்னர் புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பர் என கூறப்பட்டபோதும் பலகைகளினால் செய்யப்பட்ட ஆயுதங்களையே புலிகள் கீழே வைத்தனர். இந்த 13ஆவது திருத்தமே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது என்று தேசிய சுந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். [size=2][size=4]தேசிய சுந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து, தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் பெறுபேராக இந்தியாவின்…

  23. [size=3][size=4]ஐனாதிபதியின் பிறந்தநாளையொட்டி எதிர்வரும் 12ஆம் திகதியில் இருந்து 19 ஆம் திகதி வரை ஒவ்வவொரு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள கோவில்களில் வழிபாடுகளை ஏற்பாடு செய்யுமாறு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்களுக்கு சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றி பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். 19 ஆம் திகதி ஒரு விசேட பூசை வழிபாட்டை மேற்கொள்ளும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=4]http://www.sarithamnews.com/?p=175[/size]

  24. இலங்கையில் அரசியல் தீர்வுகாண, தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! இலங்கையில் அரசியல் தீர்வுகாண அங்குள்ள தமிழர்களின் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். லண்டனில் இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் உலக தமிழர் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டு அழைப்பின் பேரில் தி.மு.க.சார்பில் அதன் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க.வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற ஸ்டாலின் பேசும்போது, டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்கி இருக்கிறோம். இலங்…

  25. Started by akootha,

    [size=5]13ஆவது திருத்தம் இன்றேல் அமெரிக்காவே இருக்காது: அரசாங்கம்[/size] [size=4]மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 13ஆவது திருத்தமே கசக்கிறது அவ்வாறானதொரு திருத்தம் அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டு இருக்காவிட்டால் அமெரிக்கா பல இராஜ்ஜியங்களாக பிரிந்திருக்கும் என அரசாங்கம் தெளிவுப்படுத்தியது.[/size] [size=4]ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமஜயந்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து, மாகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.