Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளோ அல்லது சாட்சியங்களோ இன்றி குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்hளார். குமரன் பத்மநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே …

  2. இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இராஜதந்திர தகவல்களை ஏற்றுக்கொள்வதில் அக்கறையின்றி இருந்ததாக எரிக் சொல்ஹெய்ம் குற்றம் சுமத்தியுள்ளார். எரிக் சொல்ஹெய்மின் இந்த கருத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு தரப்பினரும் நோர்வேயின் தரப்பின் தகவல்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்று எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.இந்த தகவல் 2007 ஆம் ஆண்டு ஜலை 24 ஆம் திகதியன்று, அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,அமெரிக்காவில் காங்கிரஸ்காரர்களை போல, சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்படுகிறார்.தாம் கடைசியாக ராஜபக்சவை சந்தித்தபோது அவர் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க எவ்வித திட்ட…

  3. [size=4]கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டம், இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உதவும் என்பதுடன், அத்திட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற முடியும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள் என்ற திட்டத்தில் தேசிய செயற்றிட்டம் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்றிட்டத்தில் பிரயோசனமான பரிந்துரைகள் இருக்கி…

    • 0 replies
    • 638 views
  4. [size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பிலான கூட்டம் ஒன்று எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு வினவியது.[/size] [size=4]இந்த செய்தியை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.[/size] [size=4]எனினும் அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், பெரு…

    • 0 replies
    • 544 views
  5. கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும்! முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவே தீர்வு காண முடியம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்தி நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் இணைய வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. முஸ்லிம் காங்கிரிஸின் தலைவர் அமைச்சர் ரௌப் ஹக்கீம் நேற்று நோர்வே தூதுவரை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்று ம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாற…

  6. கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள சூரியபுரம் காட்டுப்பகுதியிலேயே நிரந்தர மாகத் தங்க வைக்கப்படுவர். சூரியபுரம் காட்டுப் பகுதி அரச காணி என்பதால், அதனை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நலன்புரிநிலையத்தில்தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த முகாமிலிருந்த மக்கள் படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வந்தனர். இறுதியாக கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி மனிக்பாம் முகாம் மூடப்பட்டதால் அங்கு எஞ்சியிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக…

  7. ரீ.என்.ஏ சட்டத்தை மதித்து அதற்கு ஏற்றவகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் ஆனால் அரச ஆர்ப்பாட்டங்கள் முன்னறிவித்தலின்றி சடுதியாக மேற்கொள்ளப்படுகின்றது என யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன் போது ஊடகவியலாளர் ஒருவரினால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தினை நடாத்தலாமா என்ற கேள்வியும் அவ்வாறாயின் ரீ.என்.ஏ யின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏன் வீதியில் இறங்கத்தடை என்ற வினாவும் கேட்கப்பட்டிருந்தது. அந்த வினாவிற்குப் பதிலளிக்கும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திவிநெகும திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி நேற்று முன்தினம் மணிக்கூட்டு வீதியில் ஆரம்பமான…

  8. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களிமடு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் குறிஞ்சாமுனை கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட களிமடு கிராமத்தில் 18 வயதுடைய மாணவியான காணிவேல் மோகனவதனா (வாவா) என்ற மாணவி கடந்த புதன் கிழமை வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். கண்ணன் குடா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து குறி…

  9. பாம்புகளும் பரமசிவன் கழுத்தும் குறித்துரைக்கப்பட்ட குறிக்கோள் அல்லது குறிக்கோள்களை அடைவதற்கானதொரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கில் ஒழுகுகின்ற, இரண்டு அல்லது மேற்பட்ட நபர்களுடைய இணைவு "நிறுவனம்" எனப்படுகின்றது. முகாமைத்துவத்துறை விற்பன்னரான பார்ஹர் பொலெட் எனும் அறிஞர் 1941 ஆம் ஆண்டில் சொல்லிச் சென்ற வரைவிலக்கணத்தின் இலகுபடுத்தப்பட்ட தமிழாக்கம் இது! "குறித்துரைக்கப்பட்ட", "கட்டமைக்கப்பட்ட", "ஒன்றிணைக்கப்பட்ட'' போன்ற வினையெச்சங்களுக்குள் "குறிக்கோள்", "ஒழுங்கு", "நபர்கள்" எனும் பெயர்ச் சொற்கள் கச்சிதமாகப் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள குறித்த நிறுவலினுள், வினையெச்சங்களின் பிரசன்னமில்லாத போது, பெயர்ச்சொற்களிடம் வெறுமையே எஞ்சும் என்பதை கொஞ்சம் மூன்றாம் கண் திறந்து பார்த்தால் …

  10. கண்ணிவெடி அகற்ற நிதி இல்லை, இந்திய நிறுவனம் வெளியேறுகிறது By General 2012-10-19 09:20:54 இந்திய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு இன்மையால் வடக்கில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் காரணமாக வடபகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய நிறுவனமும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ௭னினும் இந்த வருடம் நவம்பர் மாதத்துடன் இந் நிறுவனத்திற்கான நிதி ஒதுக்கீடு முடிவடைவதால் இப் பணிகளை முடித்துக்கொண்டு இந் நிறுவனம் வெளியேறவுள்ளது. இந்திய நிறுவனம் மன்னார் மாவட்டத்தில் வெள்ளாம்குளம் பகுதியில் தற்போது கண்ணிவெடிகளை அகற்றும…

  11. சகல சிறுவர் போராளிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் – அரசாங்கம் 19 அக்டோபர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சிறுவர் போராளிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த சகல சிறுவர் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 67;ம் பொதுச் சபைக் கூட்ட மூன்றாம் கமிட்டி அமர்வுகளில் கலந்து கொண்டு இலங்கை மனித உரிமை விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 594 சிறுவர் போராளிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 12000 முன்னாள் போராளிகளில் 10985 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு ச…

  12. 32 நாள்களாக மண்டபத்தில் உள்ள இருட்டறை முகாமில் அடைக்கப்பட்ட 65 ஈழத்தமிழர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். முள்வேலி முகாமைவிட இது மோசமாக இருப்பதாக அவர்கள் கூறினர். அவுஸ்ரேலியா செல்லமுயன்ற போது படகு இயந்திரம் பழுதடைந்ததால், நடுக்கடலில் தத்தளித்த 3 பெண்கள், 1 ஆண் குழந்தை உள்ளிட்ட 65 பேரை தமிழக மீனவர்கள் காப்பாற்றி நாகபட்டினம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள சிறப்பு முகாமில் (வெளியேற முடியாத அறை) அடைக்கப்பட்டு, க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 32 நாள்களாக இருட்டறையில் அடைத்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்துவதால், அவர்களின் தினசரி தேவைக்களுக்கு மிகவும் அவதிப்பட்டனர். ம…

  13. குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டம் (அய்.ஆர்.பி.ஏ) பிரிவு 34 பற்றிய மேன்முறையீட்டு வழக்கு இன்று கனடிய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேற்படி வழக்கில் கனடிய தமிழர் பேரவை தலையீடு செய்தருந்தது: இன்று அக்றேய்றா (Agraira) என்பவர் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால முன்னேற்பாடு அமைச்சர் அவர்கட்கு எதிரான மேன்முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது ஒரு முக்கிய வழக்கு. இதில் தலையீடு செய்யும் தகுதியை உச்ச நீதிமன்றம் கனடிய தமிழர் பேரவை (கதபே-CTC) க்கு வழங்கியுள்ளது. இந்த வழக்கு குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டம் (அய்ஆர்பிஏ-IRPA) பிரிவு 34 பிரிவு பற்றியது. இது கனடிய தமிழர்களுக்கு முக்கியமானது. காரணம் பல தமிழர்கள் ஏ…

  14. விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற கருதப்படும் ஒருவரை கனேடிய குடிவரவுத்துறை அதிகாரிகள், நாடு கடத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் கடந்த 15 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். குறித்த தமிழர், கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன், சர்வதேச தமிழர் இயக்கத்திலும் அங்கம் வகித்துள்ளார். எனவே அவர், கனடாவில் வசிக்க முடியாது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கனேடிய குடிவரவு திணைக்கள பேச்சாளர் பெய்த் ஜோன் தெரிவித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு கனடாவினால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இவரின் பெயரை கனேடிய குடிவரவு திணைக்களம் வெளியிடவில்லை. 1986 ஆம் ஆண்டு கனடா ஒன்றாரியோவில் மாணிக்கவாசகம் சுரேஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தமிழர் இ…

  15. இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், கடற்படை கூட்டு பயிற்சியை நடத்துவதற்கு நான்கு தென் மாநிலங்களை தவிர்க்கும்படி இராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய – இலங்கை கடற்படைகள் கூட்டு பயிற்சியை, இதற்கு முன் இரண்டு முறை நடத்தியுள்ளது. முதலாவது பயிற்சி,2005ம் ஆண்டும், அதை தொடர்ந்து இரண்டாவது பயிற்சி, 2011ம் ஆண்டு திருகோணமலையில் நடந்தது. இந்நிலையில், இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயற்சி அளிப்பதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு வருகின்றன. எனவே கடற்படை கூட்டு பயிற்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய இராணுவ அமைச்சகம் இந்திய கடற்படைக்கு விடுத்த வேண்டுகோளில், …

  16. டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி; நேரில் ஆஜராக உத்தரவு! Posted Date : 16:10 (18/10/2012)Last updated : 16:10 (18/10/2012) சென்னை: தமக்கு எதிரான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க கோரிய டக்ளஸ் தேவானந்தா மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1985-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது, திருநாவுகரசு என்பவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1991-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கை சென்று வி…

    • 5 replies
    • 1.4k views
  17. ஜனநாயக, சட்ட, நிர்வாக நடைமுறைகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள் என்ற ரீதியில் நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றுவது, மக்களுக்கு சேவை செய்யப் புறப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அழகல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்ன இந்திரகுமார் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸை சந்தித்து பட்டதாரிகளின் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்வாற…

  18. இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் நம் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் இராணுவமே தேவையற்ற நிலையில் அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதன் மூலம் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பயிற்சி நிறைவு செய்த பின்னர், நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=35101

  19. மாஜி விடுதலை புலி தலைவர் பத்மநாதன் ராணுவ காவலில் இருந்துவிடுவிப்பு கொழும்பு : இலங்கை ராணுவத்தின், காவலில் இருந்து, விடுதலை புலிகளின் முன்னாள் தலைவர் பத்மநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். விடுதலை புலி தளபதிகளில் ஒருவராக இருந்தவர், கே.பி., எனப்படும் குமரன் பத்மநாதன். ராஜிவ் படுகொலை வழக்கில் இவர், "தேடப்படும் குற்றவாளி' யாக உள்ளார். கடந்த 2009ல், விடுதலை புலி தலைவர், பிரபாகரன், கொல்லப்பட்ட பிறகு, சண்டை முடிவுக்கு வந்தது. மலேசியாவில் தலைமறைவாக இருந்த பத்மநாதன், விடுதலை புலிகளின் அடுத்த தலைவராக தன்னை அறிவித்து கொண்டார். சர்வதேச போலீஸ் உதவியால், பத்மநாதனை கைது செய்த இலங்கை அரசு, அவரை ராணுவ காவலில் அடைத்தது. இது குறித்து இலங…

  20. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வரும் யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் நிறுவனத்துக்கு நிதி சேகரிக்க மாத்தறை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைப்பயணம் மேற்கொண்ட கனேடியப் பெண்மணிக்கு இன்று வியாழக்கிழமை பருத்தித்துறையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. கனடாவைச் சேர்ந்த திருமதி ஒசாசாய அகஸ்ரின் அம்மையார் இந்நிதி உதவி பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மாத்தறை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார். இவர் சுமார் 820 கிலோ மீற்றர் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஜெய்பூர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இவ் வரவேற்பு நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரையும் கலந்துக…

  21. தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமென எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லொச்செனிடம் தெரிவித்தார். அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான உத்தேச தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது மிகவும் அவசியமென தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவர் கிறீட் லொச்சென், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை மாலை அவரது இல்லத்தில் சந்தித்து இரு நாடுகள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடிய …

  22. மஹிந்த அரசுக்கு நவம்பர் 8ம் திகதி வரையே கால அவகாசம் வழங்கப்படும்: - ரணில் எச்சரிக்கை [Thursday, 2012-10-18 18:42:05] மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு மஹிந்த சிந்தனைக்கு நவம்பர் 8ம் திகதி வரையே கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தேச வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு நவம்பர் 8ம் திகதி நிவாரணம் வழங்காவிட்டால் அனைவரையும் இணைத்துக் கொண்டு அடுத்த வருடம் வீதியில் இறங்கவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நுகேகொட சந்தைக்கு இன்று விஜயம் செய்து துண்டுபிரசுரம் விநியோகிக்கும் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்கட்சித் தலைவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அரசுக்கு எதிரான அனைத்து எதிர்கட்சிகளை…

  23. பிரித்தானியா மற்றும் கனடாவில் இருந்து இலங்கைக்கு தமது அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை இலங்கை அரச புலனாய்வு துறை ஒட்டுக்கேட்கிறதாக தகவல்கள் கசிந்துள்ளன. புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுபவர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் உரையாடுபவர்கள் தொடர்பாக இந்த நகர்வினை அது முடுக்கி விட்டுள்ளது. இவ்விதம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து இலங்கையில் உள்ள சிலருடன் சிலர் மேற்கொண்ட உரையாடல்களை வைத்து இலங்கை புலனாய்வு துறை சில விடயங்களை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. அவ்விதம் பாதிக்கப்பட்ட நபர்கள் இத்தகவலை தெரிவித்துள்ளனர் . எனவே மக்களே தேவையற்ற கொடுக்கல் வாங்கல் பிறரை குசலம் விசாரிப்பது மற்றும் நீங்கள் எதிர்காலத்தில் செய்…

  24. விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போர் நடக்கிறது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு என்ன கோபம்? விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்’ என ஒட்டுமொத்த ராஜபக்ச அமைச்சரவையே சொன்னது. அதனை இந்தியா நம்பியது. இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெரிக்காவுக்கான இந்திய தூதுவர் நிருபமா ராவ். ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய செவ்வியிக்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை நிலவரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் நழுவலாகவும் கெட்டித்தனமாகவும் பதிலளித்தார். ''2009 இலங்கைப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என ஐ.நா. சபையே சொல்கிறது. போர் நடந்தபோது அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், போரில் இல…

    • 3 replies
    • 918 views
  25. [size=4]தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இலங்கையுடனான இராணுவ உறவுகளை கடுமையாக எதிர்க்கும் நிலைமையில், இலங்கையுடனான கூட்டுப் பயிற்சிகளை நான்கு தென் மாநிலங்களிலிருந்து தூரமான இடத்தில் நடத்துமாறு இந்திய கடற்படைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஸ்லினெக்ஸ் என்னும் குறியீட்டு பெயர் கொண்ட பயிற்சித் தொடரின் கீழ் ஏற்கனவே இரண்டு பயிற்சிகள் திருகோணமலை கரை வழியே நடைபெற்றுள்ளது. இனிமேல், இலங்கையுடனான இந்த கடற்படை பயிற்சிகளை தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கரையிலிருந்து வெகு தூரத்தில் நடத்துமாறு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை கூறியுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பயிற்சிகள் தொடர்பில் காணப்படும் உணர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.