ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
யாழ்ப்பாணம் கலட்டி சந்திக்கருகில் அபேவர்த்தன என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரோ டெக் நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அபேவர்த்தன என்பவர் ஒட்டுக்குழு டக்கிளசின் டான் டிவி நிறுவுனர் எஸ். எஸ். குகநாதன் என்பவரோடு இணைந்து பொக்ஸ் முறையில் டிவி சானல்களை வீடுகளுக்கு வழங்கும் நடவடிக்கையினை சில காலங்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தார். பின்னர் குகநாதனோடு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினாலும், அபேவர்த்தனவுக்கு சேரவேண்டிய பெருந்தொகையான பணத்தினை குகநாதன் கொடுக்கமறுத்ததாலும் குகநாதனை விட்டு பிரிந்து ஒட்டுக்குழு டக்ளசோடு இணைந்து எலக்ட்ரோ டெக் நிறுவனத்தை மீள ஆரம்பித்து இந்த மாத இறுதியில் வீடுகளுக்கு பாக்ஸ் முறையில் டீவி சானல்களை வழங்க ஏற்பாடுகள் மே…
-
- 0 replies
- 1.1k views
-
-
சண்டிலிப்பாய் அரசடி சித்தி விநாயகர் ஆலயத்தில் பெறுமதி மிக்க ஐம்பொன்னிலான பிள்ளையார் சிலை ஒன்று திருடிச்செல்லப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி ஆலயத்தில் இரவு பூசைகளை முடித்துவிட்டு கதவைப் பூட்டிச்சென்றதாகவும் காலையில் வந்து பார்த்து போது ஆலயத்தின் கதவை உடைத்து உள் சென்ற திருடாகள் பழமை வாய்ந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார் சிலை திருடப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார்கள். இது சம்பந்தமாக நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தோடர்ந்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக ஆலயங்களில் சிலைகள் திருட்டுப் போவது இல்லாது காணப்பட்ட நிலையில் தற்போது மீண்…
-
- 1 reply
- 599 views
-
-
[size=3][size=4]நாட்டில் உள்ள சிறார்களின் நெருக்கடிகளை நிவர்த்திற்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.[/size] [size=4]சிறீலங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சில செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலய பணிப்பாளர் கெரீன் ஹல்ஷொப், நேற்று அலரிமாளிகையில் சிறீலங்கா அதிபர் மஹிந்தவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை குறிப்பிட்டார். மக்களுக்கு சிறந்த சுகாதார நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், சிறார்களுக்கான போஷாக்கின்மையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்பொருட்டு தமது அமைப்பும் பல வே…
-
- 1 reply
- 388 views
-
-
இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு ஸ்டீவன் ஹார்பர் பதிலளிக்கவில்லை 13 அக்டோபர் 2012 இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. செனகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது பிரதமர் ஹார்பரிடம் இலங்கை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்படும் கொங்கோவி;ல் நடைபெறும் மாநாட்டில் ஏன் கலந்து கொள்கின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மனித உரிமை நிலைமைகளைக் காரணம் காட்டி இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனடா அறிவித்திருந்தது. மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் கனடா இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகின்ற…
-
- 2 replies
- 428 views
-
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஆயத முனையில் கொள்ளைச்சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கறுத்த துணியால் முகத்தை மூடிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டின் உரிமையாளரை ஆயுத முனையில் அச்சுறுத்தி வீட்டிலிருந்த 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளதாக மானிப்பாய் பொஸிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளரினால் முறையிடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். http://www.se…
-
- 0 replies
- 480 views
-
-
இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, பாண்டியன்குளம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைத்து கொடுக்கப்பட்ட 50 வீடுகளில் பெரும்பாலானவை சுவர் இடிந்தும், நிலம் வெடித்தும் மக்கள் தொடர்ந்தும் வாழ முடியாத அபாய கட்டத்தில் உள்ளனர். அதிகாரிகளின் பாராமுகம், ஒப்பந்தகாரரின் பொறுப்பற்ற தன்மையுமே தமது இந்த நிலைக்கு காரணம் என இவ்வீட்டுத்திட்ட பயணாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் கிராமத்தில் நிலமற்ற மக்களுக்காக அப்பகுதில் ஒதுக்குப்புறமாகவுள்ள காட்டுப்பகுதியில் கால் ஏக்கர் விதம் நிலம் வழங்கி இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50வீடுகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மக்களிடம் அவை கையள…
-
- 0 replies
- 373 views
-
-
கடைக்குச் சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முனைந்த கடை ஊழியர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் வடமராட்சிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. கடையில் சாமான் வாங்கச்சென்ற 09 வயதுச் சிறுமியுடன் தப்பான முறையில் நடக்க முற்பட்ட கடை ஊழியரான 22 வயது இளைஞர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடிப் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த 09 ம் திகதி இடம் பெற்றதாக யாழ் மாவட்ட பிரதிப் பெலிஸ் மா அதிபர் எரிக்பெரெரா தெவித்தள்ளார்.. சந்தேக நபர் பெலிசாரினால் பருத்திதுறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுளள்தாகவும் தெரிவித்தள்ளார். http://thaaitamil.com/?p=35120
-
- 0 replies
- 385 views
-
-
சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்தே, கொழும்பு தெற்கு புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் சந்தன பிரதீப், வேறு படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் நடந்தபோது, மேஜர் சந்தன பிரதீப் பணியில் இருக்கவில்லை என்றும், தனது அதிகாரபூர்வ ஆயுதத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், சூதாட்ட வர்த்தக முகவருக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி மீது சிறிலங்கா இராணுவ நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://thaaitamil.…
-
- 0 replies
- 331 views
-
-
எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக 10 அக்டோபர் 2012 நானும் எனது நண்பன் லியோவும் அண்மையில் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றோம். அதற்கு முன்பாக பல தடவைகள் முள்ளிவாய்க்கால் ஊடகா பேரூந்தில் பயணித்திருந்த பொழுதும் அன்றுதான் முள்ளிவாய்க்கால் தெருவில் இறங்கி நடந்தோம். கிளிநொச்சியிலிருந்து பேரூந்தில் பயணம் செய்து புதுமாத்தளனில் இறங்கி அங்கு இராணுவம் கைப்பற்றியிருந்த விடுதலைப்புலிகளின் போர்த்தளபாடங்களைப் பார்த்தோம். தெற்கு மக்கள் வந்து பார்த்துவிட்டு ஆச்சரியமடையும் அந்த போர்தளவாடக் கண்காட்சி பெரும் சுற்றுலாத்தளமாகிவிட்டது. அங்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விதவிதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றன. அத்துடன் போர் பட…
-
- 1 reply
- 491 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத அதிகாரப் பரவலாக்கலையே கோர வேண்டும் ௭ன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இந்தியா, இலங்கை அரசாங்கத்தையும் மறுபுறத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் கேட்ட போதே டாக்டர் குணதாச அமரசேகர இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்திய மத்திய அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது. ௭ம் மீது பலாத்காரமாக சுமத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை ௭ப்படியாவது அமுல் செய்து அதிகாரத்தை பரவலாக்குவதை இலக்காகக் கொண்டே இந்தியா செயற்படுகிறது. இதன் மூலம் இ…
-
- 1 reply
- 375 views
-
-
[size=4]அண்மையில் நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி காத்தான்குடியில் தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் முதல்முறையாக நேற்றுக்காலை பெருமளவு ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். ஜும்மா தொழுகையை அடுத்து மற்றொரு கூட்டத்தை காத்தான்குடியில் நடத்த முற்பட்ட போது, சிறிலங்கா அரசின் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது கூட்டத்துக்காக போடப்பட்டிருந…
-
- 3 replies
- 692 views
-
-
[size=3][size=4]இந்தியாவில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை நாட்டுக்குத் திருப்பியனுப்புவதானால் அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் இந்தியா பொறுப் பேற்க வேண்டும். இவ்வாறு பொறுப்பேற்பது தொடர்பான ஒரு விசேட அறிவித்தலையும் இந்திய அரசு விடுக்க வேண்டும். அதற்கான ஒரு செயற்திட்டம் உருவாக்கப்பட்டு உறுதி மொழி வழங்கப்பட்ட பின்பே ஈழ அகதிகள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட வேண்டும் என இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனிடம் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தள்ளது.[/size] [size=4]கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை மிக நல்ல செயற்திட்டம் எனக் கூறிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன், இது குறித்து இந்திய மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுடன் கலந்துரையாடி ஒரு சாதகமான முடிவை எட்ட நடவடிக…
-
- 0 replies
- 251 views
-
-
இந்தியாவுடன் இரகசிய உடன்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டதன் பின்னணியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயமும் அமைந்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார். 13 ஆவது திருத்தம் தேவையில்லை தமிழ் மக்களுக்கு சம உரிமையையும் சுதந்திரத்தை வழங்குவதே உண்மையான தீர்வாகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக ரில்வின் சில்வா மேலும் தெரிவித்திருப்பதாவது: ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்த சில வாரங்களுக்கு பின்னர் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று கூட்டமைப்பு இந்தியா சென்றுள்ளது. இதன் பின்னணியில் ஏதோவொரு இரகசிய உடன்பாடு இந்தியாவுடன் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளமை புலனாகிறது. இந்தியாவிடம் இல…
-
- 0 replies
- 512 views
-
-
கடத்தல் காணாமலாக்கல் மற்றும் கொலை செய்தல் ஆவணப்படம் கொழும்பில் வெளியீடு செய்யப்பட்டது! [saturday, 2012-10-13 11:35:14] லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டதற்கு எதிராகவும், அவர்களது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வற்புறுத்தியும் மற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் முன்னிலை சோஷலிசக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் வரிசையில் ஒரு கட்டமாக, அவர்கள் இருவரும் கடத்தப்பட்டமை, அவர்களது அரசியல் மற்றும் பொதுவாக நாட்டில் நடைபெற்று வரும் மனித நீதிக்கு எதிரான செயற்பாடுகள் , கடத்தல் காணாமலாக்கல் மற்றும் கொலை செய்தல் குறித்து ஆவணப்படம் நேற்று முன்தினம் (11-10-12) வெளியிட்டு வைக்கப்பட்டது. க…
-
- 0 replies
- 356 views
-
-
அணு மின் நிலையம் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை 13 அக்டோபர் 2012 அணு மின் நிலையம் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சிவில் அணு ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஐ.அன்சார் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ஹார்ஷ் வர்தான் சிரின்கலா தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மிகவும் நட்பு ரீதியானதும், ஒத்துழைப்புடன் கூடியதுமான முறையில் இந்த முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 469 views
-
-
ஒரே நாளில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சூழல் இருந்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது: சுஷ்மா சுவராஜ் [saturday, 2012-10-13 08:32:43] இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா கைவிட மாட்டாது. இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம். ஆனால், நாம் ஒரே அணியாக நின்று இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வோம் ௭ன்று இந்திய ௭திர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று மாலை இந்திய ௭திர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் தம…
-
- 0 replies
- 809 views
-
-
சீமான் பேட்டி-கேள்விக்கு என்ன பதில்?
-
- 0 replies
- 969 views
-
-
[size=3][size=4]இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி சென்றுள்ளது.[/size] [size=4]தமிழ்க் கூட்டமைப்பு குழு இன்று காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.[/size] [size=4]அதன்பின்னர் செய…
-
- 17 replies
- 1.5k views
-
-
[size=5]புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் கருத்து[/size] [size=4]2012 அக்டோபர் மாதம் 12 வெள்ளிக் கிழமை- பி.ப 08:11[/size] [size=4]புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில், நாட்டில் உள்ள மக்கள் தெளிவற்ற நிலையில் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளினால், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த டிசெம்பர் மாதம் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் இங்கிலாந்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். புலம்பெயர்ந்த தமிழர்களுடன், கருத்துக்களை பரிமாறும்…
-
- 0 replies
- 973 views
-
-
வலி. கிழக்குப் பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழப்புகிறார் என்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் தலைவர் அ.உதயகுமார் தெரிவித்தார்.வலி. கிழக்குப் பிரதேச சபையால் மக்கள் பங்களிப்புடன் நெல்சிப் திட்டத்துக்கு 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியில் அச்சுவேலியில் சந்தைக் கட்டிடம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சந்தைக் கட்டிடத்தின் ஊடாக வலி. கிழக்கு பிரதேச சபைக்கு மாதம் 2 லட்சம் ரூபா நிதி கிடைக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்திலும் அனுமதி பெறப்பட்டது.அத்துடன், வலி. கிழக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்…
-
- 0 replies
- 394 views
-
-
மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இறுதித் தீர்மானம் எடுப்பார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது: மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். 2002ம் ஆண்டு முதல் இதுவரையில் மரண மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 200ற…
-
- 0 replies
- 287 views
-
-
நாட்டில் 99 சதவீதமானோருக்கு ௭திரான பொருளாதாரக் கொள்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. ௭ஞ்சிய ஒரு சதவீதமானவர்களின் தேவைக்காக அனைத்தும் வழங்கப்படும் நிலையே ஏற்பட்டுள்ளது. ௭னவே, ௭திர்வரும் வரவு செலவுத் திட்டத்திலேனும் நீதியைப் பெற்றுக்கொள்ள அனைத்து மக்களும் இன்றே வீதியிலிறங்கிப் போராட வேண்டும் ௭ன்று ௭திர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தால் இனி ஒரு போதும் முன்னோக்கி நகரவோ, ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கவோ இந்த நாட்டு மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள். 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மையப்படுத்தி ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். …
-
- 4 replies
- 327 views
-
-
[size=2][size=4]வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இராணுவ ஹெலிகொப்டரில் வந்திறங்கிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்றார். இதனையடுத்து, யாழ். ஒல்லாந்தர் கோட்டையை அமைச்சர் சுற்றிப் பார்வையிட்டார். அத்துடன், யாழ். பொதுநூலகத்திற்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள பழமை வாய்ந்த ஜலன்ட் பத்திரிகையையும்; பார்வையிட்ட பின்னர் நூலகத்திலுள்ள விருந்தினர் கையேட்டில் தனது கருத்துக்களையும் சிந்தனைகளையும் எழுதினார். கொழும்புத்துறை மீள்குடியேற்ற பகுதி மற்றும் கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்தை அமைச்சர் பார்வையிட சென்றுள்ளார்…
-
- 0 replies
- 588 views
-
-
[size=4]தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்கும் சக்தியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அரச தரப்பினரும் அதனைத் தொடர்ந்து சர்வதேச சமூகமும் முன்னிலைப்படுத்தி வருவதனைக் காணமுடிகிறது.[/size] [size=4]இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தமிழர் தரப்புக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத் தருமா? என்ற வினாவுக்கு சிறைக்குள் இருந்து ஒரு கைதியின் எண்ணத்தின் வெளிப்பாடாகவே இந்தக்கட்டுரை அமைகிறது.[/size] [size=4]இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் போது,[/size] [size=4]வரையப்படும் திட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நடைமுறைச் சாத்தியமானதாகவும் உலக ஒழுங்குக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்…
-
- 0 replies
- 347 views
-
-
ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரின் சோகக்கதை! ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பி விட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது சோகக் கதையினை பகிர்ந்து கொள்கிறார். ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரி கிறிஸ்மஸ் தீவை வந்தடைபவர்களை தென் பசுபிக் கடற்பரப்பிலுள்ள நாவுறு தீவில் தங்கவைத்து விசாரணைகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதிக்கு பின்னர் புகலிடம் கோரி வருபவர்கள் அந்த தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு செல்ல விரும்பாதவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்பலாம் என அறி…
-
- 0 replies
- 691 views
-