Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=2][size=4](த.சுமித்தி, எஸ்,கே.பிரசாத்)[/size][/size] 'யாழ். மாவட்டம் கல்வி, பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில், அபிவிருத்தி போன்றவற்றில் சிறந்த மாவட்டமாக முன்னொரு காலத்தில் விளங்கியது' என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். [size=2][size=4]யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ், யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் மாநாட்டு மண்டபத்தில் சிவில் சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'இலங்கையில் யாழ். மாவட்டம் பல்வேறு அபிவிருத்திகளில் முன்னிலையில் இருந்தது. கடந்த 30 வருட யுத்த காலத்தின் பின்னர…

    • 3 replies
    • 551 views
  2. மக்கள் அனைவரும் அழைத்து வந்து காட்டில் விடப்படடுள்ளனர். மெனிக்பார் முகாம் மூடப்பட்டு அனைவரும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கூறுங்கள். இது இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்கள் சிலரிடம் தெரிவித்த கதை. இது மலையை தோண்டி எலியை பிடித்ததை விட மிகவும் மோசமானது. இது கைகளை தரையில் அடித்து கொண்டதற்கு ஒப்பானது. குற்றங்கள் நிறைந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அதீத நம்பிக்கையான எந்த தவறையும் செய்து தப்பித்து கொள்ளலாம் என பயங்கரமான அகங்கார போக்கை மீண்டும் மேடையேற்றி சம்பவம் இதுவாகும். எனினும் இந்த முறை அது தவறியது. அதீத நம்பிக்கை அதபாதளமாக மாறியது. இவர்கள் கொத்தி இருப்பது வாழை மரத்தில். சொண்டை மீண்டும் வெளியில் இழுப்பது சிரமமானது. வன்னியில் பெரும் காட்டு…

  3. மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை படையினர் சிவில் பாதுகாப்புக் குழுவின் பண்ணைப் பயிர்ச் செய்கைக்கெனப் பறித்தெடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பைக்காட்டியதால் குறித்த பகுதிகளைப் படையினர் கைவிட்டுத் திரும்பியுள்ளனர். 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைக்குரிய விவசாயச் செய்கையை மேற்மேற்கொள்ளும் பொருட்டு பழைய ஐயன்குளத்தின் கீழ் உள்ள மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற…

  4. சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய திட்டங்களைக் குழப்பும் டக்ளஸ் வலி. கிழக்குப் பிரதேச சபையால் மேற்கொள்ளப் படும் சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழப்புகிறார் என்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் தலைவர் அ.உதயகுமார் தெரிவித்தார். வலி. கிழக்குப் பிரதேச சபையால் மக்கள் பங்களிப் புடன் "நெல்சிப்" திட்டத்துக்கு 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியில் அச்சுவேலி யில் சந்தைக் கட்டடம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சந்தைக் கட்டடத்தின் ஊடாக வலி. கிழக்கு பிரதேச சபைக்கு மாதம் 2 லட்சம் ரூபா நிதி கிடைக்கும். இந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்தும் பொருட்டு பிரதேச சபையின…

  5. சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யமாகும் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் - விக்கிலீக்ஸ் 11 அக்டோபர் 2012 தமிழில் குளோபல்தமிழ்ச்செய்திகள் சர்வதேச விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவு சூன்யத்தை அண்மித்த நிலையில் காணப்பட்டது என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரம் பற்றிய புரிதல் பூஜ்ஜியத்தை அண்மித்ததாகும் என சொல்ஹெய்ம…

  6. இரணைதீவுக் கடலில் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் பயணிகள் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படை கண்டுபிடித்துள்ளது. 1998ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29ம் நாள் 56 பயணிகளுடன் இரணைதீவுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, அன்ரனோவ் - 26 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானம் வீழ்ந்த இடம் தொடர்பாக, விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடந்த 2ம் நாள் சிறிலங்கா கடற்படைச் சுழியோடிகள் குழுவொன்று இரணைதீவு கடற்பரப்பில் விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளது. இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள், விமான இயந்திரம், உடற்பகுதியின் முன் பக்கம் ஆகியவற்றின் சிதைவுகள் சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்க…

  7. சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. நியுயோர்க்கில், பார்க் அவென்யூவில் உள்ள ஆசிய சமூகத்தில் (AsiaSociety) வரும் டிசம்பர் 4ம் நாள் காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரை இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா, நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகளில் போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான பணியகத்தின் பணிப்பாளர் ஸ்டீபன் ஜே ராப், நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிலிப் ஜி. அல்ஸ்டன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் பார்வ…

  8. கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப் பொமக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட…

  9. சிறிலங்கா உட்பட பல்வேறு நாடுகள் தொடர்பில் இந்தியாவில் இரகசியமாகப் பாதுக்கப்பட்டு வந்த சுமார் 220,000 ஆவணங்களைத் தொடர்ந்தும் இரகசியப் பேணல் நிலையில் வைத்திருப்பதில்லை என இந்தியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது ராஜதந்திரங்களுக்குப் பொறுப்பான விசேட செயலாளர் பினக் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பங்களாதேஷ், புட்டான், ஈரான், சிறிலங்கா, கிழக்காசியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இரகசியத் தகவல் அடங்கிய ஆவணங்களே இரகசியப் பேணல் நிலையிலிருநது அகற்றப்படுகின்றன. இதற்கு முன்னரும் இந்தியா பல்வேறு நாடுகளின் தகவல்கள் கொண்ட 70,000 ஆவணங்களை இரகசியப் பேணல் நிலையிலிருநது அகற்றியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் http://thaaitamil.com/?p=34990

  10. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் ஷேகு தாவுத் தனது பிரதியமைச்சர் பதவியை அவர் இராஜினாமாச் செய்திருந்த போதும் அவரது ராஜினாமாக் கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதுவரை எற்றுக் கொள்ளப்படாமை தொடர்பில் தற்போது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளதாக தெரிய வருகிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற காலத்தில் தனது பிரதியமைச்சர் பதவியை பஷீர் ஷேகு தாவுத் இராஜினாமாச் செய்திருந்தார். ஆனால் இவரது ராஜினாமா கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் ஆசன வரிசையிலேயே அமர்ந்து வருகிறார். அத்துடன் பிரதியமைச்சருக்கான (இவரது) பணியாளர…

  11. இலங்கையில் எழுத்தறிவு வீதம் அதிகம் கொண்ட மாவட்டமாக மன்னார்(99.2%) காணப்படுவதுடன், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா (95.8%), யாழ்ப்பாணம் (95.7%), கிளிநொச்சி (95%) மற்றும் முல்லைத் தீவு (94.3%) ஆகியன மிகவும் முன்னிலையில் காணப்படுகின்றன. எனினும் இலங்கையின் தேசிய சராசரி (92.2%)ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதுடன், இலங்கையில் ஆகக் குறைந்த எழுத்தறிவு வீதும் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு (82.3%) உள்ளதாக 2011 – ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தங்கி வாழ்வோர் அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதுடன், இங்கு ஆன்களையே (ஆன் – 59.7%, பெண் – 16.7%)அதிகம் நம்பி வாழும் நிலையில் யாழ்.குடாநாடு தற்போது மாறியுள்ளது. அத்துடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள…

    • 0 replies
    • 3.3k views
  12. [size=4]இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று இரண்டாவது நாளாகவும் அங்கு பேச்சுக்களை நடத்தவுள்ளது. நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோரைச் சந்தித்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் பேச்சுக்கள் இடம்பெறும் என்று தெரியவருகிறது.[/size] [size=4]http://www.puthinapp...?20121012107125[/size]

  13. வட மாகாணத்தின் உண்மையான முன்னுரிமை விருப்புக்களை ஆளுநரால் வெளியிட முடியாது வட மாகாணத்தின் உண்மையான கருத்துக்களையும் அபிலாஷைகளையும் முன்னுரிமை விருப்புகளையும் சரியாக வெளியிடுவதற்கு ஆளுநரால் இயலாது எனவும் அதற்கான தகுதி அவருக்கு இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உயர்நீதிமன்றில் இன்று தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 154 ஜீ (3) ஷரத்து ஒவ்வொரு மாகாணசபைக்கும் அனுப்ப வேண்டுமென கூறுகின்றது. இந்த சட்டவாக்க செயல்முறையில் மாகாண ஆளுநருக்கு வகிபங்கு ஏதும் இல்லை என மாவை சேனாதிராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த திவிநெகும சட்டமூலம் பற்றி தனது கருத்தை ஆளுநர் தெரிவித்தமை நிர்வாகத்…

  14. இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியின் போது அமலுக்கு வந்த புதிய அரசியல் சட்டத்துடன் பறிபோனதாக இலங்கையின் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார். கடந்த இரு நாட்களாக இலங்கையில் நடந்த நீதித்துறை போராட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமான்கள் கவுன்சில் இலங்கையின் நீதித்துறையின் நிலை குறித்து விடுத்த அறிக்கையின் பின்னணியில், இலங்கையில், ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய அளவுக்கு, சுயாதீனத் தன்மையுடன் நீதித்துறை செயல்பட முடிகிறதா என்று கேட்டதற்கு, 1977 ஆண்டுக்கு முன்னர் சுதந்திரமாக செயல்பட்ட நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, 1978 ஆம் ஆண்டு அமல் படுத்தப்பட்டது முதல் தனது சுதந்திரத்…

  15. சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லை : ஏற்றுக்கொண்டுள்ளார் அமைச்சர் இங்கே மார்ட்டே டோர்கெல்சன். நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மார்ட்டே டோர்கெல்சன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து வெளிவருகின்ற அப்டன் போஸ்ட் (Aften Post) என்ற பத்திரிகை நேற்று 10ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரம் இலங்கை ஊடகங்களின் வாயிலாக சர்வதேச மட்டத்திற்கு வந்துள…

  16. நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் தாக்குதலின் பின்னணியில் புலி ஆதரவாளர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே செயற்பட்டுள்ளதாக ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் இனவாதக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டுகின்றார். அமைச்சர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், ஜானக பெரேரா கொல்லப்பட்ட போதும் அரசின் மீது பழிபோடப்பட்டதாகவும்இ பின்னர் புலிகளே அவர்களைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டகதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதபோல் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் யார்? செயற்பட்டார்கள் என்பதும் எதிர்காலத்தில் நிரூபணமாக…

    • 2 replies
    • 427 views
  17. பிரித்தானியாவில் உள்ள அழும்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, தமிழர்களுக்கான உப குழு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளது. பிரிட்டிஷ் தமிழ் கான்சர்வேட்டிவ் (British Tamil Conservatives) என்று அழைக்கப்படும் இக் குழுவில் பல ஆழும் கட்சியின் எம்பீக்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழர்கள் இணைந்துள்ளார்கள். பிரித்தானியாவில் வாழும் பல்லின மக்களுக்கு மத்தியில், தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற முதல் உரிமை இது என்று சொல்லப்படுகிறது. வெள்ளை இன மக்களுக்கு நிகரான ஒரு அந்தஸ்த்தை இது பெற்றுத்தந்துள்ளது எனலாம். கடந்த 9ம் திகதி நடைபெற்ற இதன் முதல் மாநாட்டில், ஆழும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள், புத்திஜீவிகள், எம்.பீக்கள் மற்றும் தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர…

    • 8 replies
    • 1.2k views
  18. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2012 ஆம் ஆண்டில் 6 தசம் 7 சதவீதமென சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி குறைவானது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் அண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்த அதேவேளை, 2011 ஆம் ஆண்டு 8 தசம் 3 சதவீதமாக அதிகரித்து சாதனை படைத்திருந்தது. இலங்கை மத்திய வங்கி 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை எதிர்பார்த்த போதிலும் 6 தசம் எட்டு சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி உயரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையின் பணவீக்கம் இந்த வருட இறுதியில் 10 தசம் ஒரு சதவீதத்தினால் அதிக…

  19. 'தமிழர்களின் வரலாற்றை, விடுதலைப் போராட்டத்தை யூதர்களுடன் ஒப்பிடும்போது யூதர்கள் பாலஸ் தீன மக்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் எப்படி தங்களு க்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். அதுபோன்றே தமிழீழப் போராட்டத்தின்போது ஏற்பட்ட பிரச்சினைகள், முரண்பாடான கருத்துக்கள் என்ற வரலாற்றைப் பார்க்கின்றபோது 1891ம் ஆண்டு ஜியோ னிசம் என்று ஆரம்பிக்கப்பட்டு யூதர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்ற சிந்தனை உருவாகியது. 1948ம் ஆண்டு அவர்களுக்கு பல்வேறு காலகட்டத்தில் எதிர்கொண்ட தோல்விகளையும் தாண்டி, மீண்டும் மீண்டும் துளிர்த்தெழுந்து இறுதியில் சுதந்திரம் பெற்று இஸ்ரேல் என்ற நாட்டை பெற வைத்தது. அதுபோ ன்றே தமிழர்களுக்கு என ஒரு நாடு வேண்டும் எ…

  20. அண்மையில் யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற ஒருகிணைப்பு கூடத்தில் சுரேஷும் மாவையும் மிக துணிவாக நல்ல காரசாரமாக பேசினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அண்ணாவிற்கும் மாவை சேனாதி ராஜா ஐயாவிற்கும் பாராட்டுகள் இவர்கள் இருவரையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக பெற யாழ் மாவட்ட மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ன ஒரு வாதம் superb

  21. [size=3][size=4]இந்தியா வந்துள்ள இலங்கை எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து பேசினர். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா வந்துள்ளனர்.[/size] [size=4]இவர்கள் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின்னர் உள்நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மறுகுடியேற்றம், மறுவாழ்வு மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினர். முன்னதாக இவர்கள் ‌வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். [/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size][/size]

  22. [size=4][/size] [size=4]கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப்…

    • 0 replies
    • 556 views
  23. [size=4]இலங்கையின் பொருளாதாரம், இவ்வாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை அடையுமென அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்தது. இலங்கையில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென ஆரம்பத்தில் கூறிய நாணய நிதியம், பின்னர் அதனை இரண்டு முறை குறைத்தது. இறுதியாக 6.8 சதவீத வளர்ச்சி ஏற்படுமென நாணய நிதியம் எதிர்வுகூறியிருந்தது. எதிர்வரும் ஆண்டிலும், பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் என்ற அளவாக இருக்குமென அது குறிப்பிட்டது. இருப்பினும், இந்தியா உட்பட்ட பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்குமெனவும் அனைத்துலக நாணய நிதியம் குறிப்பிடுகிறது.[/size] [size=4]http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12959[/size]

  24. இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மிகவும் சிறப்பாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவானது நீதியமைச்சின் கீழ் இயங்கவில்லை. அது ஜனாதிபதியின் கீழேயே இயங்கி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். http://www.seithy.co...&language=tamil

  25. [size=3][size=4]ஏற்காடு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மேல் உள்ள அன்பை பறைசாற்றும் வகையில், ஏற்காட்டில் தம்பி பிரபாகரன் உணவகம் என்ற பெயரில் ஒரு உணவகம் செயல்பட்டு வருகின்றது.[/size][/size] [size=3][size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். கடந்த 1972ல் புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பை தனது 18வது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த கால கட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றச்சாட்டப்பட்டார்.[/size][/size] [size=3][size=4]கடந்த 1976 மே 5ம் தேதி புதிய தமிழ் புலிகள் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.