Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நியூயோர்க் மாவட்ட நீதிமன்றமொன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த கேணல் ரமேஷின் மனைவி வத்சலா தேவியினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் நாட்டின் தலைவருக்குரிய விதிவிலக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருப்பதாக தெரிவித்து இம்மனுவை நீதிபதி நவோமி ரைஸ் புச்வால் தள்ளுபடி செய்தார். மரியாதை காரணமாகவும் நாடுகளின் தலைவர்களுக்கு வெளிநாடுகளின் சட்ட முறைகளின் அச்சுறுத்தலின்றி தனது நாட்டை வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்த இயலுமாக இருக்க வேண்டும் என்பதாலும் நாடுகளின் தலைவர்களுக்கான விதிவிலக்கு உள்ளதாக நீதிபதி கூறினார். எனினு…

  2. [size=4]இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய காலகெடுவுக்குள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கவலையளிப்பதாகவும் இது ஐநா மன்றத்தின் மார்ச் மாதக் கூட்டத்தின்போது எதிரொலிக்கலாம் என்றும் அமெரிக்க உயர் இராஜதந்திர அதிகாரி ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.[/size] [size=3][size=4]வடக்கில் இராணுவத்தின் இருப்பைக் குறைக்க வேண்டும், காணாமல்போனோர் சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் தேவை மற்றும் போர்முடிந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், மோதல் காலத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக் கொழும்ப…

  3. [size=3] [size=4]தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையை, இன்றை தலைவர்கள் பெருமெடுப்போடு முன்னெடுக்கின்றனர். இந்தியா உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு தமது அரசியல் செல்வாக்கைக் காண்பிப்பதற்காக கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டு குறைந்தளவிலான ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறுபான்மை இனமான முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியமைப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். எனினும், அந்த முயற்சியும் இறுதி நேரத்தில் கைவிட்டுப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்றிரவு 7.00 மணியளவில் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை 8.3…

  4. சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச் சரிக்கை விடுத்திருக்கிறது. கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப…

  5. தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை இனவெறி சிங்கள அரசு கொண்டு குவித்த நந்திக்கடல் என்ற இடம் இதுதான் இது தற்போது உல்லாசப் பயணிகளின் உல்லாசபுரி, அருகில் உள்ள உள்ள நந்திக் கடலில் இன்னமும் அவலங்களின் காட்சி ஆனால் அவர்களுக்கோ அது குதூகலத்தின் தொடக்கமாக இருக்கிறது.. முல்லைத்தீவின் கடற்க்கரையில் அகவை வேறுபாடின்றி உல்லாசம் அனுபவிக்கும் சிங்களவர்கள். முல்லை மண்ணின் அவலக்காட்சி முல்லைத்தீவின் அழகிய கடற்க்கரை முல்லைத்தீவின் கடற்க்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சீருந்து மற்றும் காப்பூர்த்தி இன்றைய வெள்ளாம் முள்ளிவாய்க்காலின் இன்றைய நிலை படங்கள் : தமிழ்செல்வன் http://thaaitamil.com/?p=32107

  6. ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் அணைவரும் பொங்குதமிழ் நிகழ்ச்சிக்கு கடலலை பொங்குவது போல் அணிதிரண்டு செல்லவேண்டும் . எமது நிலம் எமக்கு வேண்டும் — முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் தமிழர் வாழ்வுரிமை கழக நிறுவருமான திரு . வேல்முருகன் அவர்கள். http://thaaitamil.com/?p=32096

  7. வரிச்சீருடைகளுடன் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் இரண்டு மீட்பு! மன்னாரில் சம்பவம்! மாந்தை மேற்கில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலங்கள் இரண்டு காவற்துறையினரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. விடத்தல்தீவு காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள சேத்துக்குளம் பகுதியில் இருந்தே மேற்படி சடலங்கள்கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. நேற்று (13.09.2012) மாலை காவற்துறையினருக்குக கிடைத்த தகவலின்அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதேமேற்படி சடலங்கள் இரண்டும் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சேத்துக்களும் பகுதியில் உருக்குலைந்த நிலையில் எழும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்டிர…

  8. டீசல் விலை ரூ.5 உயர்வு..! அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு..! எனவே ஏதாவது ஒரு வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தி விட்டு.. ரூ.5 நீடிக்குமா..? அல்லது ரூ. இரண்டு குறைக்கப்படுமா..? ஈழதேசம் செய்தி..! மத்திய அரசு, அதாவது பொருளாதார மேதை என்ற பெயர் எடுத்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக கிட்டத்தட்ட ஒரு எட்டு வருடங்களாக இருக்கிறார். அப்படி அவர் என்ன தான் பொருளாதாரத்தில் கிழித்தார் என்று தெரியவில்லை..? ஒருவேளை இந்த 'பிளக்கிரசம்' என்று சொல்கிறார்களே அதுமாதிரி ஏதுவும் இருக்குமோ..? அடுத்தவன் எழுதிய சமாசாரங்களை எழுதி, நான் தான் எழுதினேன் என்று, கருமி சொல்வாரே ஒரு பாட்டுக்கு, அது மாதிரி ஏதும் இருக்கலாம்..? இல்லை என்று யாராவது உத்திரவாதம் தர முடியுமா என்ன..? தற்போதைய பெ…

  9. அமைச்சர் டக்ளசை எரிச்சலூட்டியுள்ள பாடகர் உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்தமையாலே தான் அந்த நி…

    • 25 replies
    • 1.9k views
  10. வடமாகாணம் தமிழர்கள் 99 விழுக்காடு வாழும் இடம். இந்த மாகாணத்திற்கு அடுத்தவருடம் தேர்தல் நடக்கும் என மஹிந்த அறிவித்துள்ளார். இந்த சூழலில் வடபகுதியில் சிங்களவர்களின் குடிப்பரம்பல் அதிகரிக்கப்படுகின்றது. மட்டுமன்றி இப்போது குடிப்பரம்பலிற்கு ஏற்ப வடபகுதியின் வரைபடைத்தினையும் மாற்றும் நடவடிக்கையில் சிங்கள அரசாங்கம் முடிவெடுத்துள்லது. இதன்படி தற்போதைய சிங்கள சனத்தொகை கூடிய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் உர்வாக்கப்படவுள்ளது. http://thaaitamil.com/?p=32083

  11. நபியை அவமதிக்கும் வகையில் அமெரிக்கா வெளியிட்ட வீடியோவுக்கு எதிராக ஆர்பாட்டம் புனித இஸ்லாம் மார்க்கத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் யூத இனத்தைச்சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகர் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து திரைப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்தான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு-காத்தான்குடி தாருல் அத்தர் அத்தஅவிய்யா மார்க்க பிரசார அமைப்பினால் ஜூம்மா தொழுகையின் பின் புதிய காத்தான்குடி ஜாமியுல் அதர் ஜூம்மா பள்ளிவாயல் முன்பாக அமைதியான முறையில் இந்த க…

  12. கே.பி குழு இரண்டாக உடைவு! நாடுகடந்த அரசு – தலைமைச் செயலகம் மோதல்! தமிழீழம் | ADMIN | SEPTEMBER 13, 2012 AT 23:12 புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கே.பி அவர்களால் 2009 ஜுன் – ஜுலை காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகத்திற்கும், நாடுகடந்த அரசுக்கும் இடையே மோதல்கள் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியுள்ளன. கடந்த ஆண்டு கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற தேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளைப் பிளவுபடுத்தியும், புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியை சிதைத்தும் கடந்த ஆண்டு பெரும் குழப்பங்களை கே.பியின் தலைமைச் செயலகம் – நாடுகடந்த அரசு ஆகியவை விளைவித்து வந்தன. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் நிதிக் கையாளுகை தொடர்பாக இவ்வாண்ட…

  13. நாட்டின் அதி உச்ச பீடமான நீதிமன்ற கட்டமைப்பின் மீது முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தாக்குதல் நடத்தியதன் மூலம் அவர்களின் மரபணுவில் உள்ள குணங்களை காட்டுகிறது - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் இனத்துவத்தை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்து விடுத்து வரும் கோரிக்கைகள் முழு நாட்டுக்கும் பாதிப்பாக அமைந்துள்ளது. நீதித்துறை போன்ற அரசின் முக்கிய பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியை சிங்கள கழுதைகள் அப்படியான தலைவருக்கு வழங்கியதன் மூலம் மதத்திற்கு மேல் உச்சமாக இருக்க வேண்டிய சட்டத்தை வேறு இனத்தவரிடம் ஒப்படைத்துள்ளனர். இப்படியான சூழலை அடிப்படையாக கொண்டு ஒற்றையாட்சி நாட்டுக்குள் அமுலில் இருக்க வேண்டிய ஒரு சட்டம் என்ற கோட்டுபாடு கீழ் மட்டத்தில…

  14. [size=4]சிறப்பு நிபுணர் மெகாலியும் உடன் வருகிறார் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவினர் இன்று கொழும்பு வருகை தரவுள்ளனர். [/size] [size=4]இக்குழுவில் சர்வதேச நாடுகளின் குற்றவியல் தொடர்பாக தண்டனை வழங்கும் செயற்பாடுகளில் 33 வருட அனுபவம் பெற்ற சிறப்பு நிபுணரான மெகாலி என்பவரும் இடம்பெற் றுள்ளார். ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைப்படியே தொழில்நுட்ப அதி காரிகள் குழுவினர் இலங்கைக்கான விஜ யத்தை மேற்கொள்கின்றனர்.[/size] [size=4]அண்மையில் சூடான் ஜனாதிபதி அல் பUருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்து குற்றவியல் விசாரணை செய்தவ ரான மெகாலி என்பவரே இக் குழுவின் தலை வராக ந…

  15. [size=4]யூலை 1983ஐ விட மே 2009ல் என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆழமாகப் பார்க்கவேண்டும். அதாவது இவ்வாறானதொரு இனப்படுகொலை இடம்பெறவேயில்லை என சிலர் பரப்புரை மேற்கொள்கின்றனர். அத்துடன் இதில் எவரும் கொல்லப்படவில்லை எனவும் உறுதியாகக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது முற்றிலும் பொய்யானதாகும். இவ்வாறு COLOMBO TELEGRAPH என்னும் ஊடகத்தில் Dr. Pradeep Jeganathan எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 1983 யூலையில் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறிலங்கா இராணுவப் படைகளால் மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை ஆகிய இரு மிகப் பெரிய நிகழ்வுகளால் சிறிலங்காவின் நவீன …

  16. கூடங்குள போராட்டாக்காரர்கள் மீது இந்திய கப்பற்படை விமானம் தாக்குதல் நடத்தியது - கூடங்குள மக்கள் ஒருவர் பலி...! சபாஷ்....போடு இந்திய கடற்படைக்கு ..! ஈழதேசம் செய்தி..! வைக்கோ கடும் கண்டனம். இந்திய ஒருமைப்பாடு என்ற சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் கடைசி ஆணி என்று கோபம் கொப்பளிக்க கூறியுள்ளார். ராணுவ மந்திரி இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து உடனே பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். டி.வி.காரர்கள் இந்த துரத்தி விரட்டி அடிக்கும் விமானத்தை பற்றிய எந்த செய்தியும் சொல்லவில்லை. ஆக, கிளம்பிவிட்டார்கள் தமிழக மீனவர்களை கொன்றதைப் போல, கூடங்குள போராடும் மக்களையும் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக கூறிவிட்டது இந்திய ராணுவம் மட்டும் தமிழக காவல் துறையும். அப்படியென்றால் மக்கள் …

  17. [size=4]யுத்தம் முடிவடைந்தபின் இலங்கையிலிருந்து தங்கம் கடத்திவரப்படுவது திடீரென அதிகரித்துள்ளமையானது, சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பெருமளவு தங்கம் கடத்தப்படுகிறது என இந்திய சுங்கப் புலனாய்வு அதிகாரிகளை நம்பச் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த தங்கத்தை யாரே கண்டுபிடித்திருந்து, அது மெதுவாக கடத்திவரப்படுவது சாததியமானது என இந்திய சுங்கத்துறை வட்டாரமொன்று தெரிவித்தாக டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் சென்னை விமான நிலையத்தில் 29 தடவை தங்கம் கடத்தி வரப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் 22 சம்பவங்கள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த பயணிகள் தொடர்பானவையாகும். "டுபாய் மற்றும் சிங்கப…

  18. [size=2][/size] [size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் தனது பிழைப்பை நடத்தும் சுயநல நோக்கத்திற்காகவே தென்னிந்திய பாடகர் உன்னிக்கிருஷ்ணன் பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நடத்திய சுக அனுபவம் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததினால் தான் அந்த நி…

  19. மதத்திற்கு மேல் உச்சமாக இருக்க வேண்டிய நீதித்துறையை முஸ்லீமிடம் சிங்கள கழுதைகள் கொடுத்துள்ளனர் - 14 செப்டம்பர் 2012 நாட்டின் அதி உச்ச பீடமான நீதிமன்ற கட்டமைப்பின் மீது முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தாக்குதல் நடத்தியதன் மூலம் அவர்களின் மரபணுவில் உள்ள குணங்களை காட்டுகிறது - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் இனத்துவத்தை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்து விடுத்து வரும் கோரிக்கைகள் முழு நாட்டுக்கும் பாதிப்பாக அமைந்துள்ளது. நீதித்துறை போன்ற அரசின் முக்கிய பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியை சிங்கள கழுதைகள் அப்படியான தலைவருக்கு வழங்கியதன் மூலம்; மதத்திற்கு மேல் உச்சமாக இருக்க வேண்டிய சட்டத்தை வேறு இனத்தவரிடம் ஒப்படைத்துள்ளனர். …

  20. கொக்குத்தொடுவாயில் மீண்டும் நிலப்பறிப்பு; புதிய சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பம். தமிழீழம் | ADMIN | SEPTEMBER 14, 2012 AT 12:28 முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முந்திரிகைக்குளம், ௭ரிஞ்சகாடு உட்பட நான்கு தமிழ்க் கிராமங்களில் 500 ஏக்கர் காணிகள் சிங்கள குடியேற்றத்திற்காக அபகரிக்கப்படவுள்ளது. குறித்த காணிகள் தமிழ் மக்களுக்குச் செந்தமான உறுதிக்காணிகளாகும் இந்தக் காணிகள் கடந்த சில வாரங்களாக அளவீடு செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சாலை வசதிகளும் செய்யப்பட்டு மின்கம்பங்கள் நாட்டப்பட்டு வருகின்றன. அதே நேரம் நீண்ட காலமாக இப்பகுதியில் குடியிருந்து போரினால் …

  21. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவான தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் மாகாணசபையில் ஆட்சி அமைக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அடையாளம் தெரியாத சிலரினால் வற்புறுத்தப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை . குறிப்பாக மாகாணசபைக்கு தெரிவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்ப…

  22. மத்தியப் பிரதேச மாநிலத்தில், விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் புத்தமத கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில், பங்கேற்க வருகின்ற சிங்கள அதிபர் ராஜபக்சே இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்த மாபாவி ஆவான். மனித குலத்திற்கு கருணையை, அறத்தை, அன்பை, மனித நேயத்தை, சகிப்புத்தன்மையை போதித்த புத்தர் பெருமான் அரச வாழ்வை உதறித் தள்ளிவிட்டு, அரண்யத்தில் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற பெருமான் ஆவார். ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளையும், தாய்மார்களையும், யுத்த களத்தில் ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளையும் தனது முப்படைகளை ஏவி கொன்று குவித்த கொடியவனான ராஜபக்சே, அசோகச் சக்கரவர்த்தி கட்டி எழுப்பிய புத்த விகாரைக்கு…

  23. தமிழகம் கூடங்குளம் பகுதியில் இந்திய வல்லாதிக்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அணுக்கதிர் அபாயத்திலிருந்து தமிழக உறவுகளைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களை உலகளாவிய ரீதியில் அணிதிரண்டு எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து இன்று அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: ‘‘எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழ தாயக பூமியில் எம்மீது சிங்களம் முன்னெடுத்த இனவழிப்பு யுத்தத்திற்கு உறுதுணைநின்ற இந்திய வல்லாதிக்கம் தனது பாசிச வெறியை இப்பொழுது எமது தமிழக உறவுகளின் பக்கம் திருப்பியுள்ளது. பரந்துவிரிந்த உபகண்டமாக …

  24. [size=3] மலையகத்தில் தமிழ் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் இருவர் குற்ற புலனாய்வு துறையால் விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.[/size][size=3] ஆளும் கட்சி அரசியல்வாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரமும். மாகாணசபை உறுப்பினர் உதயகுமாருமே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தபட்டவர்களாவர். தமது அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சொத்து மோசடியில் ஈடுப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் மூலம் காவல்துறை மாஅதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவரின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு துறையால் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.[/size][size=3] இது தவிர கொலை மிரட்டல், மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் குறித்தே இவர்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.[/size][size=3] http://www.…

  25. [size=4]அரசாங்கம் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளமையினால் நாட்டின் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது என்று கூற முடியாது தேசிய பொருளாதாரத்தில் அநீதிகளை ஏற்படுத்தி பொருளாதார நல்லாட்சி இல்லாத சூழல் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சடி சில்வா தெரிவித்தார்.[/size] [size=4]எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் பிரதமராக வர முடியாமலுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தைத் தவிர வேறொருவர் அரசின் முதன்மைப் [/size][size=4]பதவிகளை வகிக்க முடியாது என்பதே உண்மையாகும். எனவே இன்று மத்திய கிழக்கில் பெரும் துன்பங்களை அனுபவித்து இலங்கைப் பெண்கள் அனுப்பும் நிதியிலேயே அரசாங்கம் உயிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.