Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பன்னாட்டு படைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான படையினர் பங்கு கொள்ளும் கூட்டுப்படை ஒத்திகை ஒன்று மட்டக்களப்பு வாகரையில் நடைபெறவுள்ளது. சு மார் இரண்டாயிரம் சிறிலங்காப் படையினர் பங்கேற்கும் கூட்டு படை ஒத்திகை அடுத்தவாரம் மட்டக்களப்பு வாகரையில் ஆரம்பமாகவுள்ளது. சிறிலங்காவின் முப்படையினர் மற்றும் வெளிநாட்டுப் படையினர் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வாகரை கதிரவெளி,உள்ளிட்ட வெருகல்பகுதிகளில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுமார் 80கிலோமீற்றர் தூரம் கொண்ட கடற்கரை பகுதிகளில் இந்த படைநடவடிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்படவுள்ளது 'நீர்க்காகம்– டடட – 2012 என்ற பெயரில் இந்தப் போர்ப்பயிற்சியை சிறிலங்க…

  2. வைரக் கல்லை விழுங்கி திருட முயன்றவர் கைது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 செப்டம்பர், 2012 - 10:15 ஜிஎம்டி விலை மதிப்பு மிக்க வைரக் கல்லை விழுங்கிய சீன நாட்டுப் பிரஜையை இலங்கை காவல்துறையினர் தற்போது தடுத்துவைத்துள்ளனர். கொழும்பில் நடைபெற்று வரும் நகை மற்றும் ரத்தினக் கல் கண்காட்சிக்கு வந்த 32 வயதான சீனர், ஒரு வைரத்தை தான் பக்கத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டதாகவும், அந்தக் கல்லை கண்ணருகே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர் அதை அப்படியே விழுங்கிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர். சுமார் 13 ஆயிரம் டாலர்கள் மதிப்புடைய வைரத்தை அந்த நபர் வாயில் போட்டதைப் பார்த்த பிறகு, கடை உரிமையாளர் சுரேஷ் டி சில்வா அங்கிருந்த காவல்துறையினரை உஷார் படு…

  3. Started by akootha,

    [size=6]இலங்கையை மையப்படுத்தி பனிப் போர் மோகம் சூழ்கிறது[/size] [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் போன்று இது வெளிப்படையாக உணரப்படாத போதிலும் ஒழுங்குமுறையில் இந்தியாவும் சீனாவும் பயங்கரமான விதத்தில் இலங்கையில் பலப்பரீட்சையில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.[/size] [size=2] [size=4]எங்களில் எவருக்கும் வெளிப்படையாகத் தெரியாதபோதிலும் நாங்கள் எவரும் அறியாத விதத்தில் இலங்கையை மையப்படுத்தித் தற்போது பனிப்போரொன்று உருவாகி வருகிறது. இந்தப் பனிப்போரில் சீனாவும் இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளன.[/size][/size] [size=2] [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் போன்று இது வெளிப்படையாக உணரப்படாத போதிலும் ஒழுங்கு முறையில் இந்தியாவும் சீனாவும் பயங்க…

  4. படுகொலைகளாலும், கடத்தல்களாலும் இதுவரை காலமும் நசுக்கப்பட்ட ஊடக சுதந்திரம் தற்போது சட்டத்தின் கோரப் பிடிகள் ஊடாக அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பத்திரிகை சுதந்திரம் ஒன்றும் விதிவிலக்கில்லை. அதுவும் தமிழ் தேசியத்தை இன்றும் தமது நினைவுகளில் வைத்திருக்கும் ஊடகங்கள் ஒவ்வொன்றும் நீதிக்கு முன்னால் தலைகுனிய வைக்கப்படுவதோடு தண்டிக்கவும் படுகின்றது. ஜனநாயகத்தினை தாங்கி நிற்கும் 4 தூண்களில் ஒன்றாக சொல்லப்படும் ஊடகத்திற்கே இந்த நிலை என்றால். அந்த நாட்டில் வாழுகின்ற சாதாரண மக்கள் இந்த சட்டத்தினால் நீதியான பார்வையில் பார்க்கப்படுவார்கள் என்று நம்புவது முட்டாள் தனமானது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைள் என்று எடுத்துப்பார்த்தால் பத்திரிகை தர்மத்தில் நின்று …

  5. சிவகாசி என்றாலே பட்டாசுதான்..?! ஆனால் இந்த தீபாவளிக்கு ஏன் வாங்க வேண்டும் பட்டாசு..?! ஈழதேசம் பார்வையில்..! விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சிறிய கிராமம், எந்தவித போக்குவரத்து வசதிகள் இல்லாத முதலிப்பட்டி என்ற கிராமம். இவை போக எண்ணற்ற இது போன்ற சைக்கிளே போக முடியாத கிராமங்களில் எல்லாம் வெடி மருந்து தொழிற்சாலைகளை, எந்த வித உயர் பாதுகாப்பு மற்றும் உயர் சம்பளம் மற்றும் உயர் மருத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரியுமா உங்களுக்கு..? இவ்வளவு ஏன் சிவகாசியின் அடர் மிகுந்த தெருக்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மட்டும் அல்ல, தீபாவளி சமயங்களில் அங்கும் பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா..? என்னமோ..ஏதோ..! ஒவ்வாரு வருடமும் இது போன்று பட்டாசு த…

  6. சிறுமியை பாலியல் உறவில் ஈடுபடுத்தியவரை மடக்கிப் பிடித்த இளைஞர்களிடம் இருந்து அவர்களைக் காப்பாற்றிய சிறிலங்கா காவல்துறையினர் அவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை தப்பிக்க விட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படிச் சம்பவத்தில் நெல்லியடியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியும், மட்டக்களப்பினைச் சேர்ந்தகுடும்பஸ்தர் ஆகியோரே மாட்க்கொண்டவர்கள் ஆவார்.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வீதி புனரமைப்பு வேலைகளுக்காக மட்டக்களப்பில் இருந்து வந்த வேலையாளர்கள் யாழ்.திருநெல்வேலி பனிக்கர் ஒழுங்கைக்குள் இருக்கும் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்துள்ளனர்.மேற்படி வீட்டில் தங்கி…

  7. தமிழ்நாட்டு மக்களும் - இலங்கை தமிழ் மக்களைப்போல அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாரா விமல் வீரவன்சே..?! அவரது ஆசை நிறைவேறுமா..?! ஈழதேசம் பார்வையில்..! தமிழ் நாட்டவர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினால்...என்று மிரட்டிய இலங்கை அரசின் மிக முக்கிய அமைச்சர்..! விமல் வீரவன்சே அவர்கள். தமிழ் நாட்டில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அல்லது கடும் கோபம் கொப்பளிக்க எச்சரித்தார்..? என்று எடுத்துக் கொள்ளலாமா..? கடந்த சில தினங்களாக தமிழகத்தில், இலங்கை சிட்டிசன்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்க…

  8. இலங்கை யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் துரதிஸ்டவசமானது என ஆளும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் இலங்கை யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் மீளவும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் துரதிஸ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் பீ.சீ. சொகோ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில காங்கிரஸ் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/…

  9. [size=4]'இலங்கையர்கள் வெளியேற வேண்டும்' என கோசம் எழுப்பியவாறு திருச்சியில் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நாம், 'அண்ணா எங்களை அடிக்காதீர்கள்! அடிக்காதீர்கள்!' என அலறியதை அடுத்து, 'இவர்கள் தமிழில் பேசுகின்றனர், இவர்களை இனி அடிக்காதீர்கள்' என்று கூறி ஒருசிலர் அங்கிருந்து ஒதுங்கிச் சென்றனர் என நாடு திரும்பிய யாத்திரிகர்களில் சிலர் தெரிவித்தனர். திருச்சியிலுள்ள வேலாங்கணி தேவாலயத்துக்கு சென்ற யாத்திரிகர்கள் திருச்சி, பூண்டுலூர், வேலாங்கணி பகுதிகளில் தாக்கப்பட்டதினையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்தனர். இவ்வாறு நாடு திரும்பியவர்களில் பலர் சிலாபம், கடற்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுள் சிலாபம் நகரசபை உறுப்பினர்கள் ஐவரும் உள்ளடங்…

    • 0 replies
    • 855 views
  10. [size=4]இந்தியாவின் விமான மற்றும் வாகன உற்பத்தி நிறுவனமான மகேந்திரா நிறுவனம் இலங்கையில் சிறிய ரக விமானங்களைச் சந்தைப்படுத்தவுள்ளது. 15.4 பில்லியன் டொலர் பெறுமதியான இந்த விமானங்களை இலங்கையிலுள்ள கார் விற்பனை நிறுவனங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதானிகளில் ஒருவரான பிரகாஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சிறிய அளவிலான இந்த விமானங்கள் ஐந்து, ஆறு, பத்து என்ற எண்ணிக்கை கொண்ட ஆசனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். Mahindra Aerospace என்ற இந்தச் சிறிய விமானங்கள் மூலம் உள்ளுரிலும் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கும் பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகேந்திரா நிறுவனத் தயாரிப்பான சிறிய விமானங்களைத் தற்போது சிறிலங்காவில…

    • 3 replies
    • 450 views
  11. காவி படமெடுத்து ஆடும் சி.பி.ஐ.மார்க்சிஸ்ட் கட்சி..? தமிழக காம்ரேட்களே உஷார்..! ஈழதேசம் செய்தி..! இந்திய மார்க்சிஸ்ட் காம்ரேட்கள் கொதிப்படைந்து போய் உள்ளார்கள். எதற்கு..? இலங்கையின் கால்பந்து குழுவினர் அதுதான் புட்பால் க்ரூப் விளையாட சென்னை வந்தார்கள் அல்லவா..? அவர்களை தமிழக முதல்வர் ஜெ. அம்மையார் திருப்பி அனுப்ப உத்தரவிட்டு அந்த நேரு ஸ்டேடியம் பொறுப்பாளரை தற்காலிக பதவி நீக்கம் செய்ததோடு மட்டுமின்றி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டன. இந்த ஜெ.அம்மையாரின் நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் எதிர் வினையாற்றினார் இவ்வாறு. ராணுவ வீரர்களை வேண்டுமானால் திருப்பி அனுப்பலாம். விளையாட்டு வீரர்களையெல்லாமா திருப்பி அனுப்புவார்கள் என்று…

  12. தமிழகத்தில் இலங்கையர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் தொடர்பில் பதற்றமடைய வேண்டியதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின்; தூண்டுதலினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். தென் இந்தியாவில் நேற்றைய தினம் இலங்கை யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த சம்பவங்கள் தொடர்பில் எவரும் பதற்றமடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் ராஜதந்திர ரீதியில் இந்தியாவுடன் பேசப்பட உள்ளதாகத் தெரிவித்த…

  13. போர்க்குற்றவாளி ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை கண்டித்தும், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்தும், முகாமில் உள்ள அகதிகளை விடுவிக்கக்கோரியும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு சட்டக்கல்லுநுரி மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு ரெயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து 04.09.2012 அன்று மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுண் போலீசார் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தனர். http://thaaitamil.com/?p=31302

  14. [size=4]கடந்த சில தினங்களாக தமிழகத்தில், இலங்கை பிரஜைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.[/size] [size=4]இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size] [size=4]இந்தியாவிற்கு புனிதயாத்திரை சென்று இந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளான இலங்கையர்கள் மத்தியில், இலங்கை சிங்கள பிரஜைகளுடன், தமிழ் பிரஜைகளும் இருந்துள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.[/size] [size=4]இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சாதாரண இலங்கை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களினால், இலங்கை தமிழர்களுக…

  15. [size=4][/size] [size=4]பிபிசி வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகர் முள்ளிக்குளத்தில் வாழும் மீனவக் குடும்பங்களைச் செவ்விகண்டு அவர்களது கண்ணீர் கதையை வெளியுலகுக்குக் கொண்டு வந்துள்ளார். அந்தச் செவ்வியை பிபிசி தமிழோசை தனது செப்தெம்பர் மாதம் 2 ஆம் நாள் ஒலிபரப்பில் ஒலிபரப்பியது. அதன் வரிவடிவத்தையும் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]அதில் "நாங்கள் மீன் பிடிப்பதென்றால் கடற்படையிடம் பாஸ் எடுக்க வேண்டும். அதுவும் ஒரு மணித்தியாலமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது" என்று ஒரு மீனவர் சொன்ன செய்தி வெளியிடப்படவில்லை..[/size] [size=4]மீன்பிடித் தடைக்கு வி.புலிகள் இப்போதும் இருக்கிறார்கள் என்ற பயம் காரணமா?[/size] [size=4]மகிந்த இராசபக்சே அ…

  16. இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கால்பந்தாட்ட வீரர்கள் ஆகியோரின் பயிற்சி களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஓர் அகதியாக தமிழக மண்ணை நாடிவந்த செந்தூரனின் நியாயமான கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் வதைக்கிறார் என்பதுதான் ஈழ ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனம். சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, 26 நாட்கள் உணவு இல்லாமலும் 12 நாட்கள் தண்ணீர் இல்லாமலும் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த செந்தூரனுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு நேர்ந்த கொடுமை, தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது. இலங்கையில் அரசியல் கைதிகளை விசாரணை இல்லாமல் வைத்திருப்பதைப் போலவே இங்கும் வைத்திருப்பதுதான் கொடுமை. ”மாலை 5 மணிக்கு செந்தூரன் உடல் சோர…

  17. சிறிலங்கா படையினருடனான கூட்டுப் பயிற்சிகளை இந்திய இடைநிறுத்தி வைக்கவுள்ளதாக பிரிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா படையினருக்குப் பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும், சிறிலங்கா படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்தும் திட்டம் ஏதும் இந்திய அரசிடம் இல்லை. ஆனால், சிறிலங்கா படையினருடனான கூட்டுப் பயிற்சிகள் குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிறிலங்கா படையினருக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் தொடர்ந்து இடம்பெறும். சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் வ…

  18. திடுக்கிட வைக்கும் மர்மம்: படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரின் தந்தையார் September 4, 2012, 8:48 pm[views: 455] தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய இராஜபக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்று பரிஸ்தமிழ்.கொம்மின் கொழும்புக்கான புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். வேலுப்பிள்ளை அவர்களை துப்பாக்கியால் படுகொலை செய்வது சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகுப்பதோடு, தம்மை சர்ச்சைகளுக்குள் மாட்டிவிடும் என கருதிய கோத்தபாய அணி, குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் மரணமடையக்கூடிய ஒருவித நச்சு ஊசியை அவருக்கு ச…

    • 3 replies
    • 1.2k views
  19. இந்தியாவின் விமான மற்றும் வாகன உற்பத்தி நிறுவனமான மகேந்திரா நிறுவனம் இலங்கையில் சிறிய ரக விமானங்களைச் சந்தைப்படுத்தவுள்ளது. 15.4 பில்லியன் டொலர் பெறுமதியான இந்த விமானங்களை இலங்கையிலுள்ள கார் விற்பனை நிறுவனங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதானிகளில் ஒருவரான பிரகாஷ் சுக்லா தெரிவித்துள்ளார். சிறிய அளவிலான இந்த விமானங்கள் ஐந்து, ஆறு, பத்து என்ற எண்ணிக்கை கொண்ட ஆசனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். Mahindra Aerospace என்ற இந்தச் சிறிய விமானங்கள் மூலம் உள்ளுரிலும் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கும் பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகேந்திரா நிறுவனத் தயாரிப்பான சிறிய விமானங்களைத் தற்போது சிறிலங்காவிலுள்ள தனியார் உள்ளுர் விமான ச…

  20. இன்றைய அரசானது யுத்தத்தை வைத்து விற்றுப் பிழைக்கிறதே தவிர வேறு எதனையும் மக்களுக்குச் செய்யவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தம் ஒன்று வெற்றி கொள்ளப்பட்டது மட்டுமே இந்த அரசின் ஒரே சாதனை. இதனை விடுத்து மக்களுக்கு எதனையுமே செய்யவில்லை. இதனை மக்களிடம் விற்றுப் பிழைப்பது மட்டுமே இன்றைய அரசுக்கு உள்ள ஒரே வழி. கிராமங்களுக்குச் சென்று துறைமுகங்கள் அமைப்பதால் அங்கு கப்பல்கள் வரப்போவதில்லை. கிராமங்களில் விசாலமான விமான நிலையங்களை அமைப்பதனால் அந்த விமான நிலையத்தில் ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு விமானம் என வந்து இறங்கப் போவதில்லை.. விளையாட்டு மைதானங்களை அமைக்கிறார்க…

  21. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரிகளே பெரும்பாலும் சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சினை ஆதாரம் காட்டி தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.இவர்கள் சிறிலங்காவுக்கு இம்மாதம் 13 ஆம் திகதியளவில் விஜயம் செய்வர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இங்குள்ள அரசியல் கள நிலவரங்களை ஆராய்வதுடன் வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளனர். இதேவேளை, மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் சிறிலங்கா விஜயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேல…

  22. தமிழர் தாயக பூர்வீக நிலத்தைக் கூறுபோட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, வரலாற்று ரீதியாக பெரும்பான்மையாக இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை தலை கீழாக மாற்றப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், சிங்கள இனவாதிகள் அதன் அடுத்த கட்டமாக தமிழர்களின் அரசியல் பலத்தை முழுமையாக சிதைப்பதற்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை பாவிக்க திட்டமிடுகின்றனர். சுதந்திரமும் இறைமையும் கொண்ட நிலப்பரப்பை வரலாற்று ரீதியாக தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கு பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகள் ஒரு அரசியல் தீர்வின் அடிப்படையாக கருதப்பட முடியாது. ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கிழக்கு மாகாண சபையினைக் கலைத்து விட்டு அதற்கு புதிய தேர்தலை நடத்துவதற்கு ஆழம…

  23. வட கிழக்கு இணைந்த தாயகம் தமிழர்களின் பூர்வீக தேசம் அதனை சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து மீட்க கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நாம் போராடுகின்றோம்.அந்த போராட்டத்தில் விடுதலையின் வித்தாகிய மாவீர்களின் தியாகங்கள் இன்றும் வீண்போகவில்லை. அதனை அடிப்படையாக கொண்டு தமிழ் தேசியம் வெல்ல இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையில் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் கல்குடா தொகுதி வேட்பாளர்களான கி.சேயோன், ப.சிவநேசன், கி.துரைராசசிங்கம் ஆகியோரை ஆதரித்து சந்திவெளியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாற…

  24. இலங்கையர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசும் கூட்டு மத்திய அரசாங்கத்தின ஒத்துழைப்பின்றி தமிழகத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரஜைகள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்திட்டமிட்ட வன்முறைகள், மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி அரங்கேற்றப்படமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையர்கள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்அடக்குமுறைகள் தொடர்பில் மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமைவருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தென் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் விளையாட்டு வீரர்கள், இராணுவப்படையினர், யாத்ரீகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலா…

  25. இலங்கை இராணுவத்தினருக்காக பயிற்சிகள் நிறுத்தப்பட மாட்டாது - இந்தியா 05 செப்டம்பர் 2012 இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சிகளை நிறுத்தப் போவதில்லை என இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. தமிழக அரசியல்வாதிகள் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும் இலங்கைப் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையாக உடனடியாக நிறுத்தும் திட்டமில்லை என தெரிவித்துள்ளது. எனினும், இரு நாட்டு படைவீரர்களும் கூட்டாக இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெங்களுர், கன்னுர் மற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.