Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நவநீதம் பிள்ளை வரலாம் போகலாம் - அட்வைஸ் எல்லாம் கூடாது..! கூறினாலும் கேட்க மாட்டோம் ..! மகிந்தா ராஜபக்சே அரசு சரியாகத்தானே இருக்கிறது..?! ஈழதேசம் செய்தி..! ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை உட்பட ஐ.நா.அதிகாரிகள் இலங்கைக்கு வருமாறு நாங்களே அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இங்கு வரலாம்,அபிவிருத்திகளை பார்வையிடலாம், தங்கலாம், விருந்து உண்டு இளைப்பாறலாம்.தேவையெனில் இன்ப சுற்றுலா செல்லலாம்.ஆனால் ஆலோசனை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்..! அதெல்லாம் எங்களுக்கு பிடிக்காது.என்று ஊடகத் துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்கவெல நெத்தியடியாக தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு இதை தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் கீழ்க்கண்டவாற…

  2. [size=4]போருக்குப் பிந்திய நிலைமைகளை மதிப்பீடு செய்ய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைய அதிகாரிகள் கொழும்பு வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா அரசாங்கம், அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. நேற்று கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும்அவரது குழுவினர் அடுத்தமாதம் கொழும்பு வரவுள்ளனர். சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில் வரும் ஐ.நா குழுவினர் வெறும் அவதானிப்பாளர்களாகவே இங்கு வரமுடியும். அவர்கள் ஆலோசகர்களாக செயற்பட முடியாது. அவர்கள் க…

  3. [size=4][/size] [size=4]சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலைப் பெற்று தமிழீழ தனி அரசை ஏற்படுத்துவது ஒன்றே இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்விற்கு ஒரே வழி எ‌ன்று கூ‌றியு‌ள்ள நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி தலைவ‌ர் ‌‌சீமா‌ன், தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வராது டெசோ மாநா‌ட்டை தமிழினத்தவர் அனைவரும் புற‌க்க‌ணி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.[/size] [size=4]இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெரிவித்திருப்பதாவது:[/size] [size=4]இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் முழு அரசியல் உரிமையுடனும், இறைமையுடனும், பாதுகாப்புடன் வாழ ஒரே வழி தனித் தமிழீழமே என்கிற இலக்கை எட்ட தங்கள் இன்னுயிரை தந்த…

  4. [size=4]ஈழத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகளை முதல் இயக்கமாகச் செய்ததும், அதை இப்போதுவரை தொடர்வதும் தி.மு.க தான். இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் போராடியதற்காகவே தி.மு.க. இரண்டு முறை ஆட்சியை இழந்தது வரலாறு என தெரிவித்தள்ளார் கருணாநிதியின் மகள் கனிமொழி.[/size] [size=4]'டெசோ மாநாடு பற்றி விகடனுக்கு கனிமொழி வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது![/size] [size=4]கேள்வி: உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! 'டெசோ' அமைப்பு நடத்தும் மாநாடு கருணாநிதியின் அரசியல் கணக்குதானே?[/size] [size=4]பதில்: இலங்கைத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகளை முதல் இயக்கமாகச் செய்ததும், அதை இப்போதுவரை தொடர்வதும் தி.மு.க-தான். இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் போராடியதற்காகவே தி.…

  5. [size=3] [size=4]பாரிசில் லாச்சப்பில் பிரதேசத்தில் லண்டனில் உண்ணாவிரதம் இருக்கின்ற சிவந்தன் அண்ணாவிற்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரம்[/size][/size] [size=3][size=4][/size][/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

    • 1 reply
    • 630 views
  6. [size=4]சிறிலங்காத் தீவில் உண்மையான மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவ்வாறான தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதன் கருத்து என்ன?[/size] [size=4]இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் 2009ம் ஆண்டுக்கு பின் முதல்தடவையாக முல்லைத்தீவுப் பகுதிக்கு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பிபிசி செய்தியாளர் Charles Haviland.[/size] [size=4]அதன் முழுவிபரமாவது:[/size] [size=4]சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வடுக்களை இன்றும் பார்க்க முடிகிறது. சிறிலங்காவில் அரங்கேற்றப்பட்ட, மிகக் கொடூரமான யுத்த நடவடிக்கை இடம்பெற்ற இடத்தில் நாம் நின்றிருந்தோம். அங்கேயிருந்த மிக உயரமான பனைமரங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டிருந…

  7. கடந்த வாரம் சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 சீன மீனவர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன மீனவர்கள் எனக் கூறப்படுபவர்கள் 32 பேர் சிறிலங்கா கடற் படையினரால் கைது செய்யப்பட்டுனர். அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு சீனா கோரிக்கை விடுத்திருந்தது. இதன் பின்னணியில் பல மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது கைது செய்யப்பட்ட அன்றையதினமே மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகமான சிங்குவா தெரிவித்திருந்திருந்து. ஆனால் குறித்த மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாக சிறிலங்கா அரசு தெரிவித்தது. இந்த கைது விவகாரம் தொடர்…

    • 2 replies
    • 1.3k views
  8. யாரோ கல்லை ௭றிந்துவிட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் நாட்டிலுள்ள ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சகலமத சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது ௭ன்பதை சவால்விட்டுக் கூறுகிறேன் ௭ன்று ஆளும் கட்சி ௭ம்.பி.யான ஏ.௭ச்.௭ம். அஸ்வர் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். மன்னார் மாவட்டத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மீனவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்ல முற்படுகையில் அங்கு அவர்களுக்கு சொந்தமான இடங்களைக் கொடுக்காது மீண்டும் விரட்டுவத…

  9. போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மனோ நோயாளர்கள் ஆகியுள்ளனர் வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களே இவ்வாறு சிக்கிச்சை பெற்று வருகின்றனர். வெளியில் உலாவ முடியாத அளவிற்கு தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச அரசால் மறைக்கப்படுகின்றது. இவர்கள் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் ஏனையோருக்கு இதுகுறித்த தகவல்கள் தெரியவரவில்லை என்று கருத்துத் தெரிவித்த ஒருவர் குறிப்பிட்டார். வன்முறைகளிலும், கொலைகளிலும், பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய்களே இவ்வாறான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ள…

    • 5 replies
    • 1.5k views
  10. ம.அருளினியன் காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? சேசுராஜ், முன்னாள் போராளி. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) ''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளு…

  11. [size=4]பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகளால் ஒரு தொகை ஆடைகள் கைப்பற்றப்பட்ட போதிலும் மேலிடத்து உத்தரவு காரணமாக, அந்த ஆடைகளை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் அவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு விசேட புலனாய்வுப் பிரிவிலிருந்து சென்ற சுங்க அதிகாரிகள் குழுவினர், இந்த ஆடைகளை கைப்பற்றியதுடன் அவை சோதனையிடப்பட்டபின், கொழும்பிலுள்ள சுங்க அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லலாம் என வர்த்தகர்களிடம் தெரிவித்ததாக சுங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் ஆடைகள் கைப்பற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த வர்த்தகர்கள், சில அரசியல்வாதிகளை தொடர்புகொண்டதாகவும் அதையடுத்து கைப்பற்றப்பட்ட ஆடைகளை விடுவிக்குமாறு சுங்க உயர் அதிகாரிகளிடம் மேற…

    • 1 reply
    • 754 views
  12. முன்னாள் போராளிகளின் முகச் சுழிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் அடிவருடியாக செயற்படும் கே.பி பத்மநாதன் கண்டல்காடு தடுப்பு முகாமிற்கு விஜயம்.கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை கண்டல் காடு பகுதியில் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடச் சென்ற வேளையில் முன்னாள் போராளிகள் அவரை முகச்சுழிப்புடன் வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு முன்னர் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாட சென்ற வேளையிலேயே போராளிகள் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டியதாக தெரியவருகிறது. இந்நிலையில், போராளிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடாது திரும்பிச் சென்றதாக தெரியவருகிறத…

  13. டெசோ மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணி கலந்து கொள்ளாது திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை, மிகுந்த மனவருத்தத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்துள்ளது என முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கூட்டம், முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று கொழும்பில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அரசியல்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் முகமாக வ…

    • 4 replies
    • 1.2k views
  14. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் - எதிர்கொள்ளும் தயாரிப்பில் சிறிலங்கா [ புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, 08:39 GMT ] [ நித்தியபாரதி ] இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தியாவிற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் ஒத்துழைப்பானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார் Dr Kamal Wickremasinghe. சிறிலங்காவை தளமாகக்கொண்ட Lakbimanews ஊடகத்தில் வெளிவந்த அந்த ஆய்வை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மா…

    • 0 replies
    • 685 views
  15. [size=4]மன்னார் நீதிபதி குறித்து இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியவை நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்படி, நீதித்துறை அதிகாரியொருவரின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேச முடியாதென, அமைச்சரும், நேற்றைய அமர்வுக்கு தலைமை வகித்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோன் ரிசாத் பதியுதீனிடம் கூறினார். நீதிபதி குறித்து ரிசாத் பதியுதீன் கருத்து வெளியிட்டபோது, அதனை பல தடவைகள் ஜானக பண்டார தென்னக்கோன் தடுத்தார். எந்தவொரு நபரும் தீர்ப்பொன்று குறித்து திருப்தியடையாவிட்டால் அதைவிட உயர்ந்த நீதிமன்றத்திடம் மேன்முறையீடு செய்யலாமென அவர் கூறினார்.[/size] [size=4]http://thamilfm.com/thamilfm/New…

    • 2 replies
    • 679 views
  16. கோப்பாய் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பழம்வீதி, நாசிமார் கோவிலடியை சேர்ந்த குமாரசாமி மங்கையகரசி (வயது 70) என்பவரே அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் இங்கு தனிமையில் வசித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் பெண்ணே இன்று (09) காலை 6.30 அளவில் முதலில் சடலத்தை கண்டதாகவும் வயோதிபர் அணிந்திருந்த தோடு, சங்கிலி, காப்பு என்பன காணமால் போயுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த வைத்தியதிலக தெரிவித்தார். http://thaaitamil.com/?p=28291

  17. டெசோ மாநாட்டை நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (09) விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றில் சட்டத்தரணி ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்வரும் ஒகஸ்ட் 12ம் திகதி சென்னையில் உள்ள ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாட்டை நடத்தபோவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, சுதந்திரத்துக்காக போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய இலங்கை ஜனாதிபதிக்கு மறைமுகமாக உதவிகள் செய்த…

    • 1 reply
    • 1.3k views
  18. தமிழகத்தில் இலங்கை வான்படையைச் சேர்ந்த எவருக்கும் பயிற்சி வழக்கவில்லை தமிழகத்தில் இலங்கை வான்படையைச் சேர்ந்த யாரும் பயிற்சி பெறவில்லை என இந்திய ராஜ்யசபையில் வைத்து, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கை வான்படையினருக்கு பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை வெளிக்காட்டின. இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் 15 இலங்கை வான் படையினர் தமிழகத்தில் உள்ள தாம்பரம் வான்படை முகாமில் பயிற்சி வெற்றி வந்தனர். எனினும் அவர்கள் தற்போது பெங்கள10ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களிலு…

    • 0 replies
    • 510 views
  19. [size=4]விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சிறிலங்கா தற்போது பொருளாதாரப் போரை எதிர்கொண்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா மீதான இந்தப் பொருளாதாரப் போரை, வெளிநாடுகளில் உள்ள, பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்ட குழுக்களே மேற்கொண்டு வருகின்றன. புலம்பெயர் குழுக்கள் சிறிலங்காவின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து, சுற்றுலாப் பயணிகளைப் புறக்கணிக்குமாறு வற்புறுத்துகின்றர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்ட…

  20. [size=3][/size] [size=3][size=4]பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் இளைஞர் ஒருவர் யாழ்.நல்லூர் ஆலய உள் வீதியில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.[/size][/size] [size=3][size=4]இந்தச் சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது,[/size][/size] [size=3][size=4]யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அனோஜ்குமார் என்ற இளைஞர் நீண்ட காலத்தின் பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார். இந்நிலையில் தயாருடன் கடந்த இரவு நல்லூர் முருகன் ஆலயத்திற்குச் சென்றிருக்கின்றார்.[/size][/size] [size=3][size=4]அவர் சென்ற போது இராணுவப் புலனாய்வாளர்கள் அவரைப் பின்தொடர்ந்திருக்கின்றனர். ஆலயத்தின் உள் வீதியி…

  21. [size=4]இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள இலங்கையின் வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளை தில்லியில் தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.[/size] [size=4]இலங்கையில் வடகிழக்கு மாகாண சபை இருந்தபோது அதன் முதல்வராக வரதராஜப் பெருமாள் 1988-90 ஆண்டுகளில் இருந்தார். இலங்கையில் இருந்து இந்திய அமைதிப் படை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, அவரது ஆட்சி கவிழ்ந்தது.[/size] [size=4]அதையடுத்து, விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர் இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைந்தார். தில்லியில் அவர் சர்வோதயா என்கிளேவில் உள்ள குடியிருப்ப…

  22. தாக்குதல்களுக்கு உள்ளாகி கோமா நிலையில் இருந்து உயிரிழந்த அரசியல் கைதியான மரியதாஸ் தில்ருக்ஷனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரதத்தினை மேற்கொள்ளவுள்ளனர். நிமலரூபன் மற்றும் தில்ருக்ஷன் ஆகிய அரசியல்கள் கைதிகளின் மரணமானது சிறைக்கைதிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த நிலையில் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை சுதந்திரமாக சென்று பார்ப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமெனவும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுகின்றனர். வவுனியா சிறைச்சாலையில் பொலிஸாரினாலும் இராணுவத்தினராலும் …

  23. [size=4]விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களும்,ஏனைய சிறிலங்கா எதிர்ப்பு சக்திகளும் பொய்யான தகவல்களை இந்தியாவுக்கு வழங்குவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்திய அமைதிப்படையில் முன்னர் பணியாற்றிய- ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, போருக்குப் பின்னர் வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் தொடர்பாக இந்தியாவுக்குக் கிடைத்துள்ள தகவல்களுக்கும், சிறிலங்கா அரசின் தகவல்களுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதாக …

  24. [size=4]எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய உலக வாழ் தமிழீழ மக்களே..![/size] [size=4]அந்தவகையில் பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத் தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆடி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளான ஆவணி மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மனிதநேயன் திரு. கோபி சிவந்தன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.[/size] [size=4]மனிதநேயன் திரு கோபி சிவந்தன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு சுவிஸ் தமிழ் இளையோர்…

  25. யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் சிங்களப் படைகளுடன் இணைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.08.2012) இரவு இடம்பெற்ற இச்சம்பவங்களில் பலியான மூவரும் கிளிநொச்சி வட்டக்கச்சி, முல்லைத்தீவு விசுவமடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது. இவர்களில் வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த சிவராசா (45) என்பவர் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் வைத்து கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடலம், எரிந்து சாம்பராகிய நிலையில் காணப்பட்ட இவரது வீட்டிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதேபோன்று விசுவமடு ரெட்பாணா பகுதியில் வேலு விஜயகுமார் (33) என்பவர் கொலை செய்யப்…

    • 26 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.