Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=5]கொலைச் சந்தேக நபர் மீண்டும் இலங்கை ஆளும் கட்சியில்[/size] [size=4]இலங்கையில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, பிரிட்டிஷ் பிரஜை ஒருவரை கொலை செய்தார் என்கிற சந்தேகத்தில் ஆளும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.[/size] [size=3][size=4]சந்தேகத்துக்குரிய நபரான சம்பத் விதானபதிரன ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 12 நாட்களுக்கு முன்னர்தான் நீக்கப்பட்டிருந்தார்.[/size][/size] [size=3][size=4]உள்ளூர் கவுன்சில் தலைவரான அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.[/size][/size] [size=3][size=4]கடந்த வருடம் இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் பயணம் மேற்கொண்டிருந்த பிர…

    • 2 replies
    • 526 views
  2. [size=5]முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை காவியுடை பயங்கரவாதம் குறித்த கருத்து அம்பலப்படுத்துகிறது: ஹெல உறுமய[/size] [size=4]காவியுடை பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதை ஜாதிக ஹெல உறுமய விமர்சித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது. 'வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் இந்த பயங்கரவாதத்தால் வருந்துகின்றனர். இவர்களால் பள்ளிவாசல்களில் அமைதியாக தொழமுடியாது உள்ளத. இந்த றம்ழான் மாதத்தில்கூட தொழுகைக்காக ஒன்று சேர பயப்படும் நிலைமையை அவர்கள் உருவாக்கியுள்ளனர் எனவும் அவர் பேசியிருந்தார். …

  3. [size=4]இனவழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் போதிய கவனத்தை செலுத்தவில்லை. ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்றயவை இவ்விடயம் பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பதனால் மக்கள் மத்தியில் செய்திகள் சென்றடைவதில்லை.[/size] [size=4]ஆதலால் அனைத்துலக மக்களின் கவனத்தை ஈர்க்கவே நான் போராடுகிறேன் இவ்வாறு இன்று பதினேழாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி Voice of America இன் ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.[/size] http://youtu.be/NEA_SKb5ZfM [size=4]திரு. சிவந்தன் தங்கியிருக்கும் கூடாரத்துக்கு அருகில், இன்று அவரை நேர்காணல் செய்த மேற்படி ஊடகவியலாளர், ஒலிம்பிக் ப…

  4. [size=4]'இன, மத, கலாசார வேறுபாடுகளுக்கு அப்பால் 'இலங்கையர்' என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்த அரசாங்கம் விரும்புகின்றது' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். '2009ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை நல்லிணக்கத்துக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பவை மூலம் சாதித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டியுள்ளது' என்றும் அவர் கூறினார்.[/size] [size=4]இலங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் 'இராணுவ கருத்தரங்கு 2012', இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. 'நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி' எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டிலில் இன்று ஆர…

  5. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறீலங்கா அரசினது சிறைக்காவலர்களும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து கடந்த 01-07-2012 அன்று ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். அத் தாக்குல் காரணமாக படுகாயமடைந்து கோமநிலையில் இருந்த நேவிஸ்டெல்றொக்சன் என்ற தமிழ் அரசியல் கைதி 07-08-2012 அன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவரது கொலையைக் கண்டித்தும், ஏனைய கைதிகளை விடுவிக்க வேண்டுமெனக் கோரியும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் எதிர்வரும் 15-08-2012 புதன்கிழமை முற்பகல் 11.00 மணி – 12.30 மணிவரை யாழ் பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள சோமசுந்தரப்புலவர் சிலையருகில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை அமைதியா…

  6. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அங்கத்தவர்களே யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற களவுகள் மற்றும் கொள்ளைகளுக்கு முக்கிய காரணமானவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இருவர் ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர்களாவர். இவர்கள் குடாநாட்டில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டுள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்ட பலர் இவர்களே தமது பொருட்களைத் திருடினார்கள் என்று சிறிலங்கா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர் என சங்கதி24ன் யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த மதி என்பவரும் அவரின் உதவியா…

  7. இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார்.நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ”கேள்விக்கு என்ன பதில்” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இது மட்டுமனறி இன்னும் பல கருத்துக்களோடு கேள்விகளையும் கேட்டுள்ளார். http://thaaitamil.com/?p=28226

    • 0 replies
    • 604 views
  8. [size=4]கிழக்கில் பச்சிளம் குழந்தைகள், மனித நேய செயற்பாட்டார்கள், உபவேந்தர், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், என வகைதொகை இன்றி படுகொலைகளை புரிந்த பிள்ளையான் கருணா குழுக்களுக்கு கிழக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]பிள்ளையான் மற்றும் கருணா குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் ஈவிரக்கமின்றி செய்த படுகொலைகளின் விபரங்களை சுட்டிக்காட்டியுள்ள மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் இந்த கொலைகாரர்களுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என கிழக்கிலங்கை தமிழ் மக்களிடம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.[/siz…

  9. [size=4]சிறிலங்கா ஜனாதிபதிக்கு விலங்குகளை விலைக்கு வாங்கி வளர்க்கும் புதுமையான நோய் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் 45 லட்சம் ரூபா செலவிட்டு அமெரிக்காவில் இருந்து பஞ்சவர்ண கிளி இறக்குமதி செய்துள்ளதாகவும் ஜனாதிபதி செல்லும் இடங்களுக்கு இந்த கிளியை எடுத்துச் செல்வதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த தனது கிளியை எடுத்துக் கொண்டு தங்காலைக்கு சென்றிருந்த போது, அந்த கிளி ஜனாதிபதியை விட்டு பறந்து சென்று விட்டதாகவும் பின்னர் அது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் கடற்படைச் சிப்பாய ஒரவரிடம் சிக்கியதாகவும் - அதனை பிடித்த அந்த சிப்பாய், கிளியே சோறு சாப்பிட்டாய எனக் கேட்…

  10. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கை கடும் அதிருப்திக் குள்ளாகியிருப்பதாகத் தெரியவருகிறது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தமிழீழத் தேசியக் கொடி தாராளமாகப் பறப்பது குறித்தும் இலங்கை அரசு கடும் விசனம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள் இங்கிலாந்தில் வசிக்கும் எந்தவொரு நபரும் அரசியல் கருத்துகளையோ வேறெந்த நாடுகளின் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்படவோ அனுமதிக்கப் போவதில்லை யென முன்னதாகப் பிரிட்டன் அறிவித்திருந்தது. ஆனால் நேற்றுமுன் தினம் …

    • 4 replies
    • 745 views
  11. கனடா, டொரன்டோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. ஜயந்த விஜேரத்ன (49), எலீஸா விஜேரத்ன (19) ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர். http://virakesari.lk/article/local.php?vid=55

  12. இவர் 1983ல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்திற்கான சாட்சியமாக உள்ளார். இக்கலவரத்தில் ஆயுத அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகியோர் உள்ளடங்கலாக 53 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். சென்னையை தளமாகக்கொண்ட The Hindu ஆங்கில ஊடகத்தில் B. KOLAPPAN எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நீண்ட தாடியுடன், வயது முதிர்ந்த நிலையில் காணப்படும் திரு.டேவிட், சிறிலங்காவில் இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக 1984ல் சென்னையை வந்தடைந்திருந்தார். சிறிலங்காத் தமிழரான டேவிட் ஐயாவின் தற்போதைய வயது 88 ஆகும். கட்டிடக் கலைஞரான சொலமன் அருளானந்தம் டேவிட் என்னும் முழுப்பெயரைக் கொண்ட இவர் ஐக்கிய …

  13. [size=3] [size=4]வவுனியா சிறைச்சாலைத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து சிறைச்சாலையில் கோம நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷான் மரியதாஸ் உயிரிழந்துள்ளார்.[/size] [size=4]கடந்த ஜூன் மாதம் 29 ம் திகதி வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதச் சம்பவத்தைத் தொடர்ந்து கடும் தாக்குதலுக்குள்ளான நிலையில் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கோமா நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டில்ருக்ஷான் மரியதாஸ் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவிகின்றார்.[/size] [size=4]டில்ருக்ஷன் கொலைச் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கொலைக்கும் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் எனவும் மனோ கணேசன் கேட்டுக்கொண்…

  14. மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர்.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் மட். ஆரையம்பதியைச் சேர்ந்த மகேந்திரலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் இன்று காலை ஆரையம்பதி செல்வாநகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தருமான பூ.பிரசாந்தனும் அவரது ஆதரவாளர்களும் குறித்த இடத்திற்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மகேந்திரலிங்கத்தின் ஆதரவாளர்களைத் தாக்கினர். அத்துடன், அவர்கள் வைத்திருந்த துண்டுப் பி…

    • 0 replies
    • 490 views
  15. [size=5]தமிழ், முஸ்லிம் தேசியங்கள் ஒரு போதும் ஒன்று சேராது- பஸீர் சேகுதாவூத்[/size] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வாவின் பக்குவத்தையும் முஸ்லிம் மக்கள் மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் பக்குவத்தையும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது என கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். [size=4]நேற்று மாலை 22ஆவது ஸுஹதாக்கள் தினத்தன்று காத்தான்குடி ஐக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்: இந்த 22ஆவது ஸூஹதாக்கள் ஞாபகார்த்த தினமானது வரலாற்றில் மு…

  16. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த இளம் பெண் தனது காதலனுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் தனது காதலனை தொலைபேசி மூலம் அழைத்து அவருடன் வாகனத்தில் ஏறிச் சென்று மன்னாரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த மேற்படி பெண் தனது கணவனுடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து தாங்கள் சட்டபூர்வமாக பதிவுத் திருமணம் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த இளைஞனைத் திருமணம் செய்வதற்கு இரு வீட்டாரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தனர் ஆனால் பெண் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய பின்னர் அந்த இளைஞனை…

    • 16 replies
    • 2.2k views
  17. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக யாழ்.நீதிமன்ற நீதிபதி விதித்த தடையுத்தரவை ரத்து செய்து தடலாடியுத்தரவொன்றை யாழ்.மேல்நீதிமன்று இன்று பிறப்பித்துள்ளது.இலங்கை அரசினது நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றிற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை காவற்துறையினர்; முன்வைக்கப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி யாழ்.நீதிபதி மா.கணேசராஜா அப்போது தடை விதித்திருந்தார்.அத்துடன் மீறி எவராவது போராட்டத்தில் குதித்தால் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்புக்கள் மேன்முறையீடு ஒன்றினை யாழ்.மேல்நீதிமன்றினில் தாக்கல் செய்திருந்தன. இம்மனு மீதான விசாரணையின் போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விசுவநாதன் …

  18. கண்டி நகரில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 15 வயது மாணவியொருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயது மாணவனொருவரை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையில் கல்விகற்கும் 15 வயது மாணவியை மற்றொரு சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவன் கடத்திச் சென்று பேராதனை விடுதியொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேற்படி 16 வயது மாணவனை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரு…

  19. ஓமந்தை முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதையின் மீள்கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் முடிவடையும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். 'இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி" என்ற தொனிப்பொருளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்புக் கருத்தரங்கின் போதே கோத்தாபாய மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று முதல் 10 ஆம் திகதி வரையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறும் இந்த சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கில் 43 நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 200 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/article/local.php?vid=72

  20. சவர்க்காரத்தின் உட்புறத்தில் வைத்து சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற இருவரை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்றுக் கைது செய்துள்ளனர். கண்டி மஹிய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மிக நுட்பமாக எதுவித வெடிப்புக்களும் இன்றி தயாரிக்கப்பட்ட சவரக்;காரத்தின் உட்பகுதியில் பொலித்தீன் உறையில் ஹெரோயின் அடைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் துருவித்துருவி ஆராய்ந்த போதே உண்மை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://virakesari.lk/article/local.php?vid=79

  21. தனது காதலனுடன் வாழ்ந்து வந்த 19 வயது யுவதியை காதலனுக்குத் தெரியாமலே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணமோசடி செய்த முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரையும் அவரின் மனைவியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது பற்றித் தெரிய வருவதாவது, பலாங்கொடைப் பிதேசத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியும் அவரது காதலனும் கடுவெலப் பிரதேசத்தில் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு அந்யோன்யமான முச்சக்கரவண்டிச் சாரதியும் அவன் மனைவியும் குறிப்பிட்ட யுவதியின் காதலனுக்குத் தெரியாமலே பலருக்கு அப்பெண்ணைத் தாரை வார்த்துள்ளனர். இதற்குக் கூலியாக 15 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபாவரை பெற்றுள்ளனர். 15 வயது யுவதி என்று கூறியே இவ்வாறு மோசடி செய்து வந்த அவர்கள் யுவதிக்கு வெறும் 2…

  22. டெசோ மாநாட்டுக்கு தடை கோரிய வழக்கு..! நீதிபதிகள் தடை போடுவார்கள் என்றே நம்பலாமா..?! ஈழதேசம் செய்தி..! சென்னையில் தி.மு.க.சார்பாக வரும் 12 ந் தேதி நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார் 'புண்ணியவான்' வக்கீல் பாலசுப்ரமணியன் என்பவர். அந்த வழக்கில் டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று போனசாக ஒரு பாயிண்டையும் சேர்த்துள்ளார். வழக்கை ஏற்றுக் கொண்டு விட்டது உயர் நீதி மன்றம், வழக்கு விசாரணை விரைவில் தொடங்கி விடும். வழக்கை தள்ளுபடி செய்வார்களா..? அல்லது தடையை நீக்குவதற்கு என்ன காரணத்தை சொல்லப் போகிறார்கள் என்று ஆர்வமுடன் இருக்கிறார்கள் தமிழ் தே…

    • 0 replies
    • 298 views
  23. யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரணவாய் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மூத்தவிநாயகர் ஆலயத்தில் சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஐம்பொன்னினாலான விக்கிரகங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்நாள் இரவு நடைபெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தில் 3பவுண் தங்கச்சங்கிலி, காப்புகள், அட்டியல் மற்றும் ஐம்பொன் விக்கிரகங்கள் என்பன இனந்தெரியாதவர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாக சபையினரால் நெல்லியடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆலயத்தில் மிக அண்மையில் வருடாந்த உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. www.irruppu.com

  24. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் என்று கூறி நாடு முழுவதும் பல்வேறு கொள்ளை, கடத்தல், கப்பம் கோருதல் போன்ற பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட குழுவின் அங்கத்தவர்களான பொலிஸ் குற்றப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸாரை ஹம்பந்தோட்டை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னாள் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபில் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழுவைச் சேர்ந்த ஏனைய அங்கத்தவர்களான முன்னாள் சார்ஜன்ட், கான்ஸ்டபில் மற்றும் முன்னாள் வான்படை வீரர் ஆகியோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் உள்ள அனைவரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பணியாற்றிவர்கள் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றச் செயல்களின்போது உத்தியோகப…

    • 1 reply
    • 940 views
  25. [size=4][/size] [size=4]மன்னார் நீதிமன்ற நீதிபதியினை, ரிசாட் பதியூன் தொலைபேசியில் மிரட்டியது உண்மை என சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக குற்றப்புலனாய்வுப்பிரிவினர் ரிசாட் பதியூனிடம் விசரணை செய்ததில் அமைச்சர் ரிசாட் பதியூன் நீதவானை மிரட்டியமை உண்மை என தெரியவந்துள்ளதாக பொலிசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.[/size] [size=4]அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மன்னார் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியது மற்றும் நீதிவானை அச்சுறுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன. இதன் அடிப்படையில் அமைச்சர் ரிசாட் பதியூன் மீது வழக்கு தொடரப்படவுள்ளதாக சட்…

    • 1 reply
    • 295 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.