ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]அமெரிக்க இராதஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்று விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.[/size] [size=4]கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. றோபேட் ஓ பிளேக் தலைமையிலான அமெரிக்கக் குழு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போன்றோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலமே சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ள போதிலும், இந்தக் குழுவினர் கிழக்கு மாகாணத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் க…
-
- 0 replies
- 430 views
-
-
[size=4][/size] [size=4]தமிழ் சமூகம் சம உரிமையைப் பெறுவதற்காக ஏறத்தாழ 60 வருடம் போராடுகிறது. ௭மது போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. ௭மது நிலை இன்று இக்கட்டான நிலையிலுள்ளது. நாம் சம உரிமையை பெறுவதற்கு சமஷ்டி ஆட்சி முறையே உதவும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ௭ம். சுமந்திரன் தெரிவித்தார்.[/size] [size=4]வெள்ளவத்தையில் நேற்று நடைபெற்ற இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:[/size] [size=4]சமஷ்டி, அதிகார பகிர்வு ௭ன்று கதைத்தவுடன் இலங்கையிலுள்ள சிங்கள மக்கள் …
-
- 0 replies
- 680 views
-
-
மத்திய மாகாண சுகாதார அமைச்சர் கைது [size=4] [size=4]இவர் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்கவை கைது செய்யுமாறு கோரி மத்திய மாகாண வைத்தியர்கள் பணி இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். வைத்தியர்கள் பலருக்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சர் தாக்கியுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர். [/size] (அத தெரண - தமிழ்)[/size]
-
- 1 reply
- 512 views
-
-
பெரும்பான்மை இனத்தவர்களால் முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு தடைவிதித்து மூடப்பட்டிருந்த ராஜகிரிய ஒபேசேகரபுர ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் ௭திர்வரும் 25 ஆம் திகதி வரை சமயக் கடமைகளைத் தொடர்வதற்கு பொலிஸாரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக தீர்வொன்றினை ௭ட்டுவதற்கு இரு தரப்பினரும் வெலிக்கடை பொலிஸுக்கு அழைக்கப்பட்டிருந்தனர் பேச்சுவார்த்தையில் ஜாமி உத்தாருல் ஈமான் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் மிஸ்யாத்தின் தலைமையில் நிர்வாகசபையும், பௌத்த பிக்குகளும் கலந்து கொண்டனர் பேச்சுவார்த்தைக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் அநுரசேனநாயக்க தலைமை வகித்தார். நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் சகல மதத்தவருக்கும் மத அனுட்டானங்கள…
-
- 3 replies
- 903 views
- 1 follower
-
-
பள்ளிவாசல்களில் தொழுவதற்கு வழி செய்யாத அரசுக்கு வாக்களிக்கக் கூடாது!- அஸாத் சாலி [size=1] [/size][size=1] [size=4]இன்று முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து அவர்களுடைய பள்ளிவாசலில் சுதந்திரமாக அவர்களுடைய தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார்.[/size][/size][size=1] [size=4]நேற்று வெள்ளி மாலை 22வது ஸூஹதாக்கள் தினத்தன்று காத்தான்குடி ஜக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.[/size][/size][size=1] [size=4]தொடர்ந்து உரையாற்றுகையில்:[/size][/size][size=1] [size=4]க…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கியநாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டு காலப்பகுதிக்குள் 440,000 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது எனவும் ஐக்கியநாடுகள் அமைப்பின் இணை நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறெனினும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னமும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு நிறுவன உயரதிகாரி ஜோன் கிங் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும், மீள் குடியேற்றப்பட்டமக்களின் எஞ்சியுள்ள மனிதாபிமான தேவைகளை பூர்த்தி ச…
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
[size=4]சிறிலங்காவின் இளைஞர் நாடாளுமன்றக் கட்டடத்தை கிளிநொச்சியில் அமைக்கவுள்ளதாக சிறிலங்கா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார். “முன்னர் இளைஞர் நாடாளுமன்றத்தை அனுராதபுரவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. வடக்கில் தற்போது நிலவும் அமைதிச் சூழலைக் கருத்தில் கொண்டு இதனை கிளிநொச்சியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நாடாளுமன்றத்தின் கட்டுமானப்பணிகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படும்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் இளைஞர் நாடாளுமன்றம் 335 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இதில் 332 உறுப்பினர்கள் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்கின…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=5]கிழக்கு தேர்தல் ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவதுடன் [/size] [size=5]சர்வதேசத்தின் தலையீட்டுக்கும் வழிவகுக்க வேண்டும்[/size] [size=4]தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உரை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு தக்க பாடம் புகட்டுவதாகவும் சர்வதேசத்தின் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.[/size] [size=4]திருகோணமலையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அதிகாரப் பகிர்வுடன் மாகாணசபைத் தேர்தல் தொடர்வுபடுவதால் அதிகாரப்…
-
- 1 reply
- 813 views
-
-
[size=4][/size] [size=4]எதிர்வரும் 8 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாக உள்ள பயங்கரவாதத்தை அடக்குவது தொடர்பாக பாதுகாப்பு மாநாட்டில் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணிய சுவாமி உரையாற்ற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]சுப்ரமணிய சுவாமியுடன், பேராசிரியர் எம்.டி. காலபாட், முன்னாள் சிவில் அதிகாரியான எஸ். சந்திரலேகா, ஜனதா கட்சியின் செயலாளர் சந்திஸ் செட்டி ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டு சுவாமி, சகவாழ்வு மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் 15 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=…
-
- 3 replies
- 912 views
-
-
ஈழத்தமிழர் தமது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிரவேறு வழியில்லை.. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்களை முழுமையாக அழிப்பதற்குத் துணைபுரிவதன் மூலம் சிங்களவர்களின் நேசத்துக்குரியோராக மாறிவிடலாம் என்று இந்திய ஆட்சியாளர்கள் நினைத்து விட்டிருப்பார்கள் போலிருக்கின்றது. இப்போதும் கூட தன்னுடைய புவியிட முக்கியத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் ஈழத்தமிழரின் ஆதரவு முக்கியமென்பதையும் ஈழத்தமிழர் வாழும் புவிப்பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு என்பதையும் இந்தியத் தலைமைகள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவே எல்லாம் என்ற கூவல் ஆபத்தானது. இது அமெரிக்காவே எல்லாம் என்பதற்குச் சமமானது. இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பிய…
-
- 0 replies
- 894 views
-
-
[size=2] Aug 4, 2012[/size] தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் சுதுமலைப்பிரகடனம் 04.08.1987 04.08.2012-- இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் மேதகு. வே பிரபாகரன்; தெளிவுபடுத்தினார். அதில் 'எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து. தமிழீழ மக்களின்…
-
- 0 replies
- 662 views
-
-
வவுனியா பஸ்ஸில் பயணிக்க டிக்கெட் கேட்ட தமிழ் இளைஞர்கள் பெருமபான்மையின நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தள்ளி வீழ்த்தப்பட்டதால் படுகாயமடைந்த சம்பவமொன்று இன்றிரவு யாழ்.நகரில் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தை பஸ்தியான் சந்திப்பகுதியில் வழி மறித்த இளைஞர்கள் மூவர் வவுனியா செல்ல பணத்தை செலுத்த முற்பட்டுள்ளனர். வழமையாக யாழ்ப்பாணம் - வவுனியா கட்டணமாக ரூபா 180 மட்டுமே அறவிடப்பட்டுவருகின்றது. எனினும் குறித்த பேருந்தின் நடத்துனரோ ரூபா 250 இனை கட்டணமாக செலுத்த பணித்துள்ளார். அதையடுத்து அவருடன் முரண்பட்ட இளைஞர்கள் பற்றுச்சீட்டினை சமர்ப்பித்தால் குறித்த கட்டணத்தை செலுத்த சம்மதித்தனர். அவ்வேளையில் …
-
- 1 reply
- 854 views
-
-
நான்கு வயது சிறுமி ஒருவர் கடலையை சாப்பிட்ட போது தொண்டையில் இறுகியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பொகவந்தலாவையில் இன்று இடம் பெற்றுள்ளது. பொகவந்தலாவை ஸ்ரீபுர கிராமத்தினைச் சேர்ந்த குறித்த சிறுமியின் பெற்றோர் கடலை வாங்கி கொடுத்துள்ளார்கள். அந்தக்கடலையை சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுமிக்குத் தீடிரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39829
-
- 0 replies
- 751 views
-
-
[size=3][/size] [size=3][size=4][size=5]2009[/size]ம்[/size][/size][size=3][size=4] ஆண்டு மே மாதத்தின் பின்னர் தமிழர்களுடைய உரிமைக்கான போராட்டம் 30வருட ங்களின்பின்னர் மீண்டும் ஒரு வடிவமாற்றத்தை கண்டது நாம் அனைவரும் அறிந்தவொரு விடயம். இந்த வடிவமாற்றத்துடன் கூடிய பயணத்தில் கடந்த 3வருடங்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தவிர்க்க முடியாதவொரு பங்குதாரராக தன்னையும் இணைத்திருக்கின்றது. அந்தவகையில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந் திரகுமார் பொன்னம்பலம் தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியின் தொகுப்பு இங்கே தரப்படு கின்றது. 01:- வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடக்கம் இன்று நிமலரூபன் படுகொலை வரை படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவ்…
-
- 0 replies
- 761 views
-
-
[size=4][/size] [size=4]மதவழிபாட்டுச் சுதந்திரம் கேள்விக்குள்ளாவதைச் சுட்டிக்காட்டினால் நையாண்டி செய்யப்படுகின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்குடாத் தொகுதி ஓட்டமாவடிப் பிரதேச மாவடிச்சேனையில் கட்சியின் கிளையொன்றை வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,[/size] [size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலின் ஊடாக அரசியலில் அதிமுக்கிய திருப்பு முனையொன்றை சந்திக்கப்போகின்றது. பல கட்சிகள் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில தனித…
-
- 8 replies
- 1k views
-
-
[size=4]94-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்; சந்திரிகாவின் உளவாளி ரணில் தான்[/size] [size=4]1994-ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்த லில் ஐக்கிய தேசியக் கட்சி யின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸநாயக்கவை தோற்கடிப்பதற்காக பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு தகவல் வழங்கியவர் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகின.[/size] [size=4]அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத் தகவலை வெளியிட்டார்.[/size] [size=4]ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட காமினி திஸநாயக்வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இத்தகவல்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களுக்கு அவர் இந்த தக…
-
- 4 replies
- 805 views
-
-
[size=4]சிறிலங்கா கடற்படை வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது. இந்த கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும், சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய தளங்கள் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை மாதகல் சம்பில்துறையில் சிறிலங்கா கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள தம்பகொலபட்டுன விகாரைக்கும் சிறிலங்கா கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சிறிலங்கா கடற்படையினரால் தென்பகுதியில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு நிலையத்தையும் அவர் …
-
- 0 replies
- 483 views
-
-
[size=3] [size=4]ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறாது என்று தடை செய்ய நினைக்கும் எதிரிகளின் கனவு தூள் தூளாகும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், கட்சியின் கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் தலைவருமான கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,[/size] [size=4]வரும் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களு…
-
- 0 replies
- 916 views
-
-
[size=4]இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதனால், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.[/size] [size=4]வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையரின் எண்ணிக்கையின் காரணமாக அந்நாடுகளுக்கு சமாளிக்க முடியாத ஒரு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதனால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண வேண்டுமாயின், அந்த அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட இலங்கையரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென்று எமது அரசாங்கம் கேட்டிருப்…
-
- 0 replies
- 926 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று ஐ நாவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.போர் முடிந்து மூன்று ஆண்டுகளில் வடகிழக்கில் இலங்கையின் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடச் சென்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு அலுவலகத்தின் செயல்திட்ட இயக்குநர் ஜான் கிங் (John Ging), அங்கு இன்னும் செய்யப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன எனக் கூறுகிறார்.[/size] [size=4]பல நாடுகளைப் பார்க்கும் போது போரின் பின்னரான காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் இலங்கையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும், இன்னமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகிறார…
-
- 0 replies
- 384 views
-
-
[size=3] அண்ணாவின் அரசியல் அறிவிப்பு பதவி ஆசையாம் - செப்புவது ஜி.கே.வாசன் - நாராயணசாமி - அம்பிகா சோனி..! [/size] [size=3] அரசியலில் ஈடுபடப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருப்பது அவரது பதவி ஆசையை வெளிப்படுத்தியுள்ளது என்றார் ஜி.கே.வாசன். அண்ணா ஹசாரேயும் அவரது குழுவும் அரசியல் கட்சி துவங்கும் ஆசை வந்து விட்டது என்று சென்ற ஆண்டிலேயே சொன்னேன், அப்போது அதை அவர்கள் மறுத்தனர்.தற்போது தில்லியின் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தங்கள் மனதில் உள்ளதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டனர். என்றாலும், அண்ணா குழுவினர் அரசியல் கட்சி தொடங்கினால் அதை வரவேற்போம் என்று பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சரும் உலகிலேயே சிறந்த அணு உலை நிபுணருமான வே.நாராயணசாமி இன்று தெரிவித்தார். அண்ணா ஹசாரேவ…
-
- 0 replies
- 481 views
-
-
[size=5]கிழக்கில் ஆயுதக்குழுக்கள் எதுவுமேயில்லை: அரசாங்கம்[/size] [size=4]கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. கிழக்கில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடற்படையினரும ஆயுதங்களை வைத்துள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். [/size] [size=4]கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் …
-
- 1 reply
- 326 views
-
-
வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைகுறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை. மானிப்பாயில் 15 பவுண் நகை, 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கத்தியைக் காட்டி அபகரிப்பு நாவாந்துறை, யாழ்ப்பாணத்தில் வழிப்பறிச்சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் குடாநாட்டுக்கு வருவோரின் வீடுகள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ஆயுதபாணிகளாகக் காணப்படுவதுடன் , தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பேசியே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். பணம், நகை ௭ன்பவற்றை மிரட்டி பறிக்கும் இவர்கள் அவற்றை முறையாக வழங்காதுபோனால் கடவுச்சீட…
-
- 40 replies
- 2.9k views
-
-
வடக்கில் முஸ்லிம்களை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது புனையப்பட்டுள்ள போலி கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிகழமை குருநாகல் தெல்லியகொன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். தெல்லியாகொன்ன முஸ்லிம் நலன் புரி அமைப்பு விடுத்திருந்த அழைப்பின் பேரில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கண்டி வீதி வழியாக சென்று பாடசாலை முற்சந்தியில் தமது பேரணியினை நிறைவு செய்து கொண்டன. இந்த பேரணியால் குருநாகல்-கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதுன்,பேரணியில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியும்,கோஷங்களை முழங…
-
- 5 replies
- 1k views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஒரு வித்தியாசமான கருத்தியல் மாநாடு யூலை 20 வெள்ளிக்கிழமை தொடக்கம் 22 ஞாயிற்றுக்கிழமை வரை சிங்கப்பூரின் தேசிய பல்கலைக் கழக பேரவையால் நடத்தப்பட்டது. 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பேரவை முதன் முறையாக இந்த வருடம் உலகப் பல்கலைக் கழகத் தமிழ் இளையோர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.[/size][/size] [size=3][size=4]வேற்று மொழி கலவாத பேச்சுத் தமிழில் அமைந்த மாநாடாக இது அமைந்தது. தமிழினப் பெருமையைப் போற்ற வேண்டும் என்ற பிரதான நோக்கில் மாநாட்டை நடத்தாமல் இன்றைய உலகத் தமிழ் இளையோர்கள் தமிழ் அடையாளத்தை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று பார்வையிடும் மாநாடாக இடம் பெற்றது.[/size][/size] [size=3][size=4]தமிழ் அடையாளப் பரிமாணங்கள் அனைத…
-
- 0 replies
- 1.1k views
-