Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைத் தமது வாக்கு பலத்தோடு சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவேண்டும் [size=3] 0 [/size][size=3] [size=3] [size=3] [size=3] [/size][/size][/size][size=3] [size=4]எமது மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைத் தமது வாக்கு பலத்தோடு சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவேண்டும் -அ. செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள்[/size][/size][size=3] [size=4]அன்பார்ந்த உறவுகளே![/size][/size][size=3] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எதிர்வரும் கிழக்குமாகாணத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதனால் இலங்கை அரசாங்கம் ஒரு தமிழரைக் கொண்டுவந்து முதலமைச்சர் பதவியில் அம…

  2. சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவியை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்தியா வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை அறிவித்திருந்தது. இந்த உதவி நிதியை சிறிலங்கா அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு இதனை நேரடியாகவே பார்த்து உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்த…

  3. தாயகம் முழுவதும் புத்த கோவில்களைக்கட்டி சிங்களக் குடியேற்றங்களை நிறுவுகிறார்கள் ஆனால் இங்கு யாழ்ப்பணத்தில் ஒருவர் இந்து சமையப் பேரவை என்ற அமைப்புக்கு பெயர்ப்பலைகையில் பொறிக்கப்பட்டு உள்ள படத்தையும் அங்கு பறக்கவிடப்பட்டுள்ள கொடியையும் பாரீர்.. http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5/

    • 0 replies
    • 904 views
  4. தமது கட்சியிடம் எந்தவிதமான சட்டவிரோத ஆயுதங்களும் இல்லை எனவும் தாம் ஜனநாயக ரீதியாக தேர்தலில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. தமது கட்சி ஆயுதங்களுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எவரேனும் குற்றம் சுமத்துவார்களாயின் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் போர் முடிவடைந்த பின்னர், தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கட்சி சிறந்த செயற்பாடுகளை கொண்ட நபர்களையே வேட்பாளர்களாக தெரிவுசெய்துள்ளது என்றும், அவர்களின் கடந்த காலம் தொடர்பாக கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலளிக்கப்படும் எனவும் பிரசாந்தன் மேலும் கூறியு…

  5. [size=3][size=4]அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் முன்னின்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. [/size] [size=4]பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசன் இது சம்பந்தமான இணைப்பாளராக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பசில் ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் நியமிக்க தற்போது,விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக பல ரகசிய பேச்சுவார்த்தைகள் கொழும்பு ஹில்டன் விடுதியில் நடைபெற்றுள்ளன. ஹில்டன் விடுதியின் தலைவர் திருகுமார் நடேசன் என்பது குறிப்பிடதக்கது.[/size] [size=4]…

    • 2 replies
    • 752 views
  6. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே கடந்த முப்பது வருடங்களாக இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானித்த ஒரேயொரு சக்தியாக விளங்குகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக பிரபாகரன் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து, இலங்கையின் அரசியல் பெரும் மாற்றம் கண்டது. இலங்கையை ஆட்சி செய்த ஐந்து ஜனாதிபதிகளும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நகர்வுகளுக்கு ஏற்பவே தமது ஆட்சி முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறீலங்காவின் முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழீழ விடுதலைப் புலிகளை ஏளனம் செய்தார். ஏதோ பத்து பதினைந்து வரையான புலிப் பயல்கள் மாத்திரமே இருக்கிறார்கள். சில மணிநேரத்தினுள் அவர்களை அடக்கிவிடலாம் என்று கூறினார். இதனைவிட பிரேமதாசா ப…

    • 0 replies
    • 876 views
  7. தழிழீழ விடுதலைப் புலிகளும் தமது உறுப்பினர்களை தமிழ் ஊடகங்களில் பணியாற்ற அனுப்பினார்கள். அந்த உறுப்பினர்களே தழிழ் ஊடகவியலாளர்களே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள் கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே. இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார் சிங்கள வாரப் பத்திரிகையான லங்காதீப பிரதம ஆசிரியர் ஆரியநந்த தும்ப விகாவத்த. வடமேல் மாகாண ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழனம குருநாகலிலுள்ள இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது இன்றைய சூழலில் போதைவஸ்து வியாபாரம் செய்பவர்கள் தாராள…

    • 1 reply
    • 429 views
  8. [size=5]அரசாங்கக் கட்சி சலூன் போன்றது யார் வேண்டுமானாலும் வந்துபோகலாம்: ஜனாதிபதி[/size] [size=2][size=4]எதிர்த் திசையிலிருந்து வரவிரும்பினால் நீங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி வரலாம், அவ்வாறே வெளியேற விரும்பினாலும் எந்தப் பிரச்சினையும் இன்றி செல்லலாம்.அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது.விரும்புபவர்கள் மட்டும் இருந்து தங்கள் காரியத்தைச் செய்யலாம்.இடைஞ்சல் என்றால் எழுந்து சென்றுவிடலாம்.எமக்கு இழுத்துப்பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.[/size][/size] [size=2][size=4]அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.[/s…

    • 6 replies
    • 565 views
  9. முஸ்லிம் காங்கிரஸ் சலுகைகள் மற்றும் பணத்துக்காக அரசுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதுடன் பகிரங்கமாக அரசை எதிர்ப்பது போன்று செயற்பட்டு மக்களது வாக்குகளை சேகரித்து அரசுக்கு விற்பனை செய்யும் சதித் திட்டத்தை தீட்டியுள்ளது என்று என்று முஸ்லிம் மக்களே தெரிவிக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின்ன் தேசியக் குழு மற்றும் கிழக்கு மாகாண குழுத்தலைவர் தயா கமகே தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஐ.தே.க தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.முஸ்லிம் மக்களுக்கு நன்மை செய்வது போல் செயற்பட்டு அவர்களை அரசுக்கு விற்று மக்களின் உரிமைகளை மீறி தனது இருப்பைப் பேணிக் கொள்ள முயற்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கு எ…

    • 0 replies
    • 517 views
  10. தமிழக வாழ்வூரிமை கட்சியின் முதல் அறிமுக கலந்தாலோசனைக் கூட்டம் கரூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி வை.காவேரி, கரூர் மாவட்ட அமைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய காவேரி பேசும்போது, இலங்கை உள்நாட்டு போருக்கு முன் வேலூர் சிறைச்சாலையில் பிரியங்கா நளினியை சந்தித்து பேசிய பிறகுதான் இந்தியா ராடார்களையும் இராணுவ வீரர்களையும் இலங்கைக்கு அனுப்பியது. அதன் பிறகு முள்ளிவாய்க்காலில் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியை மட்டும்தான் குற்றவாளி என்று அனைவரும் கூ…

    • 0 replies
    • 334 views
  11. தமிழ் உறவுகள் கூட்டமைப்பின் வெற்றிக்காக உதவமுன்வரவேண்டும் சுரேஷ். க. பிரேமச்சந்திரன் வேண்டுகோள் அன்பார்ந்த உறவுகளே! (விவரங்களுக்கு WWW.TNAGlobal.org க்கு செல்லுங்கள்) இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியில்இருந்து ஒதுங்கிக் கொண்டது. இதனால் அரசும் அதன் அடிவருடிகளும்மாகாணசபையைத் தமது ஆளுமைக்குள் கொண்டுவந்தனர். இதனால் தமிழ்மக்கள் மேலும் மேலும் பலவழிகளில் துன்புறுத்தப்பட்டனர். இவர்களதுஆட்சியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் …

  12. [size=4][/size] [size=4]இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கை உருவாகியுள்ளது. பிராந்திய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]தென் ஆசியா தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலாதிக்க நாடுகளின்அதிகார மோதல்களுக்கு தளமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க அரசியல் விஞ்ஞானி சுமிட் கங்குலி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மனித உரிமை விவகாரங்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல் தொடர்பான விடயங்கள் காரணமாக அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலா…

    • 1 reply
    • 1.1k views
  13. நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் கல்கிஸை பகுதியில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு பெண்கள் அடங்கலாக ஆறு பேரை கைது செய்துள்ளனர். கல்கிஸை தொகுதி குற்றத்தடுப்புப் பிரிவு விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். குறித்த பகுதியில் விபசார விடுதியொன்று செயற்பட்டு வருவதாக கல்கிஸை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அ…

  14. ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் <ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் (௭ம். நியூட்டன்) வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் கலாச்சார சீரழிவுகள் நடந்தமையை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்று வடபகுதியில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. யாழ்ப்பாணம் ௭ன்றால் படித்தவர்கள் ௭ன்று கூறுவது வெற…

  15. வட பகுதியில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகள் அரசாங்கத்தால் படை முகாம்களை அமைப்பதற்காக அபகரிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லையென்று மேல் மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதனை மறைப்பதற்காக மன்னாரில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன மோதல்களை அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கொழும்பில் ௭திர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் 34,000 முஸ்லிம் குடும்பங்கள் வடபகுதியிலிருந்து வெள…

  16. [size=4][/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான தடையை அமெரிக்க அரசு மேலும் நீடித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாத எதிர்ப்பு அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாட்டுப் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]2009ம் ஆண்டு மே மாதத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் அதன் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size] [size=4]2011ம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலப் புலிகள் இயக்கத்தின் நிதி வலையமைப்பு இயங்கி வந்துள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்ட…

  17. [size=4]சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்புரிமையை இழந்தாலும் அடுத்துவரும் அமர்வுகளில் போட்டியிட்டு மீண்டும் உறுப்புரிமையை பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன ௭ன்று இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.[/size] [size=4]யு.பி. ஆர். ௭னப்படும் உலக கால மீளாய்வு கூட்டத்தொடரில் நாம் இலங்கை தொடர்பில் முன்னேற்றங்களை வெளிக்காட்டுவோம். அதன்படி மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு ௭திராக ௭ந்த நகர்வும் இடம்பெறாதவாறு ஏற்பாடுகளை மேற்கொள்வோம் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.[/size] [size=4]சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மன…

  18. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க வேண்டும். கிழக்கு வாழ் தமிழ் வாக்காளர்களின் கைககளில்தான் அது தங்கியிருக்கின்றது என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை, சிவன்கோவில் வீதி, தந்தை செல்வா நினைவாலயத்திற்கு அருகாமையில் நகரசபைத் தலைவர் த.செல்வராசா தலைமையில் கடந்த 28ம்திகதி நடத்திய முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். கிழக்கு மாகாணம் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியே ஆகவேண்டும். 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கை…

  19. இலங்கை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக கனடாவில் இருந்து செயற்பட்ட புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து, இராணுவப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச சார்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எஸ். ஜெயகாந்தன் என்ற இந்த நபர், நெல்லியடி கரவெட்டி பிரதேசத்தில் பிறந்து, கனடாவில் குடியுரிமை பெற்றவர் என தெரியவந்துள்ளது. இவர் கனடாவில் இருந்து கொண்டு கடந்த காலங்களில், இலங்கைக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார். திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு ரகசியமான முறையில் சென்றிருந்த போது, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEdito…

  20. இன்று பிற்பகல் எனக்கும், இலங்கையின் பிரபல சிங்கள நாளேடு ஒன்றின் ஒரு சிங்கள பெண் செய்தியாளருக்கும் இடையில் சிங்கள மொழியில் நடந்த தொலைபேசி-பேட்டி உரையாடல்: [size=3][size=4]மனோ கணேசன் அவர்களே, நீங்கள் டெசோ மாநாட்டிற்கு போக போகிறீர்களாமே?[/size] [size=4]அது தொடர்பில்,இன்னமும் முடிவு செய்யவில்லை.[/size] [size=4]நீங்களா, யார் முடிவு செய்வது?[/size] [size=4]கட்சி தலைமை குழு[/size] [size=4]எப்படியும் போவீர்கள்தானே?[/size] [size=4]அதுதான் சொன்னேனே! முடிவு செய்ய வில்லை. நீங்கள் நான் அங்கு போவதை விரும்புகிறீர்களோ[/size] [size=4]சரி, போனால் என்ன பேசுவீர்கள்?[/size] [size=4]என்ன பேச வேண்டும் என எதிர்பார்கிறீர்கள்[/size] [size=4]இல்லை தமிழீழம் பற்றி பேசுவீர்களா…

  21. [size=4]இலங்கையில் யாழ்ப்பாண சுதந்திர இராச்சியத்தை ஆட்சி செய்த வர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள். இவர்களின் தலைநகரமாக நல்லூர் விளங் கியது. இந்த யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சத்து தோன்றல்களில் ஒருவர் துவாரகா விஜே நாதன். இவர் ரோரன்ரோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றவர்.[/size] [size=4]இலங்கையில் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற செயல் திட்ட பணிப்பாளராக உயர் பதவி வகிப்பவர் மிலிந்த ராஜபக்க்ஷ .[/size] [size=4]மிலிந்த ராஜபக்க்ஷவுக்கும் துவாரகா விஜேநாதனுக்கும் இடையில் மலர்ந்த காதல் இறை ஆசியுடனும், பெற்றோர், பெரியோர் ஆகியோரின் சம்மதத்துடனும் கொழும்பில் கடந்த ஜூலை 05 ஆம் திகதி வெகுவிமரிசையான திருமணமாக நடந்தேறியது. திருமண சடங்குகள் கொழும்பு கங்காராம விக…

    • 20 replies
    • 3.7k views
  22. யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!! நன்றி :தமிழ்ச் செல்வன் http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

    • 23 replies
    • 2.2k views
  23. கல்முனை பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில் பசுக்களை அறுத்த குற்றச்சாட்டில் 6 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவித்தனர். சில பசுக்களை தாம் மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து கல்முனை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட முற்றுகையொன்றின்போது, மேற்படி 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெட்டப்பட்ட நிலையில் மூன்று மாடுகளை கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். http://www.pathivu.c...ticle_full.aspx பி.கு: கக்கீம் தான் காட்டிக்கொடுத்திருப்பாரா?

  24. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஹம்மது நபி (ஸல்) பெருமானையும் புனித குர்ஆனையும் புறந்தள்ளி விட்டு மஹிந்த சிந்தனை யைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் மக்களின் வாக்குகளை அரசுக்குத் தாரை வார்க்கும் நோக்கிலேயே மு.கா. கிழக்கில் தனித்துக் களமிறங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், நபி(ஸல்)பெருமானை துன்பப்படுத்திய குரேஷியர்கள் போல் ஆட்சி நடத்தும் மஹிந்த அரசுடன்தான் இன்று மு.கா. ஒட்டிக்கொண்டுள்ளது என்றும் ரணில் கூறினார்.அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கிழக்கில் தேர்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ…

  25. [size=4]கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுலாக்குவது தொடர்பில் வெளியுறவு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.[/size] [size=4]வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில், அமைச்சின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இதில் வெளிநாடுகளில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் ராஜதந்திரிகள், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.[/size] [size=4]இதன் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.