Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]விடுதலைப் புலிகளின் உளவாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை சிறிலங்கா காவல்துறையினர் வவுனியாவில் வைத்து கைது செய்துள்ளனர். சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை பற்றிய தகவல்களை இவர்கள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்குப் பரிமாறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறை தலைமையக பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தெரிவித்துள்ளார். அதேவேளை, வவுனியா சிறைச்சாலையில் கைதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்காவலர்களை மீட்கும் நடவடிக்கையை சில சட்டவாளர்கள் ஒளிப்படம் எடுத்ததாகவும், அவர்களின் கைத்தொலைபேசிகள் பற…

  2. [size=4]போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது தான் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தெரிவித்தார்.[/size] [size=4]மன்னார் ஆயர் ஊடகங்களுக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.[/size] [size=4]அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:[/size] [size=4]தமிழ் மக்கள் தாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதாகத் தெரிவித்த கருத்துடன் நூற்றுக்கு நூறு வீதம் தாமும் உடன்படுவதாகத் தெரிவித்த பேராயர், தமிழ் மக்களுக்கு எதிரான தற்போதைய போரானது தமிழ் மக்களின் இன …

  3. ஆக்கிரமிப்பின் பல வடிவங்களால் தமிழ் மக்களின் நிலம், மதம், கல்வி, இருப்பு, உழைப்பு அனைத்தையும் சுரண்டிக்கொண்டுள்ள சிறீலங்கா அரசு, தற்போது மிகவேகமாக வடக்கின் மதப் பரம்பல் நிலையை சிதைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டுள்ளதற்கு தொடர்ந்து செய்திகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்து மற்றும் கத்தோலிக்க தமிழ் மக்கள் மட்டும் வாழும் மன்னாரின் முருங்கன் பகுதியில் தற்போது ஒரு விகாரை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு பெரும் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள முருங்கன் விவசாயப் பண்ணைக்கு அருகில் நரிக்காடு . http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0…

  4. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில் சிறீலங்காப்படையினர் அதனை கண்டுபிடித்துள்ளார்கள். சிறைக் கூண்டுக்குள் பதுங்கு குழி போல் அமைத்து அதில் உயிரிழந்த மாவீரர்களது நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. வவுனியா சிறைச்சாலையில் பல காலமாக எவ்விதமான சோதனைகளையும் நடத்துவதற்கு சந்தேக நபர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கடந்த வெள்ளிக் கிழமை சிறைச்சாலை முற்றாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதன்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-…

  5. [size=4][size=5]ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்க நேரிடலாம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை[/size][/size] சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம், கூட்டுப் பேரம்பேசும் சுதந்திரம் என்பவற்றுக்கு சாதகமான தொழில் சட்டங்கள் சுதந்திர வர்த்தக வலயத்தில் காணப்படாதபோதிலும் அமெரிக்கா இலங்கைக்கு ஜி.எஸ்.பி. சலுகையை தொடர்ந்தும் வழங்குவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுசேவைகள் ஊழியர்கள் சங்கம் நேற்று கூறியுள்ளது. இலங்கையில் காணப்படும் மோசமான தொழில் சட்டங்கள்பற்றிய உண்மைகள் தெரியவந்தபின் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் இலங்கைக்கு மறுக்கப்பட்டது என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுசேவைகள் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்ரன் மாக்கோஸ் கூறினார். இலங…

    • 0 replies
    • 655 views
  6. [size=4]தமிழகத்திலும் வெள்ளைவானில் நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்றுமாலை கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறைச்சாலை அருகில் காவாங்கரை பகுதியில் ஈழத்தமிழர் தங்கியிருக்கும் அகதி முகாமுக்கு நேற்றுமாலை 6மணியளவில் வெள்ளைவானில் வந்தவர்கள் அங்கிருந்து நான்கு இளைஞர்களை பிடித்து வானில் ஏற்றி சென்றுள்ளனர். அவர்களின் இரு சக்கரவண்டிகளையும் வானில் ஏற்றி சென்றுள்ளனர்.[/size] [size=4]33வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுரேஷ்குமார் ரமேஸ் உமேஸ் சுயா ஆகியோர் வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இன்று காலை புழல் காவல் நிலையத்தில் சுரேஸ் குமாரின் மனைவியும் அவரது மூன்று பிள்ளைகளும் முறைப்பாடு செய்ததுடன் தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு …

  7. [size=4]தமிழர்கள் மீதான இனப்படுகொலை, போர்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்டு வரும் நிலையில், ஐ.நா பாதுகாப்புச் சபையில் இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதன் ஊடாக, தனது இரட்டை முகத்தினை சர்வதேச அரங்கில் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.[/size] [size=4]சிரியாவில் இடம்பெற்று வரும் ஆயத மோதல்களில், சர்வதேச சட்டவிதிகளுக்கு புறம்பாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதமொன்றிலேயே, சிறிலங்காவின் இரட்டை முகத்தினை அம்பலமாக்கியுள்ளது.[/size] [size=4]கடந்த யூன் 25ம் நாள் திங்கட்கிழமை இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபையின் 6790வது அமர்வின் போது பங்கெடுத்துக் கொண்ட சிறிலங்காவின்…

  8. [size=4]வவுனியா சிறைச்சாலையில் இருந்து அரசியல் கைகதிகள் 30 பேரில் 27 பேர் நேற்று நள்ளிரவைத் தாண்டி இன்று அதிகாலை மணியளவில் மகர சிறைச்சாலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக மகர சிறைச்சாலையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இந்த 27 பேரும் கை, கால்கள் உடைந்த நிலையிலும், உடைகள் மாற்றப்படாமலும், ரத்தம் தோய்ந்த உடைகளுடனும், காயங்களுடனும், உணவு கூட வழங்கப்படாத நிலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 30 பேரில் மிகுதி 3 பேரின் நிலை மிகவும் கடுமையான பாதிப்பிற்குள்ளான நிலையில் ராகம அல்லது கம்பகா பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.[/size] [size=4]http://www.seithy.co...&am…

  9. தென் தமிழீழத்தின் பல்வேறு பகுதியிலும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வீசிய கடும் காற்றினால் வாகரைப் பகுதியில் மீள்குடியேறிய மக்கள் பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ளனர்.மீள்குடியேற்றப்பட்ட மக்களின் குடிமனைகள் காற்றின் வீச்சுக்குள் அகப்பட்டு அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் மட்டக்களப்பின் நகர் வரையிலான பகுதிகளில் கடும் காற்று வீசியுள்ளது. வாழைச்சேனை, ஓட்டமாவடியில் கிராண், செங்கலடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை, மாங்கேணி பகுதியில் உள்ள பாடசாலைகள் சேதமாகியுள்ளன. இதேவேளை பிள்ளையாரடியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின்…

    • 0 replies
    • 395 views
  10. பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பு பிரான்சில் இடம்பெற்ற 15வது தமிழர் விளையாட்டு விழாவில் அமைக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் பெருந்திரளனான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். ஈழத்தில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதனை பிரென்சு அரசினைக் அங்கீகரிக்க கோரும் கையெழுத்து பதிவேட்டில் பெருந்திரனாக மக்கள் ஒப்பங்களை இட்டுக் கொண்டனர். அத்தோடு தமிழீழத் தேசிய அட்டையினை பெற்றுக் கொள்வதற்கான முற்பதிவுகளையும் மக்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த மையத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கும் ஒளிபட விபரக்கோவைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. …

  11. [size=5]மனிதவுரிமையில் மேம்பாடு இல்லாவிடில் ஜெனிவாவில் நடப்பதை காணவேண்டும்![/size] [size=4]இலங்கையின் மனிதவுரிமை விவகாரங் களில் இலங்கை அரசாங்கம் கரிசனையுடன் செயற்பாடாதுவிடின் இவ்வருட இறுதியில் ஜெனிவாவில் நடக்கப் போவதை கொழும்பு பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர்மேனன் தெரிவித்துள்ளார். [/size] [size=4]இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை இரவு விஜயம் செய்திருந்த சிவ்சங்கர் மேனன் கொழும்பில் நடத்திய முக்கிய சந்திப்புக்கள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதா வது, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இவ்வருட இறு…

    • 1 reply
    • 448 views
  12. சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் 85 மில்லியன் சுவிஸ் பிராங் பணத்தை இலங்கையர்கள் கடந்த வருடம் வைப்பிலிட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த தனிப்பட்டவர்கள், கம்பனிகள் அல்லது இலங்கை அரசாங்கம் சுவிஸ் இரகசியக் கணக்குகளில் 85 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை மொத்தமாக 2011 இல் வைப்பிலிட்டதாக உத்தியோகபூர்வ விபரங்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் தேசிய வங்கியின் உத்தியோகபூர்வ விபரத்திலிருந்தே இத்தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் பிராங்கின் பெறுமதியானது அமெரிக்க டொலரின் பெறுமானத்திற்கு சமமானது அல்லது உயர்வானதாக உள்ளது. (ஒரு சுவிஸ் பிராங் 1.048 அமெரிக்க டொலர்) சுவிஸ் தேசிய வங்கியானது அந்நாட்டின் மத்திய வங்கியாகும். ஆயினும் இந்த சொத்துகளுக்கோ பொறுப்புகளுக்கோ யார் உரிமையாளர்கள் என்ற விபரத்தை அந்த வங்கி வெ…

    • 1 reply
    • 604 views
  13. தமிழகத்திலும் வெள்ளைவானில் நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்றுமாலை கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை புழல் சிறைச்சாலை அருகில் காவாங்கரை பகுதியில் ஈழத்தமிழர் தங்கியிருக்கும் அகதி முகாமுக்கு நேற்றுமாலை 6மணியளவில் வெள்ளைவானில் வந்தவர்கள் அங்கிருந்து நான்கு இளைஞர்களை பிடித்து வானில் ஏற்றி சென்றுள்ளனர். அவர்களின் இரு சக்கரவண்டிகளையும் வானில் ஏற்றி சென்றுள்ளனர். 33வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுரேஷ்குமார் ரமேஸ் உமேஸ் சுயா ஆகியோர் வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இன்று காலை புழல் காவல் நிலையத்தில் சுரேஸ் குமாரின் மனைவியும் அவரது மூன்று பிள்ளைகளும் முறைப்பாடு செய்ததுடன் தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு அவரது கணவனின் நிலையை அறிவிக்காவிட்ட…

    • 0 replies
    • 482 views
  14. யாழ் வலிகாமம் வடக்கு வலித்தூண்டல் பகுதியில் இராணுவத்தினால் அமைத்து பெரும் விளம்பரங்களுக்கு மத்தியில் மகிந்தவால் மீள்குடியேறிய மக்களுக்கு கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழும் நிலையிலுள்ளது. இதனால் இவ்வீடுகளில் வசிப்பதற்கு அஞ்சும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மீண்டும் தரப்பாள்களுக்குள்ளும் ஓலைக் குடிசைகளுக்குள்ளும் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகள் உரிய தரநிர்ணயத்திற்கு உட்படுத்தப்பட்டு அமைக்கப்படாமையினாலேயே இடிந்து விழும் நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த வருடம் இறுதிப் பகுதியில் பகுதியளவில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேறிய வலித்தூண்டல் பகுதி மக்களுக்கு இரா…

    • 0 replies
    • 374 views
  15. தமிழினத்தின் தாயக விடுதலைக்கு சவக்குழியாக அந்துள்ள மாகாணசபை ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டு, நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமானால் அது தமிழ் மக்களின் கொள்கைக்கு சாவுமணி அடித்ததாகவே வரலாற்றில் பதியப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு நடத்தப்படவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’சிறீலங்கா – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணசபை ஆட்ச…

    • 0 replies
    • 483 views
  16. சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான நிகழ்ச்சி நிரலொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபை ஏற்படுத்த வேண்டுமென, சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சமவேளையில் முன்னெடுக்கப்பட்ட யூன் 26ம் செவ்வாய்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரிலேயே இவ்விடயத்தினை அவர் வலியுறுத்தி உரையாற்றியுள்ளார். http://youtu.be/geyJY8RT2Ug ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள், காஷ்மிரில் மக்கள் கருத்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், மேற்கு சகாராவில் அபிப்பிராய வாக்கெடுக்கப்பட நடாத்தப்பட…

  17. Data reveals scheme for Sinhala military colonies in country of Eezham Tamils http://ceylon-ananda.blogspot.ca/2012/07/data-reveals-scheme-for-sinhala.html Details emerging from four divisional secretariats of Mullaiththeevu district in Vanni, since April this year, indicate a concerted and structural move by the occupying Sri Lanka military establishment in Vanni to legally appropriate more than 6,069 acres of public and private lands in the country of Eezham Tamils. The pattern of genocidal land grab also reveals that Mullaiththeevu district is being transformed into a military enclave of the occupying Sinhala forces. TamilNet brings out s…

    • 0 replies
    • 744 views
  18. [size=3][size=4]சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்து கொண்டிருக்கின்ற சூழலில் இந்தியாவுடனான நெருக்கம் குறைந்து வருகிறது. இதைச்சரி செய்வதற்கும் இலங்கையின் போக்கு தொடர்பாக கவலையை வெளிப்படுத்தவுமே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தார்.இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல இந்தியா வெட்டி விடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தான் அவரது பயணம் இடம்பெற்றிருந்தது.[/size] [size=4]பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இந்தியா இணங்கியிருந்தது.[/size] [size=4]கடைசியாக அதிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளது இந்தியா.[/size] [size=4]அதேவேளை சீனாவுக்கு அதிகளவு திட்டங்களை தாரைவார்ப்பது தொடர…

  19. [size=4]பௌத்தம் பற்றிய மாற்றுக் கருத்துடைய பிக்கு ஒருவர் சிறிலங்காவில் பெளத்த பிக்குகள் தலைமையிலான அடிப்படைவாதிகள் குழுவினால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலியில் உள்ள பத்தேகம நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. புதிய பௌத்த சித்தாந்த உபதேசத்துக்காக பத்தேகமவுக்கு சென்றபோதே பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற பௌத்த அடிப்படைவாதிகளால் இவர் தாக்கப்பட்டுள்ளார். இவருடன் கூடச் சென்ற பாதுகாவலர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். முன்னர் வண.பிரிதுவ சிறி தம்ம தேரோ என்று அழைக்கப்பட்டவரும் தற்போது சிறி சம்தபத்ர என்று அழைக்கப்படுபவருமான பெல்லந்தோட்ட சிறிசாந்தகம் ஆசிரமத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குவே தாக்கப்பட்டுள்ளார். இவர் பௌத்த …

  20. [size=4]வடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேசினார். புதுடெல்லியில் சிகிச்சை முடித்து திரும்பியிருந்த இரா.சம்பந்தன், சிவ்சங்கர் மேனனை தனியாகவே சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பாக அவர் மேனனிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அத்துடன் நிலஅபகரிப்புத் தொடர்பான வி…

  21. இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள அரச படைகள் பெருமளவான காணிகளை கையகப்படுத்தி தமது முகாம்களை விஸ்தரித்துவருவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சில இடங்களில் முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதாகவும் இன்னும் சில இடங்களில் புதிய முகாம்களை அமைப்பதற்காக காணிகள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன. அரச படைகள் காணிகளை கையகப்படுத்துவதால் பெருமளவிலான குடும்பங்கள் தமது சொந்தக் குடிமனைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த பின்னணியில், இப்போது கிழக்கே, அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பாணமை என்ற இடத்திலுள்ள வாவியையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் உள்ளடக்கிய சு…

    • 0 replies
    • 397 views
  22. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு மதிமுக ஆதரவளிக்காது என்றார் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வைகோ. மயிலாடுதுறைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது: மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தவறியதுடன், இலங்கையில் போர் உச்ச நிலையில் இருந்தபோது சென்னைக்கு வந்திருந்த பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, போரை நிறுத்துவது எங்கள் வேலையில்லை எனக் கூறினார். ஆயுதங்களை வழங்கி ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நடத்…

    • 0 replies
    • 421 views
  23. [size=4]இலங்கையின் மலையகப் பகுதிகளில் உள்ள தோட்டப்புறங்களில் வலிந்த குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தான் அங்கு மக்கட்தொகை வளர்ச்சி வெகுவாக குறையக் காரணம் என்று சமூக அமைப்புகள் கூறுகின்றன.[/size] [size=4]அண்மையில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் ஆரம்பகட்ட அறிக்கை இலங்கை அரசால் வெளியிடப்பட்டது.[/size] [size=4]அந்த அறிக்கையில் மலையகப் பகுதியில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதும், அப்பகுதிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பலர், போருக்கு பின்னரான காலத்தில் தமது மாவட்டங்களுக்கு திரும்பியதுமே நுவரேலியா மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் மக்கட்தொகை வளர்ச்சி குறைவதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.[/…

    • 2 replies
    • 744 views
  24. [size=5]ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அறிவிப்பு[/size] [size=4]இலங்கையில் தொழிலாளர் உரிமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், இலங்கைக்கான தனது ஜி.எஸ்.பி. சலுகை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.[/size] [size=4]அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான ரோன் கேர்க் இவ்வாறு அறிவித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.[/size] [size=4]தொழிலாளர் உரிமைகளை அங்கீகரிப்பதில் இலங்கையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக 2008 ஆம்ஆண்டு ஏ.எவ். எல்.மற்றும் சி.ஐ.ஓ அமைப் பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை தொடர்ந்து இலங்கைக்கான ஜி.எஸ…

    • 6 replies
    • 751 views
  25. [size=3][size=4]சென்னையில் வாழும் இலங்கையர்களுகு;கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவின் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுகு;கு இலங்கைஅரசாங்கம் குடியுரிமை வழங்கியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ஆர்.கே.எம்.ஏராஜகருணாவினால் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]தமிழகத்தில் வாழ்ந்து வரும் 58 பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள்மற்றும் குடியுரிமை ஆகியன வழங்கப்பட்டுள்ளன.[/size][/size] [size=3][size=4]இந்திய அரசாங்கம் இலங்கையருக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புவரவேற்கப்பட வேண்டியது என பிரதி உயர்ஸ்தானிகர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.[/…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.