ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள கடற் தொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெருமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் அடுக்கு மாடித் தொடரில் 2 ஆவது மாடியில் அமைந்துள்ளது.இந்த நிலையில் சம்பத தினமான நேற்று முந்தினம் மாலை 6 மணியளவில் திடீர் என ஏற்பட்ட தீ கடை முழுவதும் பரவ ஆரம்பித்தது.உடனடியாக தீயை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினால் குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த பல வகையாண மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பெருமதி வாய்ந்த கடல் தொழில் உபகரணங்கள் பல எரிந்து சாம்பலாகியுள்ளது. எனினும் தீ ஏனைய கடைகளுக்கு வரவாத…
-
- 0 replies
- 559 views
-
-
[size=4]இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழு நடாத்திய தாளம் 2012 நடனப் போட்டி ஞாயிறு, யூன்24 ரொரென்ரோவில் அமைந்துள்ள Metro Toronto Convention Centreஇன் John Bassett Theatre இல் சிறப்புற நடைபெற்றது. தாளம் 2012 இல் ஆறு பல்கலைக்கழகங்களில் இருந்து நடன அணிகள் கலந்து கொண்டனர்.[/size] [size=4]மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து MacFlow Maruaders அணியும், கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் இருந்து Montreal Maniacs அணியும், ஒசாவா பல்கலைக்கழகத்தில் இருந்து Oshawa Titans அணியும், ரயர்சன் பல்கலைக்கழகத்தில் இருந்து Ryerson Royalty அணியும், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் இசுகாபுரோ வளாகத்தில் இருந்து UTSC Assassins அணியும், யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து York Seneca Hu…
-
- 2 replies
- 551 views
-
-
[size=5]இலங்கை ஊடகவியலாளர்கள் குறித்த நோர்வே இயக்குநரின் ஆவணப்படம்[/size] [size=4]நோர்வே இயக்குநர் ஒருவரால் நெறிப்படுத்தப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் பற்றிய 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' என்னும் ஆவணப்படம் இவ்வாரத்தின் முற்பகுதியில் 'மனித உரிமை கண்காணிப்பகத்தின் திரைப்பட விழா 2012' இல் திரையிடப்பட்டது. இந்த படம் மறைந்த லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க மற்றும் தப்பியோடி வெளிநாட்டில் வாழ்கின்ற பல ஊடகவியலாளர்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் சுதந்திர ஊடகங்களுக்கு பாதகமான சூழல் மற்றும் மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் அரசாங்கம், தமிழீழ விடுதலை புலிகள் ஆகியவற்றின் செயற்பாடுகளை வெளிக்கொணர்வதாக இந்த ஆவணப்படம் உள்ளதென கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில், நன்கு திட்டமிட்ட வகையில் சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு விவகாரத்தினை, ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லும்பொருட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயங்களுக்கு நோக்கிய இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்களை ஒருங்கு செய்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நில அபகரிப்பினை மையப்படுத்தி மனுங்களையும் ஐ.நா அதிகாரிகளிடம் கையளித்திருந்தது. http://youtu.be/qZ3fM22ptgQ தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து தாயக உறவுகளுக்கு தோழமையுணர்வினை வெளிப…
-
- 2 replies
- 448 views
-
-
[size=4]நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். இலங்கை தண்டனை சட்டக்கோவை 185 பிரிவின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட யாழ். நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி சிவாஜிலிங்கத்துக்கு மன்றுக்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தின் ப…
-
- 0 replies
- 375 views
-
-
சிறீலங்காவில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடவும் இயற்கை வாயு உற்பத்தியினை மேற்கொள்ளவும் அமெரிக்காவின் வலுநிறுவனம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [size=4]இந்த தகவலினை சிறீலங்காவிற்கான அமெரிக்கத்தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சிறீலங்காவின் சக்திவலுத்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் சிறீலங்காவில் அமெரிக்க நிறுவனம் ஒன்று நிறுவப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]
-
- 3 replies
- 441 views
-
-
[size=3] [size=4]வட மாகாண தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு வரவில்லை எனவும், மாறாக வழமையானதும் பொதுவானதுமான விஜயமாகவே அவரின் விஜயம் அமைவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.[/size] [size=4]மேனனின் வருகையை மையப்படுத்தி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள பலர் முயற்சிப்பதாகவும், இவர்களே போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாவும், ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.[/size] [size=4]எதிர் வரும் வெள்ளிக் கிழமை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயமானது இராஜதந்திர ரீதியிலான பொதுவ…
-
- 2 replies
- 512 views
-
-
கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேற்படி முஸ்லீம் கடையில் தங்கியுள்ள பணியாளர் கல்வி நிலையம் வருகின்ற இளம் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதோடு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக திருமணமாகி பிள்ளைகளின் தந்தையான முஸ்லீம் குடும்பத்தவர் ஒருவர் தாய் தந்தையர்களை இழந்த இளம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யுமாறு வற்புறத்தி வருவதோடு பயமுறுத்தியும் வருகின்றார். மேலும் இக்கடையில் பணி புரிகின்றவர்கள் கல்வி நிலையம் வருகின்ற பெண்களி…
-
- 14 replies
- 1.3k views
-
-
[size=3][/size] [size=3][size=4]சட்டவிரோதமாக ஆட்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுதல் தொடர்பாக அரசாங்கங்கள் குற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது அப்படிக் கொண்டு செல்லப்படும் ஆட்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆட்கள் தொடர்பான ஐநாவின் விசேட தூதுவர் ஜாய் என்கோஸி எஸெய்லோ தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆட்களின் உரிமைகள் – அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் – பாதுகாக்கப்படும் வகையில் அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என மனிதக் கடத்தல் தொடர்பான ஐநாவின் விசேட அதிகாரி கூறியுள…
-
- 2 replies
- 229 views
-
-
வடக்கில் இடம்பெறும் படையினர்களின் அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக நேற்றிரவு பருத்தித்துறை வியாபாரிமூலை என்ற இடத்தில்பொதுமக்கள் சிலர் படையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் சிலர்படுகாயமடைந்துள்ளனர். படையினரின் தாக்குதலுக்குள்ளான பொதுமக்கள் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற போது, காவல்துறையினரும் அவர்களை மிரட்டியதுடன் படையினருக்கு எதிரான முறைப்பாட்டை ஏற்க முடியாது என்று கூறி அவர்களைத்திருப்பியனுப்பியுள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் தலையீட்டால் இன்று முறைப்பாடுஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறை வியாபாரிமூலைக்கு நேற்றிரவு சென்ற படையினர் ஒரு நபரின் பெயரைக…
-
- 1 reply
- 681 views
-
-
சிங்கள அரசினது நில அபகரிப்புக்கு எதிராகவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டியும், பிரித்தானியத் தமிழர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை லண்டனில் ஒன்றுதிரண்டனர். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் அவர்களது அதிகாரபூர்வ இல்லத்திற்கு முன்பாக அணிதிரண்ட தமிழர்கள், தமிழர்களுக்கான நீதியைக்கோரும் கொட்டொலிகளை எழுப்பியதோடு, பதாதைகளையும் தாங்கி நின்றனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் , பிரித்தானியாவின் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்து, தங்கள் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். இதேவேளை இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், தமிழர்களுடன் வெள்ளையின மக்களும் கலந்து கொண்டு தங்கள் தோழமையினை வெளிப்படுத்தியிருந்தத…
-
- 0 replies
- 407 views
-
-
[size=4]மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடமுறை மற்றும் மன்னார் மாவட்டத்தில் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கு போன்றவற்றிற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் வாரங்களில் மன்னார் நகரில் மாபெரும் உண்ணாவிரதம் ஒன்றை நடாத்தவுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் சுதந்திரமான முறையில் கடல் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடற் படையினரால் பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையினால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார். அது மட்…
-
- 0 replies
- 225 views
-
-
[size=4]ராஜபக்சே பிறந்தது, சிங்களர்கள் செய்த பாவம்![/size] [size=2][size=4]இலங்கை அரசில் இன வாதிகளை வெளியேற்றாவிட்டால் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசு எந்த நேரத்திலும் கவிழும். இவரைப் போன்றவர்கள் இங்கு பிறந்தது சிங்களர்களும், பெளத்தவர்களும் செய்த பாவம் என்று இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சியான நவசம சமாஜக் கட்சி கூறியுள்ளது.[/size][/size] [size=2][size=4]இது குறித்து நவசம சமாஜக் கட்சி தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறுகையில்,[/size][/size] [size=2][size=4]அணைந்து போக உள்ள விளக்கு மிக பிரகாசமாக எரியும். அதே போல அரசாங்கத்தில் உள்ள இனவாத அமைச்சர்களான சம்பிகா ரணவகாவும், விமல் வீரவன்சவும் நன்றாகவே பிரகாசிக்கி…
-
- 7 replies
- 3.1k views
-
-
[size=4]சிறிலங்காவின் வடக்கே மன்னார் தீவில் இரு வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேறிய 45 கத்தோலிக்க, தமிழர்கள் அவர்களது சொந்த நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேறுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையெனவும் இராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். 2008ல் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவால் இந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பாக தமக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக, கிராமத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "நள்ளிரவுக்கு முன்னர் எம்மை எமது சொந்த வீடுகளை விட்டு வெளியேறுமாறு இராணுவத்தினர் கட்டளையிட்டனர். இதன…
-
- 0 replies
- 359 views
-
-
[size=4]நாட்டின் பொருளாதாரம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி இன்று கூறியது. பொருளாதார முகாமைத்துவ முற்றாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா கூறினார். ரூபாவை குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யுமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி நேற்று அறிவித்தலொன்றை அனுப்பியது. இதன் காரணமாக நேற்று தள வணிகம் நடைபெறவில்லை என அவர் தெரிவித்தார்.[/size] [size=4]வரவுசெலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. இதை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் இரு தெரிவுகளே உள்ளன. கடன் வாங்குவது அல்லது வரியை அதிகரிப்பது ஆகியனவே இத்தெரிவுகள் என ஹர்ஷா டி சில்…
-
- 0 replies
- 281 views
-
-
[size=4]இலங்கையில் மூன்று மாகாணசபைகள் இன்று கலைக்கப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளே இன்று கலைக்கப்படவுள்ளன. இந்த மூன்று மாகாணசபைகளினதும் முதல்வர்களின் ஆலோசனைக்கமைய, ஆளுநர்கள் இதற்கான ஆவணங்களில் ஒப்பமிடவுள்ளனர்.[/size] [size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size] [size=5]கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் இன்றிரவு …
-
- 0 replies
- 383 views
-
-
‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களுக்கு ‘தமிழர்’ அடையாளத்தைப் பெற்றுத் தந்ததே திராவிடர் இயக்கம் தான்! – மன்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு 4.6.2012 அன்று மாலை 6 மணிக்கு, தஞ்சை மாவட்டம் மன்னை பந்தலடியில், கழகம் சார்பாக, பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதீய வாழ்வியலை எதிர்த்து நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் மனு சா°திர எரிப்புப் போராட்ட விளக்கக் கூட்டமாய் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சுயமரியாதை சுடரொளி அப்பர் சாமி நினைவாக அமைக்கப்பட்ட மேடையில், பள்ளத்தூர் நாவலரசன் இசைக் குழுவினரின் பாடல் களோடு துவங்கியது. இந்தக் கலைக் குழுவினரோடு இணைந்து சமர்பாகுமரன் சில பாடல்களைப் பாடினார். ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். இக…
-
- 0 replies
- 496 views
-
-
கிளிநொச்சி, பன்னங்கடி, இரணைமடு வாய்க்கால் பகுதியில் யாழ் இளைஞர்களுக்கும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரணைமடு வாய்க்கால் பகுதிக்குச் சென்று மது அருந்துதல், அப்பகுதியால் செல்லும் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசுதல். பெண்களிடத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தல் என கிராம மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்த மக்கள் இன்று யாழ் இளைஞர்களிடம் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும் வாய்க்கால் பகுதியில் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு மறுத்த இளைஞர்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததே தான் செய்த மிகப் பெரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியது எனது மிகப் பெரிய தவறு என அவர் கூறினார்.இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித் சேனாரத்ன 2004ம் ஆண்டு ஐதேக ஆட்சியை கலைத்ததே சந்திரிகா செய்த பெரிய தவறு என தெரிவித்தார். http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9…
-
- 2 replies
- 802 views
-
-
இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியது. திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர். “நாம் கேட்பது எமது உரிமை அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்” “எமது பூர்வீகத்தை அசிங்கப்படுத்தாதே” “போர் முடிந்து மூன்றாடுகள் ஆகிவிட்டது. இன்னும் எம் நிலத்தில் இராணுவமா?” “சொந்த மண்ணில் அகதிகளாக நாம்” “நிறுத்து நிறுத்து ஆக்கிரமிப்பை நிறுத்…
-
- 2 replies
- 730 views
-
-
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20230 க.அருணபாரதி செவ்வாய், 26 ஜூன் 2012 11:47 பயனாளர் தரப்படுத்தல்: / 3 குறைந்தஅதி சிறந்த தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலையும் கருத்து ரீதியாக எதிர்கொண்டு பதில் கூறாமல், அவரது பிறப்பை இனங்கண்டு, அவரை ‘கன்னடர்’ எனத் தூற்றுகின்றனர். பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம்…
-
- 1 reply
- 1k views
-
-
சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு தொடரும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக யேர்மனியில் நடைபெறும் அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிங்கள இனவெறி அரசால் தமிழீழத்தில் சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு தொடரும் இனப்படுகொலை மற்றும் மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசெப் அவர்களுக்கு விடுக்கப்படிருக்கும் கொலை அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி யேர்மனி Bonn நகரில் அரசியல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது . நேற்று 25 .06 .2012 தினத்தில் Bonn நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சமூகமும் மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்புகளும் கலந்துகொண்ட இவ் நிகழ்வி…
-
- 0 replies
- 613 views
-
-
கொழும்பு செல்கிறார் சிவசங்கர மேனன்- கண்டனம் தெரிவிப்பாரா, சமாதானம் பேசுவாரா? கொழும்பு: சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக இலங்கை பேசி வரும் நிலையில் இதுதொடர்பாக இந்தியாவின் கண்டனத்தை நேரில் தெரிவிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், இந்த வாரத்தில், கொழும்பு செல்லவுள்ளார். தனது பயணத்தின்போது ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே ஆகியோரை மேனன் சந்திப்பார் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வெளியுறவுத்துறை செயலாளராக பலமுறை மேனன் கொழும்பு சென்று வந்துள்ளார். ஆனால் எந்த பயணத்திலும் அவர் இந்தியாவின் கோபத்தையோ, கண்டனத்தையோ தெரிவித்ததாக செய்தி இல்லை. எனவே மேனனின் தற்போதைய பயணம் எந்த வகையானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை…
-
- 5 replies
- 947 views
-
-
[size=5]"வெளியேறு, வெளியேறு இராணுவமே வெளியேறு"[/size] [size=4]வடக்கு கிழக்கில் காணி சுவீகரிப்பில் இராணுவமும் அரசாங்கமும் ஈடுபடுவதாக தெரிவித்து அவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலத்தின் முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் இடம்பெற்றது. எமது இடங்களையும் பொது நிலங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’, எங்களுடைய வீட்டுக்கு செல்லவிடு, வெளியெறு, வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே, ஆடாதே, இர…
-
- 4 replies
- 933 views
-
-
[size=4]தமிழீழத்துக்காக இந்தியா குரல்கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும் என்று அந்நாட்டின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரிவினைவாத சக்திகளின் பேச்சைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவைத் தேடிக் கொள்ளக்கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்கக் கூடாது. இதை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என சம்பிக்க குறிப்பிட்டார்.[/size] [size=4]இலங்கையில் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பலமுறை கூறியும் கேட்க மறுக்கின்றனர். எனினும் கருணாநிதி, சீமான், வைகோ போன்றவர்களின் விருப்பங்கள் இனி இலங்கையில் நிறைவேறாது என அவர் தெரிவித்தார்.[/size] [size=4]பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக…
-
- 0 replies
- 988 views
-