ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
[size=3] [size=4]இலங்கையில் போலி நாணயத் தாள்களின் சுழற்சி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் அதிகளவு போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக மத்திய வங்கியின்நாணயத்தாள் பொறுப்பாளர் சீ.பீ.ஏ. கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.[/size] [size=4]போலி நாணயத் தாள்களை அடையாளம் காண்பது தொடர்பிலான மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார். பொதுவாக ஒரு மில்லியன் பெறுமதியான நாணயத்தாள்களில் ஒரு போலி நாணயத்தாள் காணப்படும் என சுட்டிக்காட்டப்படுகிறது.[/size] [size=4]எனினும், இலங்கையில் கடந்த காலங்களில் இந்த எண்ணிக்கை மூன்று எனவும், தற்போது போலி நாணயத் தாள் புழக்கம் 5 ஆக உயர்வடைந்துள்ளதுஎ…
-
- 1 reply
- 536 views
-
-
[size=4]நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான உடன்பாடு ஒன்றை இந்திய நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா செய்து கொண்டுள்ளது. Gateway Industries என்ற இந்திய நிறுவனம் திருகோணமலை மாவட்டத்தில் அமைக்கப்படும் சிறப்புத் தொழில் வலயத்தை முகாமைத்துவம் செய்வதுடன், அதற்கான நடவடிக்கைகளை கண்காணிப்பு செய்யவுள்ளது. கடந்த வெள்ளியன்று இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்ட சிறிலங்கா முதலீட்டு சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்னாண்டோ, இவ்வாறான மிகப் பெரிய முதலீடானது சிறிலங்காவில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர் நம்பிக்கை கொண்டுள்ளதை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்தப் பாரிய திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுமான வசதிகள் கட…
-
- 2 replies
- 495 views
-
-
[size=3] [/size] [size=5]மொழிப்போர் + இனப்போர் + மதப்போரும் = இலங்கை![/size] [size=4] இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக அது உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும். இத்தகைய ஒரு பின்னணியில் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுக்க உள்ள பன்னிரண்டு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகளையும், பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்களையும் அழைப்பித்து, கொழும்பில் மாநாடு நடத்துவதற்கு இதைவிட பொருத்தமான தருணம் வேறு எதுவும் கிடையாது, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு ஹவ்லக் வீதி சம்புத்தத்வ பெளத்த மண…
-
- 1 reply
- 436 views
-
-
[size=6]இலங்கை 'போலி டாக்டரிடம்' வலிக்கு சிகிச்சை பெற்ற பிபாஷா பாசு![/size] [size=4]இலங்கையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் இலங்கை மருத்துவக் கழகத்தால் போலி டாக்டர் என்று அழைக்கப்படும் எலியந்தா வைட் என்பவரிடம் இந்தி நடிகை பிபாஷா பாசு தோள்பட்டை வலிக்கு சிகிச்சை எடுத்துள்ளார்.[/size] [size=3][size=4]இந்த எலியந்த வைட் வேறு யாருமல்ல, ராஜபக்சேவின் ஆஸ்தான மருத்துவர் ஆவார்.மேலும் சச்சின் டெண்டுல்கர், ஆசிஷ்நெஹ்ரா மற்றும் கெளதம் கம்பீர் ஆகிய இந்திய வீரர்கள் உள்பட பல கிரிக்கெட் வீரர்களுக்கும் இவரது கை வைத்தியம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]போலி டாக்டர், மோசடிக்காரர், பொய் சொல்லி என்று இலங்கை மருத்துவக் கழக…
-
- 0 replies
- 944 views
-
-
[size=3] [size=4]இலங்கையில் இதுவரையில், ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் ஊழல்மிக்க அரசாங்கமான தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைவது குறித்த எந்த எண்ணமும் தனக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.[/size] [size=4]அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, அர்ஜூன ரணதுங்கவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.[/size] [size=4]ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரான சரத் பொன்சேக்காவும், ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைவது குறித்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.[/size] …
-
- 0 replies
- 522 views
-
-
[size=4]சிறிலங்காவிவல் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் போது புதிய நடைமுறைகள் பின்பற்றப்படஉள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]வேறும் ஓர் நாட்டில் குடியுரிமை உடைய நபர் ஒருவர்இலங்கையில் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்தால், முதலில் ஐந்து ஆண்டுகள்வதிவிட உரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளின் பின்னரே குறித்த நபருக்கு இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]வெளிநாடுகளில் குட…
-
- 0 replies
- 636 views
-
-
சவூதி அரேபியாவில் பலாத்காரமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்களை மீட்க விரைந்து செயல்படுவதாக சவூதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை பணிப் பெண்கள் சிலர் சவூதியின் ரியாத் நகரிலுள்ள வீடொன்றில் பலாத்காரமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சவூதி பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து தாம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு சவூதி பொலிஸார் அறிவித்துள்ளனர். ரியாத்தில் உள்ள 5 மாடி கட்டடம் ஒன்றில் 11 இலங்கை பணிப்பெண்கள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த சவூதி பொலிஸார் மேலதிக விபரங்களை உடனடியாக வெளியிடவில்லை. இருந்த போதிலும், இவர்களை மீட்பதற்கு விரைந்து செயல்படுவதாக இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு சவூதி பொல…
-
- 0 replies
- 885 views
-
-
தமிழ்நாட்டில் இலங்கை எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் கேரளா மாநிலத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் கடந்த வாரம் மூன்று நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். அவர் கடந்த 12ம் நாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாரூரும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார். இதன்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வாழ்த்துக்களை கேரள முதல…
-
- 0 replies
- 971 views
-
-
இந்நாட்டின் 75 அரசியல்வாதிகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு தனது விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.1. அமைச்சர்கள் 8 பேர் 2. பிரதியமைச்சர்கள் 05 பேர் 3. பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் 4. மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் 12 பேர் 5. உள்ளுராட்சி சபைகளின் மேயர்கள், தவிசாளர்கள் 40 பேர் ஆக மொத்தம் 75 பேர் தொடர்பாகக் கிடைத்த இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/
-
- 0 replies
- 989 views
-
-
இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தில் மற்ற தேசியக் கட்சிகளையும் அமைப்புகளையும்ஒன்றிணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னிலை சோசலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சிவில் அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசி…
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கை பல பிரதேசங்களிலும் காணப்படும் வனப் பகுதிகள் தீ பற்றி எரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது, விசேடமாக, நீர் ஊற்றுக்கள் உருவாகும் இடங்களை அண்மித்தான வனப் பிரதேசங்களிலேயே இந்த தீ பற்றி எரிகிறது. இந்தத் தீ காரணமாக இதுவரை சுமார் 800 ஏக்கர் வனப் பிரதேசம் சாம்பராகியுள்ளது. மாத்தளை,பதுளை, மொனராகல, கண்டி, ஆகிய மாவட்டங்களிலுள்ள வனப் பகுதிகளிலேயே இந்தத் தீ பரவியுள்ளது. ஹசலக பிரதேசத்தில் நீர் ஊற்று உருவாகும் வனப் பகுதியில் உருவான தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகள் பயன்படுத்தப்பட்டன. http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE…
-
- 0 replies
- 699 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு வினாக்கொத்து:இன உணர்வை சோதிக்கும் அரசு: ‘சமூகச் சிற்பிகளின் ஆய்வு - பகுதி1,2 [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 08:27 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] ['புனர்வாழ்வு' அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்படுவதற்கு முன்னர், முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளிடம் கையளித்து நிரப்பப்படும் சர்ச்சைக்குரிய வினாக்கொத்து ஒன்று 'சமூகச் சிற்பிகள்' அமைப்பினரிடம் சிக்கியுள்ளது. அந்த வினாக்கொத்து ஏற்படுத்தவல்ல சமூக - அரசியல் - உளவியற் தாக்கங்களை ஆய்வு செய்கின்றனர் சமூகச் சிற்பிகள்]. இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக இனமுரண்பாடு காரணமாக நீடித்திருந்த யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னதாக, விடுதலைப் புலிக…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வு நாளை ஆரம்பம் - சிறிலங்கா தொடர்பான இரு அறிக்கைகள் சமர்ப்பிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 01:30 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா தொடர்பான இரண்டு அறிக்கைகளை அனைத்துலக மன்னிப்புச்சபை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளது. இதில் ஒரு அறிக்கை நாளை ஜெனிவாவில் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது அமர்வுக்கும், இன்னொரு அறிக்கை வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிறிலங்…
-
- 0 replies
- 757 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்….. முதற்கண், எனது அன்பு கலந்த வணக்கங்கள். நா.க.த.அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவனான ஜெயசங்கர் முருகையா ஆகிய நான் உங்களுக்கு பணிவுடன் எழுதிக் கொள்ளும் ஒரு திறந்த மடல் இது. மிக நீண்ட காலமாகவே இந்த மடலை உங்களுக்காக எழுத வேண்டும் என்று பல தடவைகள் நான் எண்ணியது உண்டு. ஆனாலும், பல நன்மைகள் கருதி இந்த முயற்சியினை முன்னெடுக்காமலே இன்று வரையில் நான் தவிர்த்து வந்திருந்தேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உலகத்தமிழ் மக்களினது ஒரே நம்பிக்கை ஒளியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிது சிறிதாக அ…
-
- 65 replies
- 6.1k views
-
-
இந்திய மீனவர்களின் அட்டகாசங்களும் அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டிய காரைநகர் கடற்றொழிலாளர்கள், இவற்றைத் தடுத்த நிறுத்த இலங்கை அரசாங்கமே கடற்படையினரோ முன்வரவில்லையென்றும் கண்ணீர் மல்கினார்கள். காரைநகரில் உள்ள அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தில் நேற்று இடம்பெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர்கள் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தனர். கடந்த காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் எமது கடற்பரப்பில் காணப்பட்ட இந்திய றோலர்கள் இப்போது வாரத்தில் எஞ்சியிருந்த நான்கு நாட்களும் வந்து போகின்றன. இதனால் நாம் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலைக்குள் தள்ளப்படுகின்றோம். எமது பகுதிகுள்ளாக வருகின்ற அவர்க…
-
- 1 reply
- 716 views
-
-
[size=4]பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியல் நோக்கம் கருதியே![/size] [size=4]முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டமை அவரை அரசியலுக்கு தகுதியற்றவர் என காண்பிக்கவே என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவிற்கு பூரண விடுதலை வழங்கப்பட்டு ஹைகோப் வழக்கில் அரைகுறை விடுதலை வழங்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணம் என சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் இடம்பெற்ற ´ஜெனரலுக்கான இராணுவத்தினர்´ என்ற ஒன்றியத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.[/siz…
-
- 3 replies
- 599 views
-
-
இதை இங்கு இணைத்தது மட்டுமே நான் ... என்னை நோக்கி கல் எறியவேண்டாம் இந்த பதிவு முழுக்க முழுக்க தமிழ் மற்றும் தமிழ் கலாசார கொலைகாரர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களை பற்றியே! அங்கு வாழக்கூடிய ஒட்டுமொத்த புலம்பெயர் சமுதாயத்தையும் பற்றியது அல்ல. விரல்விட்டு எண்ணகூடிய தமிழ் மொழி பற்றுள்ள குடும்பங்கள் அங்கு வாழ்வதையும் நான் அறிவேன். இனிய புலம்பெயர் உறவுகளே உங்களது முயற்சிகள் போற்றுதலுக்குரியது , ஏற்றுக்கொள்ளத்தக்கது அவசியமானதும் கூட , ஆனால் இப்படியான ஒரு நுட்பமான ஒரு கோட்பாட்டை அடைய போராடும் நாங்கள் நூறுவீதம் உண்மையாய் பூரணமாய் இருப்பது அவசியம். அதைத்தான் எனது பதிவில் சுட்டிக்காட்ட முனைகிறேன். வேறு எந்த நோக்கங்களோ அல்லது உங்களது அளப்பெரிய தி…
-
- 21 replies
- 3.2k views
-
-
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். இந்திய விடுதலைப் போராட்டத்தை விட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம் என்று புத்தக வெளியீட்டு விழாவில் காசி ஆனந்தன் பேசினார். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய அவர், இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம். இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்து இருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர். அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில…
-
- 0 replies
- 1.1k views
-
-
'நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் 850 பேர் அளவில் உள்ளனர்': மனோ கணேசன் இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தில் மற்ற தேசியக் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னிலை சோசலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சிவில் அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூ…
-
- 0 replies
- 639 views
-
-
[size=3][size=4]ஹம்பாந்தோட்டை – கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரு உயிர்கள் பலியெடுக்கப்பட்டமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக குழு ஏற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற பிரதேசம் ராஜபக்ஷ அரசியல் அதிகாரம் மிக்க பகுதி என்பதால் கூடிய அதவானம் செலுத்த வேண்டியுள்ளதாக மங்கள சரமவீர குறிப்பிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,[/size][/size] [size=3][size=4]இந்த ஆயுதம் தாங்கிய குழு ரி-56 ரக துப்பாக்கியுடன் நடமாடுவது ஹம்பாந்தோட்டை மக்களுக்கு நன்கு தெரியும். அவ…
-
- 1 reply
- 798 views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தின் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் சிங்கள பௌத்த மயமாதல் இடம்பெற்றுக் கொண்டுள்ள நிலையில் அதற்கான போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றது. ஆனாலும் சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு படைகள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட அன அழிப்பை தொடர்ந்து பௌத்த சிங்கள மயமாக்கலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கோவில் உண்டியலில் சிங்களத்தில் எழுதி அதை சிங்கள பௌத்த ஆவயமாக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளதை எமது செய்தியாளர் ஒளிப்படம் எடுத்துள்ளார். மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் முன்னால் அமைந்துள்ள இவ் விநாயகர் ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள உண்டியலை வெள்ளை வர்ணம் பூசி அழகாக்குகின்றோம் என்னு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக அது உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.இத்தகைய ஒரு பின்னணியில் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுக்க உள்ள பன்னிரண்டு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகளையும், பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்களையும் அழைப்பித்து, கொழும்பில் மாநாடு நடத்துவதற்கு இதைவிட பொருத்தமான தருணம் வேறு எதுவும் கிடையாது, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு ஹவ்லக் வீதி சம்புத்தத்வ பெளத்த மணடபத்தில், தேசிய சர்வமத மாநாடு நடைபெற்றது. நாடு முழுக்க இருந்து பெருந்தொகையான பிரதிநிதிகளுடன், ஐரோப்பிய ஒன்றிய…
-
- 0 replies
- 779 views
-
-
மெல்பேர்ணில் உலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும் இன்று பகல் 12 மணியளவில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேர்ன் ஸ்ப்ரிங் வீதியில் அமைந்துள்ள விக்ரோரிய மாநில பாராளுமன்றத்தில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பிற்ஸ்டராய் (fitzroy) “வெளிப்பாடு” நிகழ்வில் கலந்துகொண்டார்கள். அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.. தஞ்சம் கோரி வந்தவர்களலில் 50க்கும் அதிகமான தமிழர்கள் உட்பட 4783 பேர்கள் தடுப்புக்காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் தடுப்ப…
-
- 0 replies
- 595 views
-
-
[size=6]திவயின[/size] [size=3][size=4][/size] [size=4]புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அடுத்த யுத்தத்தை ஆரம்பிப்பதற்காக சேகரித்த 136 மில்லியன் யூரோக்கள் மற்றும் புலிகளின் நிதித்துறை சம்பந்தமான இரகசிய தகவல்கள் அடங்கிய இலத்திரனியல் நூலகம் ஒன்றை நெதர்லாந்தின் ஏ.ஐ.சீ.சீ புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்என திவயின தெரிவித்துள்ளது. [/size] [size=4]வடக்கில் காடுகளில் ஒழிந்திருப்பதாக கூறப்படும் விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவே இந்த பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் நிதித்துறை தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விக்டர் கொனிக் என்ற இரகசிய நடவடிக்கையில், புலிகளின் இந்த ஈ நூலகம் மற்றும் பெரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://youtu.be/J1tqeL-m-Qk [size=4]கனடாவின் nationalpost ஊடகம் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான ஆதாரப்பதிவுகள் மீண்டும்வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது. சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் வல்வளைப்புச் செய்யப்பட்ட போராளிகள் தொடர்பிலான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளை nationalpost ஊடகம் வெளியிட்டு வைத்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகத்திடம், கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், கனேடிய ஊடகத்தில் அம்பலமாகியுள்ளன. தமிழ் ஊடகப்பரப்பில் குறித்த ஆதாரங்கள் ஏலவே வெளிவந்திருந்தாலும், இவ்வாறு வெளிநாட்டு ஊடகளில் வெளிவருவதன் ஊடாகவே, சிறிலங்காவின் தமிழின அழிப்பினை, சர்வதேசத்திற்கு வெளி…
-
- 0 replies
- 500 views
-