ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
Sri Lankan army commanders were ordered by the country's leaders to assassinate surrendering Tamils in the final phase of the long and brutal civil war, according to a senior former military officer. By Alex Spillius and Emanuel Stoakes 9:00PM GMT 18 Dec 2011 The claims are contained in a sworn deposition, seen by The Daily Telegraph, made by a career officer who rose to the rank of major general before he fled the country in fear of his life to seek asylum in the United States. He is the highest ranking person to assert that atrocities against Tamil rebels and civilians were sanctioned at the highest echelons of the government. The source had th…
-
- 2 replies
- 1.2k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக லண்டன் ரெலிகிராப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இராணுவத்தில் முக்கிய பதவி வகித்து தற்போது பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்தத் தவவலை வெளியிட்டுள்ளார். தகவலை வழங்கிய இராணுவ உயரதிகாரி, ஓர் மேஜர் ஜெனரல் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய தலைவர்களின் கட்டளைகளுக்கு அமைவாக சரணடைந்த புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த நபரின் பெயரை அது வெளியிடப்படவில்லை. இந்த இராணுவ அதிகாரியின் கருத்துக்களை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரா…
-
- 0 replies
- 562 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில் ஈழத்தாய் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர். இந்த நிகழ்வின் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பேராளர் ஜெயபாலன் அழகரத்தினம் அவர்கள் தனது மனைவி மாவீரர் குடும்பத்தைச் சார்ந்தவராதலால் அவரது அனுமதி இன்றியே அவரது தாலிக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்த…
-
- 9 replies
- 1.6k views
-
-
“வந்துட்டியளா' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களைப் பார்த்துக் கேட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நித்திரை கொள்பவனை எழுப்ப முடியும் ஆனால் நடிப்பவனை எழுப்ப முடியாது என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய கைத்தொழில் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்துப் பேசுகையில் கூட்டமைப்பைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன் , அயநேத்திரன், பொன் செல்வராசா மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகிய எம்.பி.க்கள் சபைக்குள் நுழைந்தனர். இவர்களைப் பார்த்தே அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அவரது உரையின்போது இடையிடையே கூட்டமைப்பு எம்.பி.க்களைப் பார்த்து பேசுகையில்;நித்திரையில் இருப்பவனை எழ…
-
- 0 replies
- 1k views
-
-
அரச படைகளையும், அதிகாரிகளையும் காப்பாற்றும் அறிக்கையாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கு இணங்க தயாரிக்கப்பட்டவையாகவோ அல்லது அதற்கு இணங்க விசாரணைகளை நடத்தப்பட்டதாகவோ இல்லை மாறாக மேலும் பல ஆணைக்குழுக்களை நிறுவி நடந்து முடிந்த கொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் என்றே அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, குற்றங்கள் கண்டறியப்படவில்லை, அதற்குப் பொறுப்பானவர்கள் அடையாளப்படுத்தப்பட விலலை. அது தொடர்பான விசாரணைகள் நடாத்தப்படவில்லை. மொத்தத்தில் இது இனங்களிடையே ஐக்கிய…
-
- 0 replies
- 565 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் போர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முக்கியமாக எதிர்த்துவரும் மஹிந்த இராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட உள் நாட்டு விசாரணைக்குழு அறிக்கை வெளிவந்துள்ளது. இதுபற்றி ரொயிட்டர் தனது கேல்வி பதில் எனும் தலைபில் கருத்தை எழுதியுள்ளது. அதாவது இந்த அறிக்கை ஒரு முற்று முழுதான உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதுடன் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கும் முக்கியஸ்தரான மஹிந்தவினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையாகும். மேலும் இந்த அறிக்கை தயாரிப்பின் போது இரண்டு விடயங்களை காணக்கூடியதாக இருந்தது.ஒன்று இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக அமைந்தது.அடுத்ததாக ஐக்கிய நாடுகள் குழுவை சிறிலங்கா செல்ல அனுமதிக்காத நிலையில் தயாரிக்கப்ப…
-
- 1 reply
- 928 views
-
-
வன்னி ஊடகங்களில் பணியாற்றியதாகத் தெரிவித்து அரச புலனாய்வாளர்கள் புலம்பெயர் நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதுடன் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றமைக்கான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னிப் போரின் பின்னர் புலம்பெயர் தளத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கென அரச புலனாய்வாளர்கள் பெருமளவானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவருகின்றனர். அவ்வாறானவர்கள் வன்னியில் தாம் ஊடகங்களில் பணி செய்ததாக நீதிமன்றில் பொய்யான தகவல்களை வழங்கி தமக்கான வதிவிட அனுமதியினையும் பெற்றுக்கொள்கின்றனர். இதனூடாக புலம்பெயர் தளத்தில் செயற்படும் மக்களைக் கண்காணிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் அவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வதிவிட அ…
-
- 1 reply
- 883 views
-
-
30 வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை தனது பொறுப்பை உணர்ந்து முன்னோக்கிச் செல்லும் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று முன்தினம் சிறீலங்கா (16) பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை இலங்கை பகிரங்கப்படுத்தியுள்ளமையை ஐநா செயலாளர் நாயகம் வரவேற்றுள்ளதாக அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டிற்குள் சமரசத்தை ஏற்படுத்தி நீடித்த சமாதானத்தை உருவாக்க நல்லிணக்கத்தின்பால் பொறுப்புடன் முன்னேறிச் செல்லும் என பான் கீ மூன் நம்புவதாக அவரது பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கை அரச படைகளுக்கும் விடுதலை புலிகள்…
-
- 3 replies
- 818 views
-
-
சீனாவானது தற்போது மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் தனது செல்வாக்கை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களிற்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது. இவ்வாறு 'இராணுவப் பாதுகாப்பு கற்கை மற்றும் ஆய்வு நிறுவனத்திற்காக' [institute for Defence Studies and Analyses] அதன் ஆய்வாளர் Sarabjeet Singh Parmar எழுதியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, இந்து சமுத்திரத்தின் கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள மியான்மார் மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளுடன் செல்வாக்கைச் செலுத்துவதன் மூலம் இப்பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த ஆரம்பித்துள்ள சீனாவான…
-
- 2 replies
- 779 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மன்னிப்பின் கீழ், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடத்திய கலந்துரையாடல்கள் வெற்றிகரமான பெறுபேற்றின் விளைவாகவே இம்மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹைகோர்ப் வழக்கில் 30 மாதசிறைத்தண்டனையும் வெள்ளைக்கொடி வழக்கில் 3 வருட சிறைத்தண்டனையும் சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தை கோரியிருந்தனர். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் சரத் பொன்சேகா…
-
- 3 replies
- 978 views
-
-
யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு ஒதுக்கிய 65 தையல் இயந்திரங்களில் 15 சிங்கள குடியேற்றவாசிகளுக்கு 19 டிசம்பர் 2011 யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 65 தையல் இயந்திரங்களில் 15 சிங்கள குடியேற்றவாசிகளுக்கு வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட அறுபத்தைந்து தையல் இயந்திரங்களில் 15 இனை நாவற்குழியினில் அடாத்தாக குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளுக்கு வழங்க வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள வருடாந்த நிதி ஒதுக்கீட்டினில் வடமாகாணசபைக்குட்பட்ட ஜந்து மாவட்டங்களிலுமுள்ள கணவனை இழந்த பெண்கள் மற்றும் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கே இவ்வுதவிகள் வழங்கப்படுவது வழ…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை: ஐ.நா சபையிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்! ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாக நாதம் ஊடகசேவை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை, குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறம்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல் ரீதியான…
-
- 0 replies
- 661 views
-
-
Rajapakse accepts Court summons, asks US to confer immunity [TamilNet, Saturday, 17 December 2011, 19:35 GMT] After avoiding service for more than 9 months, and despite statements by Colombo that Sri Lanka's President Mahinda Rajapakse is not answerable to US Courts, Rajapakse-appointed counsel from the lobby firm of Patton Boggs filed a motion with the District Court of District of Columbia for "enlargement of time to respond to the complaint" related to the legal action, 11-cv-00235, by three Tamil plaintiffs sponsored by Tamils Against Genocide (TAG), a US-based activist group. Legal observers expressed surprise at the filing, which, in addition to effecting waiver…
-
- 4 replies
- 1.1k views
-
-
பிரென்சு இராணுவத்தினருக்கான சீருடை சிறிலங்காவில் தயாரிக்கப்பட்டு வரும் விடயம் பிரென்சு ஊடகவியலாளர் ஒருவரினால் அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகள் தங்களது கவலையை பிரென்சு அரசுக்கு தெரிவித்துள்ளனர். பிரென்சு அரசுத் தலைவருக்கான தேர்தல் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள நிலையில் அரசு சார்ந்த விடயங்கள் பிரான்சுக்கு வெளியே கொண்டு செல்லப்படுவது பிரான்சின் உள்ளக பொருளாதாரத்தை பாதிக்கின்றது என்ற விவாதமொன்றிலேயே இவ்விவகாரம் வெளிகொணரப்பட்டுள்ளது. http://naathamnews.com/2011/12/18/francearmy/
-
- 0 replies
- 686 views
-
-
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவரின் வீட்டின் முன் மலர் வலையம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நுகேகொடையில் உள்ள கெமுனு விஜேரத்தனவின் வீட்டிற்கு முன்பாகவே நேற்றிரவு மலர் வலையம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து அவர் மீரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்துள்ளார். தனது வீட்டிற்கு அருகில் நேற்றிரவு வாகனத்தில் வந்த சிலர் மலர் வலயத்தை வைத்துவிட்டுச் சென்றதனை அயலிலுள்ள தனது உறவினர்கள் அவதானித்துள்ளனர் எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இந்த நிலையில் முன்வைத்த காலை பின்வைக்கப் போவதல்லை என்றும் திட்டமிட்ட…
-
- 0 replies
- 924 views
-
-
தந்தையின் கண்சிகிச்சைக்கு 25ஆயிரம்ரூபா உதவிகோரும் அனுராதபுரம் சிறைக்கைதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நியூட்டன் என்ற கைதி தனது தந்தையாரின் கண் சிகிச்சைக்கு உதவி கோரியுள்ளார். பார்வையை இழந்து கொண்டிருக்கிற தனது 50வயதான தந்தைக்கு பார்வை கிடைக்க மருத்துவ உதவியாக இலங்கைரூபா 25ஆயிரம் ரூபா (அண்ணளவாக யூரோவில் 170.00€) பண உதவியை வேண்டி நிற்கிறார். பெற்றோரை கவனிக்க வேண்டிய வயதில் உள்ள நியூட்டன் சிறையில் இருப்பதால் குடும்பம் வறுமையில் வாழ்கிறது. கண்பார்வை பாதிக்கப்பட்ட தந்தைக்கு தன்னால் உதவ முடியாத நிலமையில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து உதவி வேண்டுகிற நியூட்டனுக்கு நேசக்கரம் நீட்டுமாறு வேண்டுகிறோம். நியூட்டன் 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 693 views
-
-
திட்டம் ஒன்று வெற்றி பெற்றால் அது மஹிந்த சிந்தனையுடையது என்றும் தோல்வியுற்றால் அமைச்சர்களின் செயற்பாடு என்றும் கூறப்படுகின்றது. எனவே மஹிந்த சிந்தனை தொடர்பில் அதிகம் புகழ வேண்டாம் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பிடம் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம், பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாணிபம் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே அனுர குமார எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். பிளாஸ்டிக் கூடையில் மரக்கறி பொதியிடல் விவகாரத்தில் முடிவொன்று காணும் வரையில் ஓயப் போவதில்லையென அமைச்சர் கூறியிருந்…
-
- 1 reply
- 998 views
-
-
சுமார் 380 அகதிகளுடன் அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் நேற்றுக் கவிழ்ந்ததில் 300 இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளனர். கிழக்கு ஜாவா கடற்பகுதியில் கவிழ்ந்த இந்தக் கப்பலில் பயணம் செய்த 76 அகதிகளை மீட்டுள்ளதாக ஜாவா அவசரகால மீட்பு பணியகத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார். மரத்தினாலான இந்தப் படகில் அளவுக்கதிகமானோர் பயணம் செய்துள்ளதாகவும், இராட்சத அலைகளால் தாக்கப்பட்டு அது கவிழ்ந்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இநதப் படகில் பல்வேறு நாட்டவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரையில் இருந்து 90 கி…
-
- 2 replies
- 770 views
-
-
ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவர் படுகொலை மட்டக்குளி, காக்கைத்தீவு பிரதேசத்திலிருந்து பிரபல வர்த்தகர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் அந்தோனி ராஜா வேலுபிள்ளை (வயது 53) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் இன்று மாலை 3.30 மணியளவில் காக்கைத்தீவு பகுதியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன - தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவராகச் செயற்பட்டுள்ள இவர், எம்.ஆர்.அசோசியேட் நிறுவனத்தின் தலைவர் என்பதோடு பயண முகவர் நிலையமொன்றையும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
நல்லிணக்கம் தரமுடியாத நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை.. இன்னொரு இன அழிப்பிற்கு செங்கம்பளம் விரித்துள்ள அறிக்கை… சிறீலங்காவில் தமிழர்களை கொலை செய்த சிங்களப் படைகள் இதுவரை தண்டனை பெற்றதாக சரித்திரம் இல்லை. கடந்த 30 வருடகால போரில் மூன்று இலட்சத்தில் இருந்து ஐந்து இலட்சம் வரையான தமிழ் மக்கள் அந்த நாட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. குறைந்த பட்சம் யூலைக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொலை செய்த சிங்களக் காடையர்களில் ஒருவர் கூட தண்டிக்க வழி செய்யாத ஏமாற்று அறிக்கைதான் அன்றைய சன்சோனிக் கமிஷன் அறிக்கை. அதுபோல இன்னொரு சன்சோனி கமிஷன் அறிக்கையாக வெளியாகியிருக்கிறது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை. இதுபற்றி தமிழ் மக…
-
- 0 replies
- 674 views
-
-
ரணில், கரு நியமனப் பத்திரம் தாக்கல்: நாளை நண்பகல் தேர்தல் ஐக்கிய தசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும். இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும் தமது நியமனப் பத்திரங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்துள்ளார்கள். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போது நடைபெறும் கட்சியின் விஷேட செயற்குழுக்கூட்டத்திலேயே இவர்கள் தமது நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் தலைமைப் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளமையால் கட்சி யாப்பு விதிகளின் படி அதற்கான தேர்தல் நடத்தப்படவேண்டும். இதன்படி தலைமைப் பதவி உட்பட ஏனைய முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நாளை திங்கட்கிழமை நண…
-
- 0 replies
- 575 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பங்களிப்பு செய்யும் - EU நம்பிக்கை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆணைக்குழுவின் அறிக்கை காத்திரமான வகையில் பங்களிப்பு செய்யும் என எதிர்பர்ர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என வலியுறுத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிககை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்…
-
- 1 reply
- 802 views
-
-
வீரகேசரி இணையம் 12/17/2011 2:06:46 PM பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம். 16.12.2011. முற்பகல் 11 மணி. வழமையான பரபரப்போடு காட்சியளித்தது விமான நிலையம். ஊடகவியலாளர்கள் சிலர் குழுமியிருந்ததால் ஏதோ முக்கியமானதொரு நிகழ்வு இடம்பெறப்போகிறது என்பதை ஊகித்துக் கொண்டவர்களாய் பலர் எம்மை உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருந்தனர். 'எய் மெத்தென இன்னே? (ஏன் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்?)?" சகோதர மொழியில் ஒருவர் கேட்டார். "பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் சிலர் இன்று வருகிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறோம்" என்றேன். "தெமல கட்டியத?(தமிழர்களா?)" - அவர் கேட்டார். "தெரியாது" என்றேன். "ரட்டென் பெனல கிய கொட்டி எனவாலு. ஏக்கய் ம…
-
- 3 replies
- 785 views
-
-
முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொடர்ந்தும் தெற்கில் இருந்து வந்தவர்களால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதியில் 240 இற்கும் மேற்பட்ட தெற்குக் குடும்பங்கள் குடியேறியுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணிகள் அனைத்தும் பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்த காணிகள் என அந்த மக்கள் கூறுகின்றனர். அதற்கு அரசினால் வழங்கப்பட்ட சட்ட ஆவணங்களும் தம்மிடம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்களே தொழில் நிமித்தம் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்தன. எனினும் தற்போது நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 24…
-
- 1 reply
- 570 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சில முரண்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இறுதி அறிக்கையில் காணப்படும் சில விடயங்கள் முன்னுக்கு பின் முரணானவை என குறிப்பிட்டுள்ளார். அறிக்கையின் உட்கிடக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும், அறிக்கை ஆராயப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை என்ற அறிக்கையின் தகவல்கள் முரணானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன விசாரணைகளை நடத்தும் அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ள ஆணைக்குழு,…
-
- 0 replies
- 667 views
-