ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
Home › Events Calendar Sri Lanka’s Civil War: Press Freedoms and the Response to War Crimes Allegations Click on the link at the bottom EmailPrintShare December 6, 2011 - 6:30pm - 8:00pm New York 725 Park Avenue, NYC Click for Directions Members: $10 Students/Seniors: $12 Nonmembers: $15 enlarge image (Getty Images) Sri Lanka’s bloody civil war, lasting for over a quarter of a century, came to an end in May 2009 with a decisive military victory for the government forces over the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The culmination of the war resulted in thousands of deaths and allegations of human rights viol…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி மோசம் போகக் கூடாது!-சம்பிக. இலங்கையில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி மோசம் போகக் கூடாது என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான பேரினவாதி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வீண் பிடிவாதம் பிடித்து புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தால் அழிவுகளையே சந்திக்க நேரிடும் என்றும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக இணக்கம் காணப்பட வேண்டுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்று இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை எட்ட முயற்சிக்க வேண்டும் என ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள…
-
- 0 replies
- 543 views
-
-
Dec 06 த.தே..கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை! வடக்கில் நடைபெறும் கல்வித்துறை வைபவங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவேண்டாம் என கல்வி அதிகாரிகளிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் கல்வித்துறை அபிவிருத்திக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தடங்கலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிளிநொச்சி பாடசாலைகளின் பெயர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாற்றம் செய்யப்படுவதாகவும் பாடசாலைகளின் பெயர் மாற்றத்தின் பின்னணியில் …
-
- 0 replies
- 644 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது உறுதியான நிலைப்பாட்டினை சிறிலங்காவுக்கு எதிராக காட்ட தயங்கிவருகின்றார். சிறிலங்கா தொடர்பில் அவர் நோகாமல் சில வசனங்களைத்தான் கூறுகின்றார். அதாவது மனித உரிமைகளில் முன்னேற்றம் வேண்டும் என இறுதியாக கூறியமை எவ்வளவு சிறிலங்காவின் இனப்படுகொலையினை மூடி மறைக்கும் ஒரு செயல் என்பதனை அவர் நினைத்துப்பார்க்கவேண்டும். . மட்டுமல்ல சிறிலங்காவில் 2013 ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த அனுமதித்தது அல்லது நடுநிலமையாக இருந்தமை என்பதும் சிறிலங்காவிற்கு சார்பானதே அன்றி அவர்கள் மீது அழுத்தத்தினைக் கொடுக்கும் செயல் அல்ல. அதாவது கனடா போன்று பிரிட்டன் தெட்டத்தெளிவாக கமரூன் செயற்படவில்லை. இவ்வாறு தமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 1k views
-
-
பெல் பொட்டிங்கர் எனும் பிண வியாபார செய்யும் ( இனப்படுகொலையாளிகளை காப்பாற்றும் பொதுசன தொடர்பு ஊடக நிறுவனம்) பிரித்தானிய நிறுவனம் பற்றி எல்லோருக்கும் தெரியும். இவர்கள்தான் மஹிந்த இராஜபக்ஷவிற்காகவும், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அரசுக்காகவும், மாலைதீவுக்காகவும் இன்னும் பல இனப்படுகொலையாளிகள், குற்றவாளிகள் ஆகியோரை காப்பாற்றும், நியாயப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்கள். . இந்த பெல்பொட்டிங்கர் அண்மையில் அண்ட கவர் ஊடகவியலாளரிடம் மாட்டிக்கொண்டு சில இரகசியங்களை கசியவிட்டுள்ளனர். யானைக்கும் ஒரு நாள் அடி சறுக்கும் என்பதுபோல அண்டகவர் ஊடகவியலாளரிடம் மிகப்பெரிய நிறுவனத்தின் ஒரு தலைவர் மாட்டிக்கொண்டது அவர்களின் இமாஜையே கவிட்டுவிட்டது. இனி இவர்கள் ( பெல்பொட்டிங்கர்) நிறுவனம் தமத…
-
- 0 replies
- 592 views
-
-
வணக்கம் பாருங்கோ எப்பிடி இருக்கிறியள்? நல்லா இருக்கிறியளே, அது சரி சுத்திச் சுத்தி சுப்பற்ற… எங்கயோ? எண்ட பழமொழி நினைவுக்கு வாற மாதிரி திருப்பித் திருப்பி சிலபேரின்ர வண்டவாளங்கள தண்டவாளங்களில ஏத்த வேண்டிய நிலையில இண்டைக்கு நாங்கள் இருக்கிறம் கண்டியளே? கே.பி ஐயான்ர நம்பிக்க நட்சத்திரமாக அண்டைக்கும், இண்டைக்கும் ஏன் எண்டைக்கும் இருக்கிற அவர் புழுதியோ சீ.. சீ வழுதி எண்ட அந்த ஐயா இருக்கிறார் தானே? ஆ.. ஓம்.. ஓம் அவர் தான் பொபி, அவர் பாருங்கோ இப்ப யாழ்ப்பாணத்தில குடிகொண்டிருக்கிறாராம். அமெரிக்காவில உழைச்ச மனிசன் இப்ப யாழ்ப்பாணத்தில 20ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு வேலை செய்யிறதெண்டால் அந்த மனிசன்ர நாட்டுப்பற்றப் பாருங்கோவன் பின்ன? ஆ.. அந்த மனுசனுக்கு 20ஆயிரம் ரூபா சம்பளம் குடுத்…
-
- 0 replies
- 960 views
-
-
'அரசியல் ஆசைகள் என்று எனக்கு இப்பொழுது எவையுமே கிடையாது. என் மக்களுக்கு எதாவது உதவிகளை செய்யமுடியுமாயின் அதுவே போதுமானது' என்கிறார் கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்;மநாதன். வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில்; கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மயிலிட்டி பிரதேச மக்களை அவர் சந்தித்து உரையாடிய வேளையிலேயே தனது மன உணர்வினை வெளிப்படுத்தியுள்ளார். இடம்பெயர்ந்த நிலையில் வடமராட்சியின் கரையோர கிராமங்களில் வாழ்ந்து வரும் மயிலிட்டி பிரதேச மக்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்து உரையாடினார். அவருடன் வடக்கு தமிழ் மக்களுக்கென உதவப்போவதாக முன்வந்திருக்கும் புலம்பெயர் தமிழர்கள் நால்வரும் பிரசன்னமாகியிருந்தனர். முன்னதாக கேபி என்றழைக்…
-
- 0 replies
- 905 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (06-12-2011) நாடாளுமன்றத்தில் கட்சியின் குழுநிலை விவாத்துக்கான 5ம் நாள் விவாதத்தின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதனிடையே, நீர் விநியோக நடவடிக்கைகளுக்கான ஒதுக்கங்கள் குறித்து இதன் போது விவாதிக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வட மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டார். நன்னீர் குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் யாழ்ப்பாண குடாநாட்டில் நீர்வடிகாலமைப்பு…
-
- 0 replies
- 712 views
-
-
இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்னதாக முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பு தனது கருத்து வேறுபாட்டை தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் த.தே.கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்க தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே மற்றுமொரு பேச்சுவார்த்தை செவ்வாயன்று நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை குறித்து தமிழோசையிடம் பேசுகையிலேயே சம்பந்தர் இதனைத் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களில் த. தே. கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கருத்துடன் தாம் மாறுபடுவதாக அரசாங்க தரப்ப…
-
- 1 reply
- 608 views
-
-
கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சிங்களவர்களைக் காப்பதற்காக அப்பகுதி மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியில் பாரிய பதட்டம்ஏற்பட்டிருக்கின்றது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்ற சிங்களவர்கள் நால்வர் ஐநூறு ரூபா தாள் ஒன்றை வழங்கிவிட்டு தாம் ஆயிரம் ரூபா வழங்கியதாக முரண்டுபிடித்திருக்கின்றனர். இந்த முரண்பாடு அதிகரித்த நிலையில் குறித்த சிங்களவர்கள் மீது விற்பனை நிலையப் பணியாளர்கள் தாக்கியிருக்கின்றனர். சிங்களவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் அவர்கள் நால்வரையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற…
-
- 0 replies
- 499 views
-
-
அரசாங்கத்தின் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து விடுதலையான முன்னாள் போராளிகளின் மீள்வாழ்வுத் திட்டத்திற்கென பிரித்தானியா மேலும் 150,000 ஸ்ரேலிங் பவுன்களை உதவியளித்துள்ளது. முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுத் திட்டத்திற்கு மாத்திரம் இவ்வருடத்தில் பிரித்தானியா 650,000 ஸ்ரேலிங் பவுன்களை வழங்கியுள்ளது. இலங்கை பெறுமதியில் அது 116 மில்லியன் ரூபாவாகும். கடந்த வாரம் வடக்கு பகுதிக்குச் சென்றிருந்த இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் பிரித்தானிய அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளார். இந்த கண்ணிவெடி அகற்றும் பணிக்கு பிரித்தானியா 535 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. முன்னாள் போராளிகளின் வாழக்கைத் தரத்தை உ…
-
- 3 replies
- 839 views
-
-
வடக்கில் மீண்டும் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சிங்களவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ,சிங்களவர்களுக்கு எதிரான சகல சக்திகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சோம தேரரின் 8வது நினைவு தின வைபவத்தில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அன்று புலிகளிடம் இருந்து ஆனந்தசங்கரியின் உயிரிரை பாதுகாத்து கொடுத்தது எமது இராணுவத்தில் உள்ள இளைஞர்கள் என்பது அவருக்கு தற்போது மறந்து போயுள்ளது. 1981 ஆம் ஆண்டு 21 ஆயிரம் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தனர். பயங்கரவாதம் நாம் விரும்பும் இடங்களில் வசிக்கும…
-
- 1 reply
- 698 views
-
-
இரணைமடுக் குளத்திலிருந்து யாழ் குடாநாட்டின் மூலை முடுக்கு எங்கிலும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட விருப்பதாகவும் அமைச்சர் தினேஷ் கூறினார். நாட்டின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கிற்கான நீர்வடிகாலமைப்பு முறைமை சீரானது ஆகையால் அப்பகுதிக்கான நீர்விநியோகத் தினை இலகுவாக முன்னெடுக்க முடியும். எனவே, சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் இத்திட்டத்தை பூரணமாக்குவதன் மூலம் குடாநாட்டு மக்களுக்கு குழாய் மூலமான சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க முடியுமென நம்புகிறோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் முதற்கட்ட செலவீனங்களுக்காக 2012 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் 21 ஆயிரம் மில்லி…
-
- 0 replies
- 758 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தான் கீரிமலை மயானத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு கடற்படை அனுமதித்தது என்று ஊடகங்களில் அறிக்கை விட்டால் மட்டுமே உண்மையில் அதற்கான அனுமதியைத் தாங்கள் தருவோம் என்று அப்பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வலி.வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் நேற்று தெரிவித்தார். கீரிமலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடற்படை அதிகாரி ஒருவரே தன்னைத் தொடர்பு கொண்டு இவ்வாறு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக் அவர் மேலும் விபரிக்கையில், நான் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கீரிமலை மயானம் மக்கள் பாவனைக்குத் திறந்துவிட கடற்படையினர் இணங்கி இருக்கின்றனர் என்று முன்னதாக ஊடகங்களுக்குத் தெரி…
-
- 0 replies
- 569 views
-
-
வடமாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு அரசு விடுத்த வேண்டுகோளை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறீரங்கா நிராகரித்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு ஆளுங்கட்சியின் அமைச்சர் ஓருவரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்ப்பட்ட சூழ்நிலையில், ஆளுங் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், சிறீரங்காவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்துகின்றனர். இதனடிப்படையில் இந்த விடயம் குறித்து ஆளுங் கட்சி அரசியல் பிரமுகர்கள் சிலர் சிறீரங்காவுடன் தொடர்பு கொண்டு விரிவாகக் கலந்துரையாடினர் எனத் தெரிகிறது. எவ்வாறாயியும் அரசின் இந்தக் கோரிக்கையை அவர் நிராகரித்திரக்கிறார் என அறிய முடிகிறது. http://www.eelampres.../2011/12…
-
- 0 replies
- 597 views
-
-
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சிங்களமொழி மூல ஜுரி சபை உறுப்பினர்களை நியமிக்குமாறு புளொட் அமைப்பின் முக்கியஸ்தரான பீட்டர் என அழைக்கப்படும் ஆறுமுகம் ஸ்கந்தராஜா நேற்றையதினம் நீதிமனறத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமைக் கடத்திச் சென்று கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர் நேற்றையதினம் வழக்கு விசாரணைக்காக ஆஜரான போது நீதிமன்றத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்தார். இதனையடுத்து எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய இந்த வழக்கு விசாரணைகளின் போது சிங்களமொழி மூல ஜுரிகளை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http…
-
- 0 replies
- 746 views
-
-
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்க அரசு மறுப்பு _ ஜீவா சதாசிவம் / வீரகேசரி இணையம் 12/6/2011 5:13:25 PM அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் மூன்று முக்கிய விடயங்களை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக அசர தரப்பினர் இன்றைய பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 15 ஆவது பேச்சுவார்த்தையின் போது பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரச தரப்பில் அழுத்தம் கொடுத்ததையடுத்து அன்று இரு தரப்புக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் இந்தப் பேச்சுவார்த்தை இன்று இடம…
-
- 0 replies
- 635 views
-
-
கனடாவில் உள்ள மோகனதாஸ் சிவநாயகம் என்ற தமிழ் இளைஞர் புதிய உலக சாதனைஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். தனது தலையில் 2020 ஊசிகளை ஏற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முதல் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் 2ஆயிரம் ஊசிகளை ஏற்றி உலகசாதனையை செய்தியிருந்தார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 2020 ஊசிகளை தலையில் ஏற்றி இந்த இளைஞர் உலகசாதனையை புரிந்துள்ளார். கனடாவில் நேற்று 03ஆம் திகதி சனிக்கிழமை இரவு இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. http://youtu.be/4o28NFX7qJg http://www.tamilthai.../newsite/?p=958
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இரசாங்கத்திற்கும் இடையிலான 16வது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று செவ்வாயக்கிழமை நடைபெறவிருக்கின்றது. இன்றைய பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் விடுத்த அழப்பை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய சேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருப்பதாக அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 15ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் முன்பு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாததால், பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்போது அரசாங்கத்தின் அழைப்பை எதுவித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டுள்ள கூட்டமைப்பு, தமது முன்னைய முடிவை ஏன் மாற்றினோம் என்பது குறித்தும் மக்களுக்கு எதுவித வ…
-
- 2 replies
- 856 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சு ? தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மீளவும் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் சிறிலங்கா அரசு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசின் சார்பில் பேச்சுக்களில் ஈடுபட்டுவந்த அமைச்சர் சிறிபால டி சில்வா கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான புதிய அழைப்பு ஒன்றினை விடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடைபெறவுள்ள பேச்சுக்களில் எந்தெந்த விடயங்கள் பேசப்படும் என்பன குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை எனினும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உள்வாங்குவதற்கான முயற்சியாக இந்தப் புதிய பேச்சுக்கள் அமையலாம் என அரசியல் அ…
-
- 4 replies
- 819 views
-
-
ஜனாதிபதியின் ஐ.நா உரையை எழுதியதாக பிரித்தானிய நிறுவனம் தெரிவிப்பு 06 டிசம்பர் 2011 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஆற்றிய உரையை எழுதியதாக பிரித்தானிய மக்கள் தொடர்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையை தாமே எழுதியதாக குறித்த மக்கள் தொடர்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட உரையை விடவும் தமது உரைக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்ததாக பெல் பொட்டிங்கர் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வலிகாமம் வடக்கில் மீள்குடியேறிய மக்களை மிரட்டும் கடற்படையினர். Tuesday, December 6, 2011, 5:16 மலசலம் கூடம் கட்டுவது தொடக்கம் தமது காணி துப்பரவு செய்வதற்கும் வலிகாமம் வடக்கு மக்கள் சிறீலங்கா கடற்படையினரால் மிரட்டப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். படையினரின் உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டவலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேறிய மக்களே கடற்படையினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர்20 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலையம் என்ற பேயரில் முடக்கப்பட்டிருந்தபிரதேசங்களில் மக்களுடைய சொத்துக்கள் எல்லாமே சூரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக அப்பகுதியில் இருந்தவீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு படையினர் தமது காவலரன்கள் அமைப்பத…
-
- 0 replies
- 589 views
-
-
வடக்கில் 111 பாடசாலைகள் படையினர் வசம் – சபையில் ஆனந்தன்! Published on December 6, 2011-12:03 pm அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் படையினரின் பாதுகாப்பு என்பவற்றைக் காரணங்காட்டி வடக்கில் 111 பாடசாலைகளை படையினர் தம் வசப்படுத்தியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வரவுசெலவுத்திட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் ஆங்கில ஆசிரியர்கள் 600 பேரும், கணித மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்கள் 200 பேரும் தேவைப்படுகின்றனர். 420 பாடசாலைகளுக்கு நிரந்தரமான அதிபர்கள் இல்லை. இங்கு பத…
-
- 0 replies
- 475 views
-
-
தமிழ் வர்த்தகர் கடத்தல்: கொழும்பு கொச்சிக் கடையில் பதற்றம் _ கொழும்பு - கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வேனில் வந்தவர்களால் இன்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த கடத்தல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதியில் டயர்களை எரித்து வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35400
-
- 1 reply
- 984 views
-
-
வவுணதீவில் குழந்தை விற்பனை: உண்மை நிலை என்ன? Tuesday, December 6, 2011, 4:08 மட்டக்களப்பு வவுணதீவு பொலிசாரால் இரண்டு வயது ஆண் குழந்தையை விற்பனை செய்தமை அதனை வாங்கியமை போன்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்களில் குழந்தையின் தாய், குழந்தையை வாங்கியவர், விற்பனையில் இடைத்தரகராக செயற்பட்டவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். கடந்த புதன் கிழமை 30ம் திகதி வவுணதீவு பிரதேசத்திலுள்ள சந்தேக நபர் குழந்தையொன்றை ரூபாய் 12 ஆயிரத்திற்கு வாங்கியிருப்பதாக கிராமிய குழந்தைகள் பாதுகாப்பு குழுவினால் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரியினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டைய…
-
- 0 replies
- 744 views
-