Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பௌத்த விகாரைகளுக்கு பதிலாக இலங்கையில் சூதாட்ட நிலையங்களே அதிகரித்துக் கொண்டு செல்வதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் போது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே சூதாட்ட நிலையங்கள் காணப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போதைய அரசாங்கம் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி பாரிய அளவில் சூதாட்ட நிலையங்களை நடாத்தி வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டினார். றக்குவான, விகாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களை முன்வைத்தார். http://www.saritham.com/?p=42850

  2. தந்தையும் தம்பியும் புத்தக வெளியீட்டு விழாவில் பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி சொல்ல கேட்டது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழர் நாட்டில் ஆயுத பயிற்சி முடித்த பிறகு, தனது துணைவியாரையும் குழந்தை யையும், இங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் தமிழீழ நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். சிறிது காலத்திற்குள் இந்திய அமைதி படைக்கும் விடுதலை புலிகளுக்கும் யுத்தம் தொடங்கியது. யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் .மதிவதினி யையும் குழந்தை யையும் அழைத்து செல்ல புலிகள் வந்திருந்தனர். புலிகள் எப்பொழுதும் முக்கியமான ஆட்களை அழைத்து செல்லும் பொழுது தனி தனி படகுகளில் அழைத்து செல்வதுதான் வழக்கம் . ஆனால் இம் முறை இருவரையும் ஒரே படகில் அழைத்து வருமாறு தலைவர்…

  3. இலங்கைக்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சுற்றுலாப் துறை என்ற போர்வையில் சில பெண்கள் விபச்சார நடிவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கருத்தை ஜ.தே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இப்பெண்கள் 3 மாதகால சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருவதாகவும் பல்வேறு இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.vanakkamn...11/12/04/visha/

  4. சரத் பொன்சேகா வெள்ளை மாளிகைக்கு முறைப்பாடு செய்ய முடியாதாம்! - பந்துல ஜெயசேகர கருத்து!! சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமே சிறையிலடைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா முறைப்பாடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், தனது நிலைப்பாடு தொடர்பாக சரத் பொன்சேகா வெள்ளை மாளிகைக்கு முறைப்பாடு செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'சரத் பொன்சேகாவின் துணைவியார் அனோமா பொன்சேகா மற்றும் அவரது மகள்கள் ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு அனுப்புவதற்கான விண்ணப்பம் ஒன்றைத் தயாரித்து வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டுள்ளோம். சரத் பொன்சேகாவின் மகளான அப்சரா பொன்சேகா தனது கடிதத்தில் 'நீத…

  5. முன்நாள் ஐவரிக்கோஸ்ட் தலைவர் லோரன் கபாகோ இப்போது சர்வதேச நீதிமன்றில் வழக்கினை எதிர்கொண்டுவருகின்றார். இவர் தனது பத்து ஆண்டு கால ஆட்சியில் நான்கு மனித உரிமை மீறல் சம்பவங்களை செய்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. தேர்தலில் மோசடி, வன்செயல்கள், பாலியல் பலாத்காரம், கொலை, ஆட்கடத்தல் என இந்த மனித உரிமை மீறல்கள் இவரது ஆட்சிக்காலத்தில் நடந்தது. இவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்காக பதிவு செய்யப்பட்டு இப்போது விசாரணை நடந்துவருகின்றது. 2009- 2011 வரை ஐவரி கோஸ்ட் போன்று உகண்டா, டிஆர் கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, டாபூர், லிபியா, கென்யா, சேர்பியா என சர்வதேச நீதிமன்றில் மனித உரிமை மீறல்களிற்காக நாடுகள் விசாரணைகளில் உள்ளன. இங்கு கேள்வி என்னவென்றால் 2012 இல் சர்வதேச குற்றவி…

  6. யுத்தம் முடிந்த கையுடன் 2000 வரையிலான சிறார்கள் அவர்களது குடும்பங்களுடன் மீள இணைக்கப்பட்டனர். ஆனால் தற்போதும் பெற்றோர்கள் தமது காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் The Economist சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் வடபகுதியில் யுத்தம் இடம்பெற்ற 2009 காலப்பகுதியில் சாந்தகுமார் கமலா அங்கிருந்து தப்பியோடிய வேளையில் தனது மார்புப் பகுதிக்குள் சில ஒளிப்படங்களை ஒளித்து வைத்திருந்தார். பாடசாலைச் சீருடையில் நேர்த்தியாகக் காணப்படும் சிறுவன் ஒருவனின் ஒளிப்படத்தை கமலா தற்போது காண்பி…

  7. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனாவிடமும் வழங்குவதற்கு இலங்கை அரசு கொள்கையளவில் தீர்மானமொன்றை எடுத்திருப்பதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதேசமயம், இலங்கை அரசின் இந்தத் தீர்மானம் தொடர்பில் இந்தியாவும் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் ஆட்சேபனையை வெளியிட்டிருப்பதாக அறிய முடிகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளை ஏற்கனவே இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது. இந்தக் கடற்படுகையில் சுமார் எட்டு இடங்களில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தற்போது ஆய்வை நடத்தும் இந்திய நிறுவனத்தைத் தவிர, ரஷ்ய நாட்டின் நிறுவனமொன்று ஆய்வுகளை நடத்தவும் சிறீலங்கா அரசு அனுமதிக்கவுள்ளது. இதற்கு மேலாக சீனாவின் …

  8. அடிப்படை மனிதவுரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் விபரம் இலங்கைச் சிறைகளில் வா(டு)ழும் சில கைதிகளுக்கான அடிப்படை மனிதவுரிமை வழக்குத் தாக்கல் செய்வதற்கான உதவிகளை உறவுகளிடமிருந்து கோரியிருந்தோம். சில மனிதநேயமுள்ள இதயங்கள் முன்வந்து தங்கள் உதவிகளை வழங்கியுள்ளனர். இத்தகைய உதவிகளைப் பெற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 4கைதிகள் தமக்கு கிடைத்த உதவிக்கான நன்றியினைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதங்கள் வருமாறு :- பாலசிங்கம்:- பவானி உதயகுமார் சின்னவன் சந்திரகுமார் தியாகராசா பிரபாகரன் மேலும் பலருக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. அவர்களுக்கான உதவிகள் தேவைப்படுகிறது. உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள…

    • 0 replies
    • 610 views
  9. கள்ளரே-கள்ளரே உங்கள் (உள்) நோக்கம் என்ன? திருநெல்வேலியில் நேற்று முன்தினம் எட்டுக் கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. பலாலி வீதியில் திருநெல்வேலிச் சந்தியில் இருந்து தபால்பெட்டிச் சந்திவரையில் உள்ள கடைகளே இவ்வாறு உடைக் கப்பட்டு திருடப்பட்டுள்ளன. பொதுவில் பலாலி வீதி படையினர் தொடர்ச்சியாக நடமாடும் இடம். அதிலும் இரும்புக் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன எனின் அதன் சத்தம் நிச்சயமாகப் பலருக்குக் கேட்டிருக்கும். இது தவிர, பலாலி வீதி யில் சாமத்திலும் வாகன ஓட்டங்களுக்குக் குறைவில்லை. நிலைமை இதுவாக இருக்க, ஒரே நாளில் ஒரே நேரத்தில் எட்டுக்கடைகள் உடைக்கப்பட் டுள்ளதெனில் அந்தக் கள்ளர் கள் எப்படியிருப்பார்கள்? அவர்களின் பலம் எத்தகையது என்ற கேள்வி எழ…

    • 0 replies
    • 897 views
  10. ஆளும் அரசாங்கமானது, பொது மக்களின் விருப்பத்திற்கு எதிரான பாதையில், ஒருபோதும் செல்லாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரசாங்கம் தவறான பாதையில் செல்லுமானால், சரியான பாதையைக் காட்டுவதற்கான உரிமை மாநாயக்கர்களுக்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறே, மாநாயக்கர்களும் செயல்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அம்பலாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 2005ஆம் ஆண்டு அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் போது, பல சவால்களுக்கு தாம் முகம் கொடுத்திருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், அனைத்து சவால்களும், தற்போது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், …

  11. சிறிலங்கா அரசாங்கம் தற்காப்பு தந்திரோபாயங்களை வகுக்க வேண்டியுள்ளது! - கொழும்பு ஆங்கில ஊடகம் ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதம் பொதுவாக விடுமுறைக் காலமாக அமைகின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அவ்வாறு இருக்காது எனக் குறிப்பிட்டுள்ள இவ்வூடகம், எதிர்வரும் கிழமைகளில் சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அ…

    • 0 replies
    • 728 views
  12. புலம்பெயர் தமிழர்களை விமர்சிக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதற்கு அவர்களுடைய பணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் நேற்றையதினம் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் முதலிடுமாறு அரசாங்கம் புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்த தலைவராக இருந்தவர் இன்று அரசுடன் இணைந்து சுகபோகங்களை அனுபவித்து வருவதாகவும் அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை எனவும் தெரிவித்த சுமந்திரன், விடுதலை புலிகளுக்கு அன்று தேங்காய், உணவு கொடுத்த 800 பேர் கடந்த 10 வருடங்களாக பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட…

  13. இலங்கையின் அனைத்து மக்களும் ஆவலாகவுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர இணக்கப்பாடுகளை அமுல்படுத்தும்படியும் இதற்கு புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்களின் பெயர்பட்டியலை முன்வைக்குமாறு அரசாங்கத் தூதுக்குழுவினர் நேற்று கோரியதால், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மு…

  14. வலுவிழந்தோர் தினம் என்பதை மாற்றுவலுவுடையோர் திறமைசாலிகள் தினம் என மாற்றுவதறகு சிந்திக்க வேண்டுமென யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறை தலைவர் வைத்தியக் கலாநிதி தி.குமுதறஞ்சன் தெரிவித்தார். இன்று சர்வதேச வலுவிழந்தோர் தினத்தை முன்னிட்டு யாழ் ஜெயப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தில் நடாத்தப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். ஒரு காலை இழந்தவர்கள் முச்சக்கரவண்டி செலுத்துகிறார்கள், மரம் ஏறிக்கள் எடுக்ககின்றார்கள், பல்வேறு வகையான தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.ஒருகாலை இழந்த பெண்கள் திறமையாக நடனம் ஆடுகிறார்கள். ஆனால் அங்கவீனம் இல்லாதவர்கள் எதுவித தொழிலும் இன்றி பேரூந்துக்களில் பிச்சை எடுக்…

  15. முறிவடைந்தது கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது. அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றபோது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்…

    • 8 replies
    • 963 views
  16. பிரபாகரன்கள் சாதிப்பார்கள் - மதன். இவ்வளவு நாள் போராடியும் பிரபாகரனால் சாதிக்க முடியவில்லையே - இதைக் காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாமா? என்று வாசகர் அனுப்பிய கேளிவிக்கு ஆனந்த விகடன் வாரஇதழில் பதிலளிக்கையிலேயே மதன் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். காலத்தின் கட்டாயம் அல்ல - துரோகம். எத்தனையோ போராளிகள் தங்கள் லட்சியத்தை அடைவதற்கு முன்பே கொல்லப்பட்டார்கள். பிற்பாடு இன்னொரு தலைமுறை கிளம்பி அவர்களது லட்சியத்தை நிறைவேற்றி இருக்கின்றது. அந்தப் புரட்சித் தீயை விதைத்தவர்கள் அந்தப் போராளிகள்தான். ரோம் நாட்டில் அடிமைகளின் சுதந்திரத்திற்காக வாள் எடுத்துப் போராடிய அடிமைகளின் தலைவன் ஸ்பார்ட்டகஸ் கொடூரமாகக் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டான். பிற்காலத்தில் அடிமைத்த…

  17. ஒரு வளமான நிலத்தில் – வீரியமான விதையில் இருந்துதான் ஒரு செழிப்பான மரம் தளைக்க முடியும். http://nerudal.com/nerudal.37940.html அதுபோல்ஒரு வளமான – வீரியமான அரசியலில் இருந்துதான் ஒரு இனத்தின் வாழ்வியல் செழிக்க முடியும் எனும் அசைக்க முடியாத கருத்தியல் தளத்தில் நின்றவாறு இக்கட்டுரை முன்வைக்கப்படுகின்றது. இன்று உலகப் பரப்பெங்கும் பரந்துபட்டு வாழும் இனமாக தமிழினம் இருக்கின்றது. தமிழகம் – தமிழீழம் – மலேசியா – சிங்கப்பூர் – தென்னாபிரிக்கா – ஐரோப்பா – அமெரிக்கா என கண்டங்களெங்கும 34 நாடுகளுக்கு மேல் தமிழர்கள் வாழ்வு அமைகின்றது. அடிமைத் தமிழர்களாய் – அகதித்தமிழர்களாய் இறைமையற்ற வெற்று இனமாக முதலாம் உலக நாடுகள் முதல் மூன்றாம் உலக நாடுகள் வரை எமது இருப்பை தக்கவைத்…

  18. யாழ்.ஆஸ்பத்திரிக்கு இதய இயக்கிகள் உட்பட ரூ.60 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு அன்பளிப்பு யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 60 இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர இருதய இயக்கி மற்றும் உபகரணங்கள் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான சுகாதார அமைப்பு அவற்றை வழங்கியுள்ளது. இதன்மூலம் இருதய நோயாளிகள் பயனடைவர் என்று போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் பூ.லக்ஷ்மன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்தச் சத்திர சிகிச்…

  19. 'தந்தையும் தம்பியும்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் 02.12.2011 அன்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நூலை வெளியிட, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். http://youtu.be/AAHUR8g6ZGA http://www.vannionli...-post_4136.html

  20. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாத எவரும் இனி வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுத் தங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குடிமக்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிப் பதிவு செய்யாதவர்கள் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவோ, வாக்களிக்கவோ தகுதியற்றவர்களாகவே கணிக்கப்படுவார்கள். எனவே, உங்கள் உங்கள் பகுதிகளிலுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளையோ அல்லத…

    • 2 replies
    • 577 views
  21. கிறுக்கல் சித்திரமாகிவிட்ட யாழ்ப்பாணப் பொருளாதாரம் சித்திரத்தில் பல வகைச் சித்திரங்கள் உண்டு. எனினும் எல்லோருக்கும் சித்திரம் கைவந்த கலையல்ல. சித்திரம் வரை யத் தெரியாத மாணவர்கள் சங்கீதப் பாடத்தை படிப்பதுண்டு. சாரீரம் இல்லாவிட்டாலும் சங்கீதம் பாடலாம் என்ற தற் துணிவுதான் அதற்குக் காரணம். நம் போன்றவர்கள் சித்திரம் வரையத் தெரியாத காரணத்தினால் சங்கீதம் படித்து தாளம் போடக் கற்றுக்கொண்டதுண்டு. அன்று தாளம் போடக் கற்றுக் கொண்டதால் தான் இன்று எல்லோருக்கும் தாளம் போட முடிகின்றது. இருந்தும் சித்திரம் தெரியாமல் போய்விட்டதே என்ற கவலைக்கு ஓர் அறிஞர் மருந்து கூறினார். அதுதான் கிறுக்கல் சித்திரம். கண்டபாட்டில் கிறுக்கி அதில் ஏதேனும் வடிவங்களை உருவாக்குவது கிறுக்கல் சித்திரத்தி…

    • 1 reply
    • 1.4k views
  22. “வைத்தியசாலைகள் அமைக்கின்றோம் என்ற போர்வையில் அமெரிக்க இராணுவம் எமது நாட்டுக்குள் உட்பிரவேசிக்க முயன்றால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” இவ்வாறு திட்டவட்டமாகத் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். அமெரிக்காவிடம் நிதி உதவிகளைப் பெற்றுக்கொண்டு நிர்மாண நடவடிக்கையில் அரசே முழு மூச்சாக ஈடுபடவேண்டும் என்றும் அந்த அமைப்பு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராணுவத்தின் நிதியுதவியுடன் வடக்கில் நான்கு வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் தலையீடு இருப்பதால…

  23. 19 வயதான தனது இளம் மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கைக் குண்டையும் வீசிய 26 வயதான இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யபப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் திஸ்ஸமகராம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த இராணு வீரரரையும் அவரது மனைவியையும் தனிக்குடித்தனம் நடத்த அனுமதிக்காததன் காரணமாக எழுந்த குடும்பப் பிரச்சினையே இறுதியில் இவ்வாறு முடிந்துள்ளது. இந்தப் பிணைக்கைத் தீர்த்து வைப்பதற்காக இவர்கள் திஸ்ஸ மகராம பொலிஸ் நிலையத்துக்கு வந்திருத் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பெண் வீட்டாரின் தனிக்குடித்தன எதிர்ப்பு தொடர்பில் கிடைத்திருந்த முறைப்பாடொன்றை விசாரிப்பதற்காக இரண்டு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.