Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் - டக்ளஸ் : 30 அக்டோபர் 2011 வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதியளவில் வட மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளரும் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்ததாக, அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதே தமது பிரதான குறிக்கோளாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மீள் குட…

  2. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லர். அவர்களை ஐ.நா சபையின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதென்பது யதார்த்தமற்ற செயற்பாடாகும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.பொதுச்சபையின் மூன்றாவது குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நா.சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க் சென்றுள்ள மஹிந்த சமரசிங்க கடந்த புதன்கிழமை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். வியாழக்கிழமை ஐ.நா.பொதுச்சபையின் மூன்றாவது குழுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார். பான் கீ மூனுடனான சந்திப்பில் ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான பொற…

    • 4 replies
    • 846 views
  3. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் மூலம் 5070 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, சுங்க திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தின் முதல் பத்து மாத காலப்பகுதியில் 23 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள், 18 கிலோகிராம் ஹஜீஷ் போதைப்பொருள் மற்றும் 10 கிலோவிற்கும் அதிகமான கொக்கேயின் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். …

    • 2 replies
    • 902 views
  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிராந்திய வல்லரசினதும் மேற்கு சார்ந்த நாடுகளின் ஆதரவுத் தளத்தை தமக்கான பேரம்பேசுவதற்கான வலுவாகக் கொண்டும் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றை எட்டலாம் என்ற முனைப்புடன் தனது அரசியல் நகர்வுகளைச் செய்துகொண்டிருக்கின்றது. பின்புலமாக இருக்கும் சர்வதேச சக்திகளும் அதற்கான அங்கீகாரத்தை வெளிப்படையாகவும் சிறிலங்கா அரசிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் வெளிக்காட்டுகின்றன. கூட்டமைப்பும் சில விடயங்களில் மென்போக்கை கடைப்பிடித்துக் கொண்டு செல்லும் அதேவேளை, இத்தகைய தனது அரசியல் நகர்வை தற்காலத்திற்கான சாணக்கிய அரசியல் நகர்வு என்று சொல்லி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது. மறுபுறம், தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாக அக்கறை உள்ளது போல காட்…

    • 2 replies
    • 1.3k views
  5. [ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 02:32 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான போதும், இதுவரை சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல் இல்லை. இந்தநிலைய…

  6. ஐ.நா.செயலாளருடன் பேசியும் எந்தப் பயனும் ஏற்படாது! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-10-28 09:57:17| யாழ்ப்பாணம்] வெளிநாட்டுக்காரர் எவர் வந்தாலும் அவருடன் பேசுவது என்ற முடிபை அடியோடு அறுத்து விட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்பிற்கு உண்டு. வெளிநாட்டவர் வருகிறார். எனவே அவர் எங்கள் பிரச்சினையை கேட்டு ஏதேனும் உதவி செய்வார் என்ற நினைப்பை மாற்றி, நாம் பேசக் கூடியவர் யார்?அவரின் வல்லமை என்ன? இவருடன் பேசுவதால் இரகசியம் பாதுகாக்கப்படுமா? இது போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டே பேச்சு நடத்த வேண்டும். வந்தவர் வெளிநாட்டவர்-வெள்ளைக்காரர் எனவே அவருடன் பேசுவோம் என்ற எழுந்தமான முடிபுகள் எங்களின் இராஜ தந்திரத்திற்கு மிகவும் அபத்தமாக அமைந்திருந்தன. பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந…

  7. போர்க்குற்றங்கள் தொடர்பாக பொருத்தமான விசாரணைகள் நடத்த சிறிலங்காவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்றைய அமர்வில் உரையாற் றியபோதே அவர் இவ்வாறு கோரியுள்ளார். “கொமன்வெல்த் உலகில் மிகப் பெரியதொரு அமைப்பு. உலகின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகையையும், 6 கண்டங்களின் 54 நாடுகளையும் கொண்ட மிகப்பெரிய வலையமைப்பு. ஆனால் இந்த வலையமைப்புக்கு பலமான பெறுமானம் இருக்க வேண்டும். மதிப்புவாய்ந்தவர்களின் குழுவின் அறிக்கை இந்தப் பெறுமானத்தை குறிப்பாக உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்று நம…

  8. David Cameron The Commonwealth must have strong values, David Cameron says Continue reading the main story David Cameron has pressed for progress on a range of human rights issues during the Commonwealth summit. Mr Cameron told the Commonwealth Heads of Government Meeting (Chogm) in Australia that to stay relevant it must work harder to uphold basic values. The Chogm leaders agreed on Saturday to step up efforts to wipe out polio from the four countries where it is endemic. And the human rights record of the Sri Lankan government came under scrutiny. It will hold Chogm in two years' time. The Eminent Persons Group, which includes former UK fo…

  9. பொங்கு தமிழ் என்று சங்கே முழங்கு! கனடியத் தமிழர்களால் நிகழ்த்தப்படும் மூன்றாவது பொங்கு தமிழுக்கான இறுதி ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடிய நகரங்கள் எங்கும் பொங்கு தமிழ் பற்றிய செய்திகள் பரவலாகி களைகட்டியுள்ளது. சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே இங்குள்ள பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பொங்கு தமிழை எழுச்சியூட்டும் சுவரொட்டிகள் அலங்கரித்திருந்தன. காலமும் நேரமும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாயினும், எங்கே நடைபெறும் என்பதை அப்போது அறிவிக்கப்படாததால், இது எங்கே நடைபெறுகின்றது என்ற கேள்வி தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் எழும்பியிருந்தது. வாராவாரம் வித்தியாசமான சுவரொட்டிகளை வௌ;வேறு இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.…

  10. யாழ் குடாநாட்டில் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலசுப்பிரமணியம் பரந்தாமன் என்ற 23 வயது இளைஞர் கடந்த 05 � 10 � 2011 புதன்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்றபொழுது காணாமல் போயுள்ளார். இதேவேளை சுப்பிரமணியம் வாகீசன் என்ற 18 வயது இளைஞர் 30-09 -2011 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்றபொழுது காணாமல் போயுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன இவ்விளைஞர்களைப் பற்றிய விபரங்களை இவர்களது பெற்றோர்கள் தேடுகின்றனர். எனவே இவர்களைப் பிரிந்து கதறியழும் இவரது உறவுகளுக்கு இவர்களைக் கண்டுபிடிக்க ஆவனசெய்யுங்கள். பாலசுப…

  11. பிரச்சினைகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் உள்நாட்டில் இருந்து வருகின்ற போதும் உலகப் பிரச்சினைகள் குறித்த எந்தவிதமான கருத்துப் பரிமாறல்களும் இல்லையென்றே கூற வேண்டும். அமெரிக்க வங்கித்துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரி செய்வதற்காக இன்னமும் அமெரிக்காவுக்கு சாத்தியப்படவில்லை. அமெரிக்கா உலகின் மிகச் சக்தி வாய்ந்த நாடொன்றாக இருப்பதன் காரணமாக அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்த ஏனைய நாடுகளும் இதனால் பாதிப்புற்றன. இப்போது ஐரோப்பாவும் பொருளாதார சரிவிற்குட்பட்ட ஒரு வலயமாகக் கருதப்படுகின்றது. இந்நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நலன்புரிச் சேவைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந் நிலை, ஏற்கனவே துன்பப்பட…

    • 11 replies
    • 1.7k views
  12. விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் சம்பந்தப்பட்டவர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க 29 அக்டோபர் 2011 அரசாங்கம் தீர்மானம் : விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் சம்பந்தப்பட்;டவர்கள் அனைவரும், இலங்கைக்கு செல்வதை தடைசெய்யும் வகையில் அவர்களின் பெயர் விபரங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவர்களின் உண்மையான பெயர்களை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. புலிகளின் இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் தமது மனைவி, பிள்ளைகளுடன்,சுற்றுலா செல்லும் போர்வையில் இலங்கைக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் தம்முடன் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளையு…

    • 1 reply
    • 1.1k views
  13. 2000 மில்லியன் மக்களைக் கொண்ட பொது நலவாய நாடுகளின் குழுமத்தில் ஜனநாயகமும், மனித உரிமையும் எவ்வளவு முக்கியம் என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் சிறுபிள்ளைத்தனமாக அவுஸ்ரேலிய பிரதமர் யூலியா கில்லட் அதனை அலட்சியப்படுத்தியுள்ளார் பத்திரிகைகள் கூறியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் போரின் இறுதிப்பகுதியில் 40,000 மக்களைக் கொன்றுள்ளது. சரண்டைந்தவர்களை சுட்டுக்கொலை செய்துள்ளது, பெண்களை பலாத்காரம் செய்துள்ளது. மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியுள்ளது. இவற்றையெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. மிகப்பெரிய, கொடூரமான போர்க்குற்றங்களை புரிந்துள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு அவுஸ்ரேலிய பிரதமர் நல்ல பெயரை வாங்கி கொடுக்க நினைத்தது எப்படி?. இதே வேளை கனேடியப் பிரதமர்…

    • 3 replies
    • 1.6k views
  14. போர்க்குற்றத்தைப் பாவியுங்கள் கூட்டமைப்புக்கு அமெரிக்கா ஆலோசனை இலங்கை அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் இருக்க, கொழும்புடன் பேசித் தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக வோஷிங்ரனில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது போர்க் குற்றச்சாட்டால் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசின் பலவீனங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கப் பாருங்கள் என்பதே அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் சாரம் என்று கூறப்படுகிறது.அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்…

    • 0 replies
    • 1.1k views
  15. சிறிலங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது ஒரு தேசிய பிரச்சினை - அத்வானி சிறிலங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவது ஒரு தேசிய பிரச்சினை எனவும், இவ்வாறான தாக்குதல்களை நிறைவுக்குக் கொண்டு வருமாறு சிறிலங்காவிடம் இந்தியா உறுதியான கோரிக்கையை விடுக்க வேண்டும் எனவும் வெள்ளியன்று பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானி மதுரையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்கு போதியளவு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அத்வானி மேலும் தெரிவித்துள்ளார். "இந்த விடயத்தை உள்நாட்டுப் பிரச்சினையாக மட்டும் கருதிவிடக்கூடாது. இது தமிழ்நாட்டுடன் மட்டும் தொடர்புபட்ட பிரச்சினையல்ல. இது …

  16. பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டு உள்ளக உப நிகழ்வுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி பங்கெடுப்பு: அவுஸ்றேலியாவில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒர் அங்கமாக நடைபெறும் உள்ளக உப மாநாடுகளிலும், நிகழ்வுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் அவர்கள் பங்கெடுத்து வருகின்றார் என நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்றேலியாவின் முன்னாள் பிரதமர் Malcolm Fraser> Trinidad & Tobago நாட்டின் பிரதமர் Kamla Persad-Bissesar உட்பட பல நாடுகளுடைய உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகள…

  17. அனைத்துலக சமூக அழுத்தத்தில் இருந்து சிறிலங்காவை பாதுகாக்கும் இந்தியா பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதைப் புறக்கணிப்பது தொடர்பான கனேடிய நாட்டின் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் விடயத்தில் இந்தியா உதவி புரிந்த விடயத்தை சிறிலங்கா ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தியுள்ளன. இவ்வாறு Express News Service நிறுவனத்திற்காக கொழும்பிலிருந்து அதன் சிறப்பு செய்தியாளர் P K Balachandran எழுதியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் சரியான பதில் கூறாததால் 2013ல் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதைப…

  18. ஏழாம் அறிவின் பஞ்டயலொக்குகள் இலங்கையில் வெட்டப்பட்டன – தணிக்கைக்குப் பின் வெளியிட அனுமதி:- 29 அக்டோபர் 2011 இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ஏ.ஆர் முர்கதாசின் இயக்கத்தில் நடிகர் சூயாவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஏழாம் அறிவு பொதுவாக படம் துவங்கிய முதல் பத்து நிமிடங்கள் மிகச் சிறப்பாகவும் பின்னர் சலிப்பாகவும் இருப்பதாக பட விமர்சனங்கள் வெளியாகியிருந்தாலும் பரவலாக தமிழ் உணர்வாளர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது காரணம் படத்தில் வரும் தமிழர்கள் சார்ந்த பஞ்ச் டயலாக்குகள்தான் காரணம். பிரதானமாக ஒன்பது பேர் சேர்ந்து அடிக்கிறதுக்கு பேர் வீரமில்லை துரோம், தமிழனா இருந்தா திருப்பியடிக்கணும் போன்ற வசனங்களுக்கு திரயரங்குகளில் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு ஆனால்…

  19. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தற்காலிகமாகவோ அன்றி நிரந்தரமாகவோ மௌனித்துள்ள இவ் வேளையில், இலங்கை அரசு ஈழத் தமிழர்களை சிங்களவர்களாகவும், தமிழர் தாயக பிரதேசத்தை சிங்கள தேசமாகவும், சைவ, கிறிஸ்தவ மக்களை பௌதர்களாகவும் மாற்றும் வேலையை திறம்பட செயற்படுத்தி வருகின்றது. பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறியபோது எவ்வாறு எல்லைப்புறத்தில் வாழ்ந்த தமிழர்களை சிங்களவர்களாக மாற்றினார்களோ அவ்வாறே இப்பொழுதும் நடைபெறுகின்றது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களால் இயன்றவற்றைச் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தலில் மக்களால் நிராகக்கப்பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறை காண்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தினம் மக்களையும், மண்ணையும் பறிகொடுத்துக்…

  20. கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் பேர்த் நகரில் மகிந்தவைக் கைது செய்யக் கோரி தமிழர்கள் போராட்டம் [ வெள்ளிக்கிழமை, 28 ஒக்ரோபர் 2011, 10:09 GMT ] [ கார்வண்ணன் ] அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்ற தமிழர் கோரியதாக ஏஏபி செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சவுக்கு அவுஸ்ரேலியாவில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது- ஆன…

  21. [ சனிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2011, 01:38 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் இருந்து தப்பிச் சென்றால் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009 ஏப்ரல் 15ம் நாள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனுக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், றொபேட் ஓ பிளேக்கிற்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பாக இந்த தகவல் பிரமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வருவதற்க…

  22. [ சனிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2011, 02:15 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் அங்கு தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் மாவை.சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த 26ம் நாள் தொடக்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், அடுத்த மாதம் 4ம் நாள் வரை பேச்சுக்கள் தொடரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளதாக பி…

  23. இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு புத்த பிக்குகள் நன்றி தெரிவித்துள்ளனர்.அவுஸ்ரேலியாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ஷவை காப்பாற்றியதற்காக சிங்கள ராவய என்ற புத்த பிக்குகளைக்கொண்ட அமைப்பு அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய அரசாங்கம் தக்க தருணத்தில் தமது தலைவரையும் நாட்டையும் காப்பாற்றியுள்ளதாகவும் புத்தபிக்குகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு இன்று முற்பகல் சென்ற இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகள் அவுஸ்திரேலிய தூதுவரிடம் மகஜர் ஒன்றை வழங்கியதுடன், தமது அமைப்பின் சார்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இலங்கைக்கு எதிராகவும் ஜனாதிபதிக்…

  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்ட சகல விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாரானதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஒ பிளக்கிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவித்தால் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி. போன்ற சிங்கள தேசியவாத கட்சிகள் அதிருப்தி அடையக் கூடும் என கோதபாய தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படாவ…

  25. கனடாவில் உள்ள சிறிலங்காவின் தூதரக ஆணையம் தீபாவளிப் பண்டிகை நிகழ்வொன்றை எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி பெருமெடுப்பில் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கைத்தீவின் பல்லின மக்களின் ஒன்றுபட்ட நிகழ்வென பிரச்சாரப்படுத்தியவாறு கனடிய ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கனடிய அரசியல் மட்டங்கள் ஏற்பட்டு வரும் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்த நிகழ்வினை சிறிலங்காவின் தூதரகம் ஆராரவத்துடன் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவே கருதப்படுகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசின் இந்த சூழ்சியைக் முடியடிக்கும் நோக்கில் அமைதிவழியிலான போராட்டம் ஒன்றுக்கு ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.