ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
குடுகாரர்கள், பாதாள உலகக் குழுவினர் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் செய்ய இடமளிக்கக்கூடாதென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான செயலாளர், அரசாங்க அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர்களை அரசியலில் ஈடுபடுத்தினால் ஏற்படும் பாரதூரமான விளைவுக்கு அண்மையில் முல்லேரியாவில் இடம்பெற்ற சம்பவம் நல்லதொரு உதாரணம் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். 1977ம் ஆண்டு தொடக்கம் குடுகாரர்கள், கொலையாளிகள், குற்றவாளிகள் நாட்டின் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளதாகவும் அதுவொன்றும் புதுமை அல்லவெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவர்கள் அரசியலுக்கு வருவது பணம், அதிகாரம் மற்றும் ஊடகங்கள் ஊடாக பிரபல்யம் என்பவற்றை பெற்றுக்கொள்ளவே தவிர நாட்டுக்…
-
- 1 reply
- 681 views
-
-
கடந்த 4 வருடங்களாக நாட்டிலல் 49 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளார்கள் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபையின் பட்டதாரி உறுப்பினர் யோ. கோபிகாந் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த 49 ஆயிரம் பட்டதாரிகளம் எந்தவித தொழிலுமின்றி உள்ளார்கள் என்றும் புத்திஜீவிகளைப் புறக்கணித்தால் நாடு பின் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் இதனால் உடனடியாக அரசு பட்டதாரிகளை தொழிலுக்கு உள்வாங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பட்டத்தை பூர்த்திசெய்த 49ஆயிரம் பட்டதாரிகள் வேலையுமின்றி இருக்கின்ற போது பாடசாலை மாணவர் மத்தியில் கற்க வேண்டும் என்ற ஆர்வம் குறைக்கப்படுகின்றது. பட்டதாரிகளை தொழிலுக்கு உள்வாங்கும் போது பரீட்சை நடத்துவது நியாயமானதல்ல. கல்விக…
-
- 1 reply
- 840 views
-
-
அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் இன்றிரவு ஒளிபரப்பப்பட்ட இலங்கை பற்றிய அறிக்கை.
-
- 2 replies
- 1.1k views
-
-
இணைத்தள செய்தியாளரைத் தேடி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர் Wednesday, October 19, 2011, 0:55 இலங்கை தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து தகவல்களை வெளியிட்டு வரும் இணையத்தளம் ஒன்றுக்கு செய்திகளை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தி, ஒருவரை கைதுசெய்ய, குற்றப்புலனாய்வு பிரிவினர், அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிடியாணையுடன், பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். குறித்த நபர், நேற்று (17) அதிகாலை பிரான்ஸ் பயணமானதாக அவரது உறவினர்கள், ஆவணங்களுடன் சாட்சியங்களை முன்வைத்துள்ளனர். இதன் பின்னர், அந்த நபர், பிரான்சில் தங்கியுள்ள இடத்தின் விலாசம் மற்றும் ஏனைய தகவல்கள் குறித்து பொலிஸார் விசாரித்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து, பதிவே…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழரின் தலை விதி புலம்பெயர் தமிழர்களின் கைகளில்தான் உள்ளது இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எதிராகவும், புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராகவும், ஒரே நேரத்தில் பிரசாரப் போரினைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் மேற்படி இரு சக்திகளுக்கும் எதிராக இராஜதந்திர நகர்வுகளிலும் இறங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த நெருக்குவாரங்கள் உலக அரங்கில் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புலம்பெயர் தமிழர்களால் பல மேற்கத்தைய நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பணியாற்றிய இராணுவ உயர் அதிகாரிகளுக்கெதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை தொடர்பாக அராங்கம்…
-
- 6 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. சலுகை 2013 வரை நீடிப்பு 2010ஆம் ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. திட்டம் 2013ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழுள்ள வர்த்தக திணைக்களம் இன்று அறிவித்தது. இதற்கான அங்கீகாரம் வழங்கும் பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா விரைவில் கையொழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்தது. ஜி.எஸ்.பி. திட்டம் நீடிக்கப்படுவதனை வரவேற்பதாக வர்த்தக திணைக்களம் தெரிவித்தது. இச்சட்டத்தில் ஒபாமா கையொப்பமிட்டால் ஜி.எஸ்.பி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உள்ளடக்கும் அனைத்து பொருட்களுக்கும் பூச்சிய சத வீத வரியே விதிக்கப்படும். …
-
- 1 reply
- 1.1k views
-
-
[Tuesday, 2011-10-18 11:36:08] ஸ்காபரோ பகுதியில் பட்டப்பகலில் கள்ளர்கள் கதவை உடைத்து உட்புகுந்து களவு எடுப்பது அதிகரித்துள்ளது. காவல்துறை வீடுவீடாக சென்று வீட்டு உரிமையாளர்களை எச்சரித்து வருகிறார்கள். இருந்தும் களவுகள் நின்ற பாடில்லை. காவல்துறையும் கள்ளர்களை பிடித்த பாடாக இல்லை. கள்ளனைக் கண்டால் எங்களைக் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்! வீட்டை உடைக்கும் கள்ளர்கள் கணினி, கமரா வகைகளை விட்டு விட்டு தங்க நகைகளையே எடுத்துப் போகிறார்கள். அதற்காக பீரோவைக் கவுட்டுக்கொட்டி அங்குலம் அங்குலமாகத் தேடுதல் நடத்துகிறார்கள். தங்க நகைகளை திருடர்கள் இலக்கு வைப்பதற்குக் காரணம் அதற்குக் கிடைக்கும் உச்ச விலை. ஒரு அவுன்ஸ் தங்கம் …
-
- 6 replies
- 1.5k views
-
-
நேற்று சிறிலங்கா இராணுவத்தினரின் 40 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரவு நடன இசை விருந்து நிகழ்ச்சி கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்தது. இதன் போது ஒட்டுக்குழு மன்னன் கருணா இரவு 10 மணிபோல அந்த விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தார். சிறிது நேரத்தின் பின்னர் கோத்தாவும் , கோத்தாவின் மனைவியும் கூடவே கருணாவும் மேடையில் ஏறி நடனம் ஆடினர். . இந்த நிகழ்வில் மூத்த இராணுவ அதிகாரிகள், முன் நாள் தளபதிகள் என அனைவரும் கூடி இருக்க இராணுவத்தினரையும் 600 பொலிசாரையும் சுட்டுக்கொலை செய்த கருணாவை மேடையில் ஏற்றி கோத்தா நடனம் ஆடியமை இராணுவத்தினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியதாக முன் நாள் தளபதிகள் ரொஹான் தளுவத்த கூறியுள்ளார். . கருணா இரவு நிகழ்ச்சிக்கு வரும் போது அங்கிருந்த இராணுவத்தின…
-
- 2 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில், அங்கத்துவக் கட்சிகள் இரண்டு மட்டும் இடம்பெறுவதாக குறை கூறப்படுகிறது அமெரிக்காவுக்கு செல்லும் குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் அங்கம் வகிக்கவில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறை கூறினார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும் ஈ,பி,ஆர்.எப் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் அமெரிக்காவுக்கு செல்கிறார்கள். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் ஆகியவற்றின் சார்பில் பிரதிநிதிகள் செல்லவில்லையெனவும், தமிழரசுக் கட்சியில் இருந்து மூன்றுபேர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும் க…
-
- 1 reply
- 816 views
-
-
புதிய நிர்வாக மாற்றத்தின்படி வெலிஓயா என்ற மணலாறு பிரதேச செயலகப் பிரிவு, அநுராதபுர நிர்வாகத்தில் இருந்து முல்லைத்தீவின் நிர்வாகத்துக்கு கீழ் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளை மீளமைக்கும் திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள குடியேற்றவாசிகளை கொண்ட வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு போர் காரணமாக அநுராதபுர மாவட்டத்தின் நிர்வாகத்தில் இருந்து வந்தது. தற்போது போர் அற்ற நிலையில் இது முல்லைத்தீவின் நிர்வாகத்துக்குள் மாற்றப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கீழ் மேற்கொள…
-
- 1 reply
- 770 views
-
-
எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நேற்று (16-10-2011) ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டது. வடமேற்கு லண்டன் பகுதியின் 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை நடைபெற்ற இவ் முக்கிய கலந்துரையாடலில் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து இருநூறிற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அகவணக்கத்தோடு ஆரம்பித்த இக் கலந்துரையாடலை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் அதன் தலைவி திரும…
-
- 4 replies
- 858 views
-
-
இருபத்தோராண்டுகாலமாக தூக்குக் கயிறுக்கொட்டடியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் முருகன் பேரறிவாளன் சாந்தன் ஆகிய மூவரி கருணை மனு இந்திய நடுவன் அரசால் நிராகரிக்கப்பட்டதையடுத்து தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏது நிலை உருவாகியது. இந்நிலையில் தமிழகம் யாரும் எதிர்பாராத வகையில் உணர்வெழுச்சி கொண்டு நடைபெற இருக்கும் அநீதிக்கு எதிராக திரண்டு நெருப்புப்பிழம்பாக கொதித்து நின்றது. இதன் உச்சமாக அப்துல் ரவூப் தொடங்கி முத்துக்குமார் முருகதாசன் போன்றவர்கள் காட்டிச்சென்ற தியாகப்பாதையில் சகோதரி செங்கொடி தீச்சுவாலைகளை தனது மேனிபடரவிட்டு உயிர்த்தியாகம் செய்திருந்தார். உடனடியாக பேதங்களை மறந்து ஓரணியில் திரண்டு மாபெரும் தலைமையினை உருவாக்கி தன்னெழுச்சி கொண்டு தணலாகி நின்ற தமிழக மக்களை வழிநடாத…
-
- 0 replies
- 699 views
-
-
புத்தர் சிலை மற்றும் தம்மாவை மணி என்பவற்றை இந்தியாவிற்கு நன்கொடையாக வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது. இதன்படி இந்தியாவின் ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறை வளர்ச்சி திணைக்களத்திடம் இந்த சிலை மற்றும் மணி என்பன கையளிக்கப்படவுள்ளன. இதன்மூலம் இலங்கை மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு இடையேயான உறவு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர பிரதேச நூதனசாலை ஒன்றுக்கு விஜயம் செய்த இந்தியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இது குறித்து ஆந்திர பிரதேச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். http://www.eeladhesa...ndex.php?option
-
- 0 replies
- 609 views
-
-
ஸ்ரீதரன் எம்.பி.யின் கூற்றுக்கு ஈ.பி.டி.பி. கண்டனம் தெரிவிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்ரமணியம் தனபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் இணையத்தளங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளமை கண்டனத்துக்குரியது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் மேற்படி கூற்றுக்கு கண்டனம் தெரிவித்து அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆதரவு த…
-
- 1 reply
- 1.1k views
-
-
Euro Police warns SL on LTTE activities Tuesday, 18 October 2011 15:17 The Euro Police had warned Sri Lanka about increased LTTE activities internationally, and a Paris court alone had imprisoned 21 LTTE operatives in recent times, Minister Prof. G.L. Peiris said in Parliament today. External Affairs Minister Prof. Peiris said that the government, therefore, could not relax security attached to President Mahinda Rajapaksa at any cost under such circumstances. http://www.dailymirror.lk/news/14182-euro-police-warns-sl-on-ltte-activities.html
-
- 2 replies
- 2k views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் நிலை உருவாகியிருப்பது சிறிலங்கா அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பான வல்லுனர் ஜிம் மக் டொனால்ட், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையம் மூலம் அமெரிக்க அதிபருக்கு மனு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தார். வெள்ளை மாளிகையின் இணையத் தளத்தில் இதுபோன்ற மனுக்கள், குறிப்பிட்டளவு கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அமெரிக்க அரசு அந்த விவகாரத்தைப் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளும். …
-
- 3 replies
- 2k views
-
-
இலங்கையின் போர் குற்றம் தொடர்பாக அவுஸ்ரேலிய தொலைக்காட்சியான நியுஸ் 10 ஒரு பெட்டகத்தை ஒளிபரப்பியது,இதில் கிறீன் கட்சியின் பிரதி நிதிகள், இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் உடபட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் விரைவில் கொமன்வெல்த் மாநாடு நடைபெற இருப்பதும் இதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது. காணொளியை பார்க்க.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2896:2011-10-18-10-44-48&catid=314:2011-06-07-14-43-55
-
- 0 replies
- 1k views
-
-
தெஹிவளை கல்கிசை பகுதியில் மீண்டும் இடதுசாரிகளின் செயற்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களும் தொழிலாளர்களும் நிறைந்து காணப்பட்ட இப்பகுதியில் முன்பு இடதுசாரித் தலைவர்கள் ஆதிக்கம் பெற்று விளங்கினர். தற்போது இடதுசாரித் தலைவர்களான தோழர்கள் பிட்டோ, ஜேம்ஸ் காரியவசம் போன்றோர் முன்னைய காலத்தில் தாம் சமூக நீதிக்காக போராடிய வரலாற்றை மக்களுக்கு தேர்தல் காலத்தில் தெரிவித்து வந்தனர். ஆனால், இவர்கள் இன்று அங்கம் வகிப்பதோ பேரினவாத கூட்டரசியல் ஆகும். ஆனாலும் இவர்கள் இடதுசாரிகள் வேறாக அணிதிரட்டப்பட வேண்டும் எனப் பேசி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தெஹிவளை கல்கிசை மாநகர சபைக…
-
- 0 replies
- 833 views
-
-
யுத்தம் காரணமாக இருபது வருடங்கள் நடத்தப்படாமல் இருந்த இராணுவத்தின் வருடாந்த இராபேசன நடன விருந்து, கடந்த 15 ஆம் திகதி கொழும்பு கண்காணி மற்றும் கருத்தரங்கு மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பிரிவின் தலைவரான பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துக்கொண்டனர். இவர்கள் இருவரும், இணைந்து விருந்தில் நடனமாடினர். கருணா தனது பரிவாரங்களுடன் இரவு 10 மணியளவில் விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார். இவர் விருந்துக்கு வந்ததை பார்த்த முழு இராணுவ அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். காரணமாக அங்கு முன்னாள் இராணுவ தளபதிகளாக ஸ்ரீலால் விஜேசூரிய, ஜெனரல் ரொஹான் தளுவத்த, ஜெனரல் ஜெரி சில்வா, பாதுகாப…
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கு அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போது தான் 30 வருடகால யுத்தத்தை போன்ற கால கட்டம் ஏற்பட வாய்ப்பிருக்காது. யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் எனவும் அதனைத் தீர்மானிப்பதற்கான உரிமை வேறு எந்தவொரு நாட்டிற்கும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி தெரிவிக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில். அண்மையில் இடம்பெற்ற நேர்காணலின் போது கனேடிய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களின் பின்னர் இதுவரை இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலான நிலைப்பாடு குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகர் தெளிவுபடுத்தினார். இலங்கை அரசாங்கம் பாரிய முன்னேற்…
-
- 0 replies
- 717 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 07:48 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அமெரிக்கா அது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் வராது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனரிடம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போதுமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு, அது வெளியிடப்படும் வரை அமெரிக்கா காத்திருக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அது தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்க தாம் வ…
-
- 0 replies
- 941 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 01:42 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் தூதுவராக அட்மிரல் திசார சமரசிங்கவை ஏற்றுக்கொள்ள முன்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு தெரிந்திருந்ததா என்பதை வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் வெளிப்படுத்த வேண்டும் என்று, அவுஸ்ரேலியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிசப் கோரியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் அட்மிரல் திசார சமரசிங்க வடக்கு, கிழக்கு பகுதிகளுக்காக கடற்படைத் தளபதியாக இருந்தவர். ஆயுதம் தரிக்காத பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்தியதாக அவுஸ்ரேலியாவிலும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 693 views
-
-
வடக்கில் சிங்களமயமாக்கல் நடவடிக்கையினைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற அரசாங்கம் அரச நிர்வாககங்களின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரையிலும் சிங்களவர்களைப் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் உட்பட்ட அரச நிர்வாகங்களின் கீழ் உள்ள கட்டமைப்புப் பணிகளுக்கு சிங்களவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீயின் துணையுடன் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அங்கிருந்து அகற்றப்பட்டு மன்னார் மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. …
-
- 0 replies
- 407 views
-
-
இணையங்களுக்கு தகவல் வழங்குவோர் மீது இரகசிய நடவடிக்கை Tuesday, October 18, 2011, 11:42 உள் நாட்டில் இருந்துகொண்டு வெளி நாட்டு இணையத்தளங்களுக்கு செய்திகளை வழங்குவோர் தொடர்பில் ஓர் இரகசிய நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்க கோத்தபாய அறிவுறுத்தியுள்ளார். இலங்கையில் இருந்து தகவல்களை வழங்கி வரும் நபர்கள் குறித்து கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். மஹிந்த இராட்சியத்தின் அட்டூளியங்களை நாள்தோறும் உள் நாட்டில் இருக்கும் ஊடகவியலாளர்கள் வெளினாடுகளுக்கு வழங்கிவருகின்றனர். இது அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றது. அண்மையில் கொலன்னாவ தொகுதியின் முல்லேரியா பகுதியில் க…
-
- 1 reply
- 766 views
-
-
கொழும்பு நகரில் எந்தவொரு வீட்டையும் அகற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை : ரணில் Tuesday, October 18, 2011, 12:05 கொழும்பு வாழ் மக்களை மையப்படுத்தியதான கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகம் இங்குள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பினையும் உரிமையினையும் உறுதிப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருக்கின்றது. அத்துடன் குறை வருமானம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது பிரதான பணியாகும். இதற்கு சகலரினது ஒத்துழைப்பும் மிகமிக அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி உறுதியளித்ததுபோல் கொழும்பில் எந்த வொரு வீடும் உடைத்து அப்புறப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதனை நிலைப்படுத்துவதற்கு கொழும்பு மாநகரச…
-
- 1 reply
- 533 views
-