ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொலியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார். இதனை இன்னர்சிற்றி பிரஸ்…
-
- 0 replies
- 875 views
-
-
ஹெயிட்டியில் பணி புரியும் சிறிலங்கா துருப்பினர் நாட்டிற்கு நற்பெயரை தேடி தந்துள்ளதாக சிங்கள இராணுவ தலபதி கூறியுள்ளார். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் நூற்றிற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஹெயிட்டியில் உள்ள சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். . தற்போது லெபனானில் இருகும் சிங்கள இராணுவத்தளபதி; ஐ.நா.அமைதிகாக்கும் படைக்காக ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கை இராணுவ வீரர்கள் நன்னடத்தையில் நாட்டுக்காக நற்பெயரை பெற்றுக்கொடுத்திருப்பதாக சுட்டிக்காட்டி லெபனானில் உள்ள இலங்கை வீரர்களும் அதேபோன்று ஒழுக்கம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாராம். மூலம்
-
- 0 replies
- 591 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 26, 2011 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான். உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூ…
-
- 0 replies
- 494 views
-
-
கனடாவிற்கு கப்பல் மூலம் சென்றவர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் காணப்படுவதாக கனடா அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமெரிக்க தீவரவாத தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களின் முன்பு ஓஷியன் லேடி கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்ற 76 இலங்கையர்களின் கைவிரல் அடையாளங்கள் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் பரிசோதிக்கப்பட்ட போதே இந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர். தகவல் கோர்ப்பின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்த போது இந்த இருவரும் அடையாளம் காணப்பட்டதாக அமெரிக்க தீவரவாத தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கோஹன் தெரிவித்துள்ளார். மேலும், கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒட்டாவாவில் உள்ள அமெரிக…
-
- 0 replies
- 940 views
-
-
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் _ வீரகேசரி நாளேடு 9/26/2011 10:40:09 AM இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான வேதாரண்யம் மீனவர்கள் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் கொலனியை சேர்ந்தவர்கள் மு. ஜெயபால், க. வீரமணி, சுந்தரமூர்த்தி. மூவரும் புஷ்பவனத்திலிருந்து கண்ணாடி இழைப் படகில் வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்றனர். அன்று இரவு சுமார் 11 மணியளவில் வேதாரண்யத்துக்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு படகில் வந்த இலங்கைக் கடற் படை யி னரில் இருவர், அவர்களின் படகில் ஏறி இரும்புக் கம்பியைக் கொண்டு மீனவர்களைத் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த ஐஸ…
-
- 0 replies
- 391 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரும் சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழக்காடும் கேணல் ரமேஸ் படுகொலை வழக்கு சிறிலங்கா அரசுத் தலைவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் இந்த அழைப்பாணை அனுப்பியுள்ளது. சிறிலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில தொடுக்கப்பட்ட வழக்கிலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்நத அழைப்பாணையை அடுத்து சிறிலங்கா அரசுத் தலைவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை மீளவும் இன்னுமொரு சந்தர்பத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்குள் காலடி வ…
-
- 2 replies
- 831 views
-
-
திங்கட்கிழமை, 26 செப்ரெம்பர் 2011, 00:07 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவர் தனது அமெரிக்கப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியுயோர்க் நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து சிறிலங்கா அதிபர் தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு கொழும்பு திரும்புவார் என்று விடுதலைப் புலிகளும், தமிழீழம் அமைக்கும் திட்டத்தை கொண்டிருப்போரும் நம்பியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. எனினும் சிறிலங்கா அதிபர் த…
-
- 2 replies
- 839 views
-
-
சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொலியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார். இதனை இன்னர்சிற்றி பிரஸ் செய்…
-
- 0 replies
- 793 views
-
-
[ திங்கட்கிழமை, 26 செப்ரெம்பர் 2011, 00:02 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா விவகாரத்தில் வெளியாரின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்களை தவிர்ப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்துகின்ற பேச்சுக்களை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை கூறியுள்ளார். நியுயோர்க்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு கூறியுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் தகவல் வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் ஐ.நாவுக்கான பயணம் தொடர்பாக நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம பேசிய இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், இ…
-
- 0 replies
- 663 views
-
-
[ திங்கட்கிழமை, 26 செப்ரெம்பர் 2011, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பு வாதப்பிரதிவாதங்கள், குறுக்குவிசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்த சந்திப்பாகவே நடந்திருப்பதாக நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அவசரகாலச்சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், அவசரகாலச்சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள் தலையெடுப்பதைத் தடுக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகவும் ச…
-
- 0 replies
- 512 views
-
-
Sep 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் இன்று மற்றொரு காவியம் கல்லில் படைக்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழர்களின் நினைவாகவும், அவர்களுக்காகத் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 20 இளம் தியாகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், தமிழக - தமிழீழ வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகளை வ…
-
- 3 replies
- 1.3k views
-
-
வட, கிழக்கு மக்களுக்கு நிம்மதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்ததால் உலகிற்குப் பதில் கூறும் நிலைமை- அமைச்சர் பசில் ராஜபக்ஷ வடக்கு, தெற்கு மக்களுக்கு நிம்மதியாக வாழும் உரிமையை பெற்றுக் கொடுத்ததினால் உலகில் பல நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையிலும் பதில் சொல்ல வேண்டியேற்பட்டுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீர்கொழும்பு மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது கூறினார். நெதர்லாந்து அரசின் உதவியுடன் 7200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந் நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிக்கும் வைபவம் கொச்சிக்கடை, பம்புகுழி நீர் விநியோகத் திட்ட அலுவலக வளவில் அமைச்சர் தினேஷ் குணவர…
-
- 0 replies
- 448 views
-
-
தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: சவேந்திர சில்வா தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள்; தளபதிகளான ரமேஷ் மற்றும் சூசையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவியும் சூசையின் சகோதரியுமான வத்சலா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக ரமேஷின் மனைவி வத்சலா அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றில் தொடுத்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு எல்.ரி.ரி.ஈயின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
சுதந்திர தமிழீழத்தை முன்னிறுத்திய நியூ யோர்க் பொங்குதமிழ் பிரகடனம் ! சுதந்திர தமிழீழத்தை முன்னிறுத்தி நியூ யோர்க் ஐ.நா தலைமையகத்திற்கு முன்னால் வட அமெரிக்க தமிழர்களின் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை, ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உரையாற்றிய வேளை, பொங்குதமிழர்காக எழுச்சிபூண்ட தமிழர்கள், மகிந்த ராஜபக்சவின் தமிழின அழிப்பு முகத்தை கொட்டொலிகளாலும், பதாதைகளாலும் அம்பலப்படுத்தினர். ஈழவிடுதலைப் போராட்டத்தில், மக்கள் எழுச்சியின் குறியீடாக உள்ள பொங்குதமிழ் பெருநிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கொட்டு மழைக்கு மத்தியில் இடம்பெற்ற பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வில் அமெரிக…
-
- 12 replies
- 1.1k views
-
-
[Monday, 2011-09-26 02:50:34] தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 24 ஆம் ஆண்டு மற்றும் வீர காவியமான கட்டளைத்தளபதிகளான கேணல். சங்கர், மற்றும் கேணல். ராயு ஆகியோருக்கான நினைவு வண்ணக்க கூட்டமமும் நாட்டுபற்றாளர் அன்னை ஏரம்பு சின்னம்மா அவர்களின் அஞ்சலிக்கூட்டமும் கனடா ரொறொன்ரோ நகரில் அமைந்திருக்கும் கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் 24 ம் திகதி மாலை 6 - 9 மணி வரை நடைபெற்றது. திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினவு தினத்தை கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் ஸ்காபரோ கலைபண்…
-
- 0 replies
- 735 views
-
-
Col Ramesh's wife files a case in US against Sri Lanka President for Killing her husband: TGTE Col Ramesh's wife, Mrs. Vathsala Devi, has filed a case in the United States, against the visiting Sri Lanka President Mahinda Rajapakse for killing her husband. This case was filed in the Southern District of New York, under Alien Tort Statutes, on behalf of Col Ramesh's wife, by Attorney- at- Law Visuvanathan Rudrakumaran. The docket number of this case is: 11 CIV 6634. Col Ramesh was shown on a documentary by UK's Channel 4 "Sri Lanka's Killing Fields", being interrogated by Sri Lankan soldiers in an undisclosed location. His body was also shown in differen…
-
- 27 replies
- 2.4k views
-
-
சீன இணையத் தளங்களை இலக்குவைத்து அமெரிக்காவும் இந்தியாவும் கடந்த வருடம் ஆயிரக்கணக்கான சைபர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீன அரசினதும் ஏனைய அமைப்புகளினதும் இணையத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட 4 இலட்சத்து 93 ஆயிரம் சைபர் தாக்குதலில் அரைப்பங்கிற்கும் அதிகமானவை குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டவையாகுமென சீனாவில் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ட்ரோஜன் மென்பொருள் மூலமான தாக்குதல்களாக இருப்பதுடன் 14.7 வீதமான கணினிஐ.பி.முகவரிகள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகவும் 8 வீதமான ஐ.பி. முகவரிகள் இந்தியாவைச் சேர்ந்தவையாகவும் உள்ளன. அரசின் 4635 இணையத்தளங்கள் உள்ளிட்ட35,000 இ…
-
- 0 replies
- 723 views
-
-
மண்ணின் மகிமை வேலைத் திட்டம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி உரித்து பதிவுக்கான மண்ணின் மகிமை வேலைத் திட்டம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் இந்ததிட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாணக் காணி ஆணையாளர் தெரிவித்துள்ளார். நில அளவைத் திணைக்களம், காணி நிர்ணய திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம், பதிவாளர் திணைக்களம் என்பன இணைந்து மண்ணின் மகிமை வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. இதன்போது நில அளவைத் திணைக்களத்தினால் இலவசமாக நில அளவை செய்யப்பட்டு காணியின் உரித்து நிர்ணயம் செய்யப்பட்டு காணிக்கான உரித்துச் சான்றிதழ் ப…
-
- 0 replies
- 928 views
-
-
கடுமையாக சுகவீனமுற்ற தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை 25 செப்டம்பர் 2011 ஜெகதீஸ்வன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கடுமையாக சுகவீனமுற்ற தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்யுமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 33 வயதான ராசரட்னம் ஜெகதீஸ்வரன் என்ற தமிழ் கைதியை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெகதீஸ்வரன் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்து உள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு குறித்த நபரை விடுதலை செய்ய வேண்ட…
-
- 0 replies
- 434 views
-
-
சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொளியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார். இதனை இன்னர்சிற்றி பிரஸ் …
-
- 0 replies
- 1.6k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பும் இலங்கையும் கூட்டாக வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த கால முறுகல் நிலைமைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி…
-
- 3 replies
- 765 views
-
-
ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டை ஐ.நா. விவாதத்துக்கு எடுக்காது வீரகேசரி வாரவெளியீடு 9/25/2011 10:09:25 AM இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா.சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறு இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங்பூரி தெரிவித்தார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கையின் ஈழத் தமிழருக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடந்திருப்பதாகவும் கடுமையான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுக…
-
- 2 replies
- 1k views
-
-
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 5000 கோடி ரூபா நட்டத்தில் news இவ்வருட இறுதிக்குள் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் ஐயாயிரம் கோடி ரூபா வரையான நட்டத்தை அடையக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடத்தில் இதுவரை 40 பில்லியன் (நாலாயிரம் கோடி) ரூபாவை நட்டமாக எதிர்கொண்டுள்ள இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இவ்வருட இறுதிக்குள் ஐயாயிரம் கோடி ரூபா வரையான நட்டத்தை அடையும் நிலை இருப்பதாக அரசு மேற்கொண்டுள்ள கணக்காய்வுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது. முகாமைத்துவத்தின் குறைபாடுகள், எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் உட்பட்ட விடயங்கள் இந்த நட்டத்திற்குக் காரணமென்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நட்டத்தை அடுத்த வருடத்திலும் …
-
- 2 replies
- 709 views
-
-
மஹிந்த இராஜபக்ஷவிற்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நியூயோர்க்கில் மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இதனால் மஹிந்த இராஜபக்ஷ சவேந்திர சில்வாவை மனம் நொந்துபோயுள்ளார்.. இது சவேந்திர சில்வா திட்டமிட்டு செய்தாரா? அல்லது பாலித கேகன்னவும் அமெரிக்காவிற்கான தூதர் ஜாலிய விக்கிரமவும் சேர்ந்து செய்த திருவிளையாடலா என தெரியவில்லை என கொழும்பு செய்திகள் கூறுகின்றன.. மஹிந்த இராஜபக்ஷவிற்கும் சவேந்திர சிலாவவில் நம்பிக்கை இல்லை. இதுபற்றி கோத்தாவிற்கு மஹிந்தர் ஏற்கனவே பலதடவைகள் எச்சரித்துள்ளார். ஆனால் கோத்தா எதற்காக சவேந்திர சில்வாவை தூக்கிப்பிடிக்கின்றார் என தெரியவில்லை என கொழும்பு ஆங்கில இணையம் ஒன்று கூறியுள்ளது.. மஹிந்த உரையின் போது காலியான இருக்கைகள் …
-
- 3 replies
- 1.6k views
-
-
Sep 24, 2011 / பகுதி: செய்தி / இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நகர்வை புரிந்துகொண்டிருந்த புலிகள்! இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நகர்வை புரிந்துகொண்டிருந்த புலிகள்! http://www.pathivu.com/news/18523/57//d,article_full.aspx
-
- 4 replies
- 2.6k views
-