Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு தினக்குரல் தினசரியை 3 மாதங்களில் மூடிவிடுவதற்கு திட்டம்? ஊழியர்கள் மீது அச்சுறுத்தல்! 23 கோடி ரூபாவுக்கு எஸ்.பி.சாமியிடமிருந்து தினக்குரல் நிறுவனத்தை அண்மையில் வாங்கிய வீரகேசரி முகாமைத்துவம் மூன்று மாதத்துக்குள் தினக்குரலை மூடிவிடுவதற்குத் தீர்மானித்துள்ளமை தொடர்பாக இந்த இரு நிறுவனங்களுக்கும் பொதுமுகாமையாளராகப் பணியாற்றும் கந்தசாமி கூறியிருப்பதாக தொழிற் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தினக்குரல் ஊழியர்களிடமிருந்து இராஜினாமா கடிதங்கள் பலவந்தமாகப் பெறப்படுவதாதகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொழில் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போதே மூன்று மாதகாலத்தில் தினக்குரலை மூடிவி…

    • 0 replies
    • 777 views
  2. காலம் மாறியது காட்சியும் மாறுகிறது, தமிழர் தேசத்தின் நிர்மாணத்திற்கு,தொடரட்டும் வெற்றிகள்.தமிழ்நாட்டு நிகழ்வுகள் உலகத்தமிழினத்தின் ஜீவநாடியாகும்,உலகத்தமிழினம் இன்று நெஞ்சம் நிமிர்க்கிறது. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும்,பதுங்கிய புலியாய் சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதை மட்டுமே சுவாசித்துக்கொண்டிருக்கும் உலகத்தமிழர்களின் தலைவனின் நெஞ்சம் குளிர இன்று தொடங்கிய ராஜதந்திர வெற்றிகளின் தொடர்ச்சி நிச்சயமாக விரைவில் சுதந்திர தமிழீழம் அமைக்கும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிரிகளும் துரோகிகளும் சற்றும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தை துணிச்சலாக நி…

    • 2 replies
    • 973 views
  3. 04.09.11 மற்றவை ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் மரண தேதி குறிக்கப்பட்டு விட்டது. ராஜிவ் கொலை வழக்கில் இவர்களுக்கு உண்மையில் பங்கு இருந்ததா, விசாரணை முறையாக நடைபெற்றதா? என்கிற கேள்விகளை ஒதுக்கி விட்டு இறந்தவர் முன்னாள் பிரதமர் என்கிற ஒற்றை காரணத்தை முன்வைத்து அமைதியாக இருக்கிறோம். மரணம் இன்றோ, நாளையோ தனக்கு நடக்கும் என்கிற பதைபதைப்பில் இருபது ஆண்டுகளாக தூக்குக் கயிற்றின் அடியில் நிற்கும் மூவரும் தங்கள் பக்கத்து நியாயத் தையும் கேட்டு விட்டு தீர்ப்பு எழுதுங்கள் என கதறிக் கொண்டிருக்கிறார்கள். ராஜிவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்திய வெ…

    • 1 reply
    • 2.5k views
  4. யாழ். குடாநாட்டில் நேற்று 3 சிறுமிகள் காணாமல்போயுள்ளனர்! Published on August 30, 2011-7:44 am · யாழ். குடாவில் நேற்று மட்டும் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாயைச் சேர்ந்த 17வயது மாணவி எஸ்.ரோஷினி வடமராட்சி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் கனகலிங்கம் லக்ஷிகா, புதிய செம்மணி வீதி பாரதிபுரத்தைச் சேர்ந்த 6வயதுடைய வேலன் வேணிகா ஆகிய மூன்று சிறுமிகளுமே காணாமல் போயுள்ளனர். 6வயது சிறுமி வேணுகா நேற்று நல்லூர் கந்தசுவாமி கோவில் பூங்காவனத்திருவிழாவுக்கு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார் http://www.thinakkathir.com/?p=17423

  5. செங்கொடியின் உடல் இன்று அடக்கம் -செங்கொடியின் புரட்சிகர நடனம்! காணொளி இணைப்பு Wednesday, August 31, 2011, 10:16 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து பலியான செங்கொடியின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரில் இன்று (31.08.2011) நடக்கிறது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த 28.08.2011 அன்று காஞ்சீபுரத்தில் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த இளம்பெண் செங்கொடி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தீக்குளித்து இறந்தார். தகவல் கிடைத்ததும் பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள், சினிமா உலக பிரமுகர்கள் ஏராளமானோர் காஞ்சீபுரத்திற்க…

  6. 04.09.11 கவர் ஸ்டோரி ராஜிவ்காந்தி படுகொலையில் முதல் குற்றவாளியாக நளினி மீது சி.பி.ஐ. குற்றம் சுமத்தியபோது, இரண்டு மாதக் கருவாக நளினி வயிற்றில் இருந்தார் ஹரித்ரா. தொடர்ந்து நடந்த கொடும் விசாரணைகளில் நளினிக்கு ஏற்பட்ட சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு ஹரித்ரா அவதரித்தார். இப்போது தனது தந்தை முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி கண்ணீர் மல்க போராடி வருகிறார். ராஜிவ்காந்தி படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்டு 91-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர் முருகனும், நளினியும். சிறையிலேயே பிறந்த ஹரித்ரா மூன்று வயது வரையில் செங்கல்பட்டு, பூந்தமல்லி மகளிர் சிறையில் நளினியோடு இருந்தார். பின்னர் 95-…

  7. 04.09.11 ஹாட் டாபிக் ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு,தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் மீதான கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மூவரையும் தூக்கிலிடக் கூடாது என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மூவர் உயிரையும் காக்க இ ளம்பெண் செங்கொடி என்பவர் தீ வைத்து இறந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைத்துறை அறிவித்தது. ஆனால், தூக்கு தண்டனைக்குத் தடை விதிக்கக்…

  8. மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்கு தண்டனைக்கு எதிராக பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணையைத் தொடங்கியது. மூவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராம் ஜெத் மலானி உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த நிலையில், மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், …

    • 5 replies
    • 1.2k views
  9. சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரிபொதுக்கூட்டம் நடத்தினர்.இக்கூட்டத்தில் பெரியார் திராவிட கழக கொளத்தூர் மணி பங்கேற்று பேசினார். அவர், ‘’110 விதியின் கீழ் இவர்களை காப்பாற்ற எனக்கு அதிகாரம் இல்லை என பேசிய முதல்வரின் மனதை நம் தமிழர்களின் போராட்டங்களும், தோழர் செங்கொடியின் தீக்குளிப்பால் எழுந்த எழுச்சியும் மாற்றியதால், இன்று சட்டமன்றத்தில் மூவரை தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ளார்கள். இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டங்கள் என்பது வீண்போகாது என்பதே இது காட்டுகிறது. உச்சநீதிமன்றமே ராஜீவ்காந்த…

  10. தமிழ் மக்களைத் திசை திருப்பிவிடும் இந்திய சிறீலங்கா அரசுகளின் சதி ! Tuesday, August 30, 2011, 23:35 இன்னும் இரண்டு வாரங்களில் அதாவது செப்டம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது . அங்கு சிறீலங்கா புரிந்த மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்ப்பாக விவாதிக்க பட உள்ளது . மனித குல படுகொலையில் சோனியா அரசுக்கும் பங்கு உண்டு .ஐ.நா சபையில் விவாதிக்க உருவாகும் வாய்ப்பை சீர் குலைக்க இரு அரசுகளும் திட்டமிட்டு செயல் படுகின்றன . தமிழ் மக்களே சித்தித்து செயல்படுங்கள் . சில புல்லுருவி கட்சிகளும் , , ஊடகங்கங்களும் மக்களை திசை திருப்பி விடும் இந்த ஈனச் செயல் பின்னணியில் உள்ளார்கள் . சிலர் அறியாமையில் செய்கின்றார்கள் . இவர்களது அடி…

  11. தனியார் வகுப்புக்குச் சென்று விட்ட வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு மாணவிகளை மர்ம மனிதர்கள் இருவர் வழிமறித்து கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்றுநேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஹல்துமுல்ல தமிழ் வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இம் மாணவிகள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை தனியார் வகுப்புக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை நாதுன்ன பாலத்திற் கருகில் நின்றுக் கொண்டிருந்த மர்ம மனிதர்கள் இருவர் மாணவிகள் இருவரையும் கத்தியால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது காயமடைந்த இரு மாணவிகளும் ஹல்துமுல்ல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற வருகின்றனர். இச் சம்பவம் குறித்து…

  12. 30 ஆகஸ்ட் 2011 துரத்திச் சென்ற பொது மக்களுக்கும் இராணுவத் தினருக்கும் இடையே மோதல் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- திருநெல்வேலிப் பகுதியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் நுளைய முயன்ற ஆயுதந்தரித்த சில நபர்களை துரத்திச் சென்ற பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இன்றிரவு மோதல் உருவாகியுள்ளது. மர்ம நபர் என்ற போர்வையில் இவ்வாறு வீடுகளுக்குள் நுளைய முயன்றவர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது, மக்களைத் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். இதனையடுத்து படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் பதி…

  13. நூற்றுக்கணக்கான பெண்களை தவறான கோணத்திலிருந்து (up skirt) படம்பிடித்த சிட்னியில் வாழ் இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாதங்கள் பிற்போடப்பட்ட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. சபாபதி சந்திஹாசன் என்ற நபர் சுமார் ஒருவருடத்தில் 1000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுத்துள்ளார். 56 வயதான இவர் நிர்மாணத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த பெப்ரவரி மாதம் சிட்னி மத்திய ரயில் நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார். தனது கைப்பெட்டியின் மேல் டிஜிட்டல் கமராவை வைத்து பெண்கள் நடந்து செல்லும் பாதையில் அந்த கைப்பெட்டியை வைத்து இவ்வாறான புகைப்படங்களை எடுத்துள்ளார். இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் புகைப்படங்களி…

  14. http://www.yarl.com/files/110830_save_tamils_moment_johnson.mp3

    • 0 replies
    • 915 views
  15. தாமதிக்காது தீர்வை முன்வைக்க விரைந்து செயல்பட வேண்டும்- இந்து ஆசிரிய தலையங்கம்! Published on August 30, 2011-11:37 am · No Comments ‘ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் வரைபு ஒன்றை உருவாக்க இலங்கை அரசியல் சமூகம் விரைவாக செயல்படவேண்டும். நீதியான தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் விரிவான அதிகாரப்புர்வு வழங்கப்பட வேண்டும்’ என்று இந்திய ஆங்கில நாளிதழ் ‘இந்து’ தனது இன்றைய 30.08.2011 தலையங்கத்தில் எழுதியுள்ளது. ’13 ஆவது அரசமைப்புத் திருத்தம் அதற்கு ஏற்புடைய ஆரம்பமாக அமையும். ஆனால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அதற்கு அப்பாலும் செல்கின்றன என்பது முழு உலகிற்கும் தெரியும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இராணுவ வலிமையை அழிப்பதற்கு முன்பதாக ஜனாதிபதி ராஜபக்ச …

  16. [ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவிடம் இருந்து 80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது. இந்தியக் கடற்படையில் அண்மையில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப்பிரிவுக்காகவே இந்தப் படகுகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. 250 கோடி ரூபா பெறுமதியான இந்த உடன்பாட்டு கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கே இந்தப் படகுகளை இந்தியா பயன்படு…

  17. [Tuesday, 2011-08-30 13:23:26] ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை. ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில…

  18. தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடன் வார இதழில் 'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச்செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது. இதன் முதல் பகுதி 12.08.2011 நாள் இதழில் வெளியாகியது. இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இத்தொடர் சி.மகேந்திரன் அவர்களால் எழுதபட்ட ஒரே காரணத்திற்காக சிறிலங்கா அரசால் தடைசெய்யபட்டு இவ்விதழின் பக்கம் 30-34 வரையிலான 5 பக்கங்கள் நீக்கப்பட்டே சிறிலங்காவில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அப்பகுதி இங்கே தரப்படுகின்றது. உயிரை …

  19. பிரசுரித்தவர்: admin August 30, 2011 சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரபல சிங்கள இணைய ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் ஹெந்த விதாரண, குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக இரகசிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களினால் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஹெந்த விதாரண தெரிவித்துள்ளார். போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச…

  20. 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க சட்டப்பேரவையில் ஜெயலலிதா இன்று தீர்மானம் நிறைவேற்றினர் இதற்கு கோவையில் உணவாளர்கள் நன்றி தெரிவித்து கோவை முழுவதும் இனிப்பு பட்டசு கொளுத்தி தமது சந்தோசத்தினை வெளிப்படுத்தினார்கள் . ஜெயாவின் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கவேண்டும் இல்லையேல் இந்தியாவை கதிகலங்கவைக்கும் போராட்டம் வெடிக்கும் என்று பெரியார் திராவிடகழக கோவை ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் . http://youtu.be/GpT_P4OA20E http://youtu.be/bvjyi_2u1tA http://youtu.be/zPuG2Jne4CI http://youtu.be/MHYUs0QOFV4 http://www.tamilthai.com/?p=25491

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.