ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
வடமராட்சிக் கிழக்கு பகுதியிலும் மர்ம மனிதனின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் தமது கிராமத்தை பாதுகாக்கும் விதமாக இரவு வேளை கண்காணிப்பில் கொட்டன் தடிகளுடன் ஈடுபட்டிருந்த குடத்தனை பொற்பதி இளைஞர்களை ராணுவத்தினர் தாக்க முற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. குடத்தனை பொற்பதி பகுதியை அண்டிய பல ஊர்களில் மர்ம மனிதனின் அட்டகாசம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாலும் கடந்த கிழமை முதல் குறிப்பிட்ட பகுதியில் வழமைக்கு மாறாக சிலரின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அஞ்சியமைக்கு அமைவாகவும் பொற்பதி இளைஞர்கள் தமது ஊரை காக்கும் விதமாக இரவுநேர காவலில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த ராணுவத்தினர் அந்த இளைஞர்களை மிரட்டியதோடு தாக்கவும் முற்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது. http://www.eeladhesam.com/index…
-
- 0 replies
- 956 views
-
-
-
- 10 replies
- 6.3k views
-
-
புலிகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் டொமினிக்கன் குடியரசில்? - 27 ஆகஸ்ட் 2011 கனடாவில் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 627 வர்த்தக நிலையங்கள்? விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் டொமினிக்கன் குடியரசில் இருந்து கனடாவுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் இந்த கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுக்கான பொருட்களையே ஏற்றி, இறக்குவதாக கனடாவில் மாற்று தமிழ் அமைப்புகளின் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் டொமினிக்கன் குடியரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மாத்திரம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 627 வர்த்தக நிலையங்கள் இருப…
-
- 3 replies
- 850 views
-
-
பெறுநர்: மருத்துவர் இராமதாசு, புரட்சிப்புயல் வைகோ, பழ.நெடுமாறன், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், செந்தமிழன் சீமான், தோழர்.தியாகு, பெ.மணியரசன், கொளத்தூர் மணி, மருத்துவர்.கிருட்டிணசாமி, ஜனாப்.ஜவாகிருல்லா, ஜனாப்.எசு.எம்.பாக்கர், தோழர்.ஜி.இராமகிருட்டிணன், தோழர்.தா.பாண்டியன், தோழர். நல்லக்கண்ணு, பொன்.இராதாகிருட்டிணன், கி.வீரமணி, வே.ஆனைமுத்து, அரிமாவளவன், சுப.வீரபாண்டியன், கண.குறிஞ்சி, பா.செயபிரகாசம், அமரந்தா, திருமுருகன், தமிழரைக் காப்போம் (சேவ் தமிழ்சு).. வணக்கம், தமிழகத்தின அனைத்துப் போராட்டங்களிலும் பல்வகைகளிலும் தங்களின் பங்களிப்புக்களை புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் உன்னிப்பாக கவனித்துவருவதோடு, இயன்ற அளவில் நாங்களும் பங்குகொண்டு வருகிறோம். அந்த வகையில், தமி…
-
- 0 replies
- 595 views
-
-
[saturday, 2011-08-27 12:02:50] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாமென அமெரிக்காவின் உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கிடம் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ரொபேர்ட் பிளேக் கொழும்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருப்பதாக பி.ஆர்.வெப் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. பல வருடங்களாக தமிழ்ப் பொதுமக்களின் பாரிய துன்பங்களை அவர் விளங்கிக்கொள்ள வேண்டுமென அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் 40 ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அண்மையில் ஐ.நா. அறிக்கையில் த…
-
- 0 replies
- 637 views
-
-
[saturday, 2011-08-27 12:22:04] அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கின்ற அதேவேளை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 860 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: யுத்தம் முடிவடைந்து சுமார் 26 மாதங்களின் பின் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இது காலம் கடந்த ஒன்று எமது கட்சி இந்த சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களித்ததுடன் குரல் கொடுத்தும் வந்தது. இந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதை வரவேற்கும் அதேவேளை இச்சட்டம் காரணமாகக் கைது செய்யப்பட்ட 860 தமிழ் அரசியல…
-
- 0 replies
- 556 views
-
-
மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும்
-
- 4 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதச் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் அறிமுகம்:- 27 ஆகஸ்ட் 2011 பயங்கரவாதச் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமையும் என குறிப்பிடப்படுகிறது. அவசரகாலச்சட்ட விளைவு ஒழுங்குகள் என்ற பெயரில் புதிய சட்ட மூலமொன்று விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் …
-
- 0 replies
- 617 views
-
-
லஞ்சம் வாங்கிய இலங்கை அதிகாரிகள்: விக்கிலீக்ஸ் தகவல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக இலங்கை உயரதிகாரிகள் சீனாவிடமிருந்து பெருந்தொகை பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர் என அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் 1986ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பாக நேற்றிரவு வெளியிடப்பட்ட 1646 ஆவணங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறான ஒப்பந்தத்தில் பெற்றுக்கொண்டது என்பது தொடர்பில் விர…
-
- 3 replies
- 766 views
-
-
-
- 1 reply
- 719 views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக விசாரணை? முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அரசாங்கத்தின் விசாரணையை எதிர்நோக்க நேரிடலாம் எனக் கருதப்படுகிறது.சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவி வகித்த காலத்தில் தாம் முறையற்ற வகையில் ஓய்வில் அனுப்பப்பட்டதாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறையிட்டுள்ளமையே இதற்கான காரணம். ஓய்வுபெற்ற பிரதம நீதியரசரான சரத் என் சில்வா, கடந்த சில மாதங்களாக தற்போதைய ஆட்சியாளர்களை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். அண்மையில் ஜனநாயகத்திற்கான மக்கள் மன்றம் எனும் அமைப்பின் சந்திப்பொன்றில் நிறைவேற்றதிகாரம் மக்களின் இறைமைக்கு சவாலானதா? எனும் தலைப்பில் உரையாற்றினார். கடந்த வாரம் மக்கள் விடுத…
-
- 1 reply
- 448 views
-
-
Published on August 26, 2011-12:06 am No Comments இந்தியாவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டம் தோல்வியில் முடிந்தாலும் அதன் பின்னணியில் சில வெளிவராத சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தேறியிருக்கின்றமை தற்போதுஅம்பலமாகியிருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கான ஏற்பாட்டினை இந்தியக் காங்கிரஸ் எம்பியான சுதர்சன நாச்சியப்பன் மேற்கொண்டிருந்தார். இந்த அழைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பட்ட போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த அழைப்பின் அடிப்படையில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் இந்தியா செல்வதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு அமைய லண்டனில் வாசம் செய்துவருகின்ற கஜேந்திரகுமார் கஜேந்திரனை அழ…
-
- 13 replies
- 1.4k views
-
-
காவடிகள், கரகங்கள், சிலம்புகள் சுற்றி ஆட அலை அலையாக திரண்ட இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் சப்பறத்தில் பிரமாண்ட சப்பறத்தில் பக்தர்களுடன் பவணி வந்த நல்லூர் முருகப் பெருமானின் திருக் காட்சிகள் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு மேலதிக புகைப்படங்களை புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்
-
- 1 reply
- 652 views
-
-
30 வருட யுத்தத்தை வென்றதைவிட சர்வதேச சமூகத்துடனான யுத்தம் சவாலானது முப்பது வருடகால யுத்தத்தை வென்றதைவிட சர்வதேச சமூகத்துடனான யுத்தம் இலங்கைக்கு பெரும் சவாலானது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம நேற்று கூறினார். மில்லியன் கணக்கான மக்கள், பில்லியன் கணக்கான வளங்கள், பெரிய அரசுகள், பாரிய சர்வதேச ஊடக நிறுவனங்கள் ஆகியனவற்றை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இது மிக கடினமானது என அவர் கூறினார். இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இது பெரும் சவால் எனக்கூறிய வெளிவிவகார செயலர் அமுனுகம, யுத்தக் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் புகழை நிலைநிறுத்துவதற்காக இணையம், அச்சு வெளியீடுகள், கலைகள் மற்றும் ஏனைய சாதனங்களைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத…
-
- 0 replies
- 521 views
-
-
அவசரகாலச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் வருகிறது?? அவசரகாலச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அவசரகால விளைவு விதிகள் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன. அவசரகாலசசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. 2005 ஆம் ஆண்டு அமுலிலிருந்த அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில், பயங்கரவாத சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக…
-
- 1 reply
- 950 views
-
-
தீர்வா திருகுதாளமா.. போர்க்குற்ற விளையாட்டை மீன்பிடி விளையாட்டாக மாற்றுவதில் சிறீலங்காவும், இந்தியாவும் முனைப்பாக ஈடுபட்டிருக்கின்றன.. கடந்த அரை நூற்றாண்டு காலமாக தீர்வுத்திட்டத்தை அறிமுகம் செய்வதும் – பின் ஏமாற்றுவதும் – தமிழரின் காதில் பூ வைப்பதும் – சிங்கள இனவாத அரசு நடாத்திய அரதப் பழைய கூத்துகளாகும். இப்போது கொஞ்சம் வித்தியாசமான தீர்வுத்திட்டம் பற்றி சிங்கள அரசு பேச ஆரம்பித்திருக்கிறது. ஆறு மாதங்கள் பொறுங்கள் அரிசி கொத கொதவென வேகிவிடும் என்று கூறுகிறார் பக்கா கில்லாடியான பசில் ராஜபக்ஷ. ஏனிந்த ஆறு மாதங்கள்… சனல் – 4ம் போர்க்குற்றமும் சிறீலங்கா அரசை விரட்டிக் கொண்டிருக்கின்றது. அரசியல் கடலில் போர்க்குற்ற மீன் மகிந்த அன் கம்பனியை விழுங…
-
- 0 replies
- 606 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடருவதில்லை என சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமே கலந்துரையாடுவது எனவும் அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. . பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வது என அரசு தீர்மானித்துள்ளதாக சற்று நேரத்துக்கு முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%…
-
- 5 replies
- 819 views
-
-
தாயகம் திருகோணமலையில் 2500 ராணுவ சிப்பாய்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. புலிகளை முற்றுமுழுதாக அழித்து விட்டதாக கூறி வரும் சிறீலங்கா அரசு ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்த இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்துவதன் காரணம்தான் என்னவென்று தெரியவில்லை. இந்த பயிற்சி வகுப்பில் முப்படையும் இணைந்து செயல்பட போவதாக தெரிகிறது., சென்ற புதன் கிழமை தொடங்கி வரும் செவ்வாய் கிழமை 30 .8 .11 வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. யாரை எதிர்கொள்ள இந்த பயிற்சி வகுப்புகள் ? கடலில் வந்து மீன்பிடித்து போகும் தமிழக மீனவனை தாக்குவதற்கா ? அல்லது போரில் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் எம் மக்களை கொல்வதற்கா ? அல்லது புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் தமது உறவ…
-
- 1 reply
- 506 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன்,சாந்தன் ஆகியோருக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி தூக்குத்தண்டனையினை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணையகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கட்டளையினை தமிழக அரசுக்கு தெரியாமல் அனுப்பப்பட்டுள்ளதா என கேட்டபோது மா நில அரசுக்கு தெரிவித்துத்தான் கடிதம் அனுப்பவேண்டும் என சட்டவாளர்கள் கூறியுள்ளனர். இறுதி முயற்சியாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்ட்டு வருகின்றன. இன்னும் சட்டத்தில் இடங்கள் உள்ளன. என்றாலும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் தான் முக்கியமானது என சட்டவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். http://www.eelanatha...%AE%AA%E0%AF%81
-
- 2 replies
- 600 views
-
-
டில்லி பயணம் தேசியக்கூட்டமைப்புக்கு அங்கீகாரத்தை வழங்குமா? மக்கள் புரட்சி ஒன்றின் ஆரம்பம், ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வாயிலாக, இந்திய அரசியலை மையம் கொண்டு தாக்கி வருவதாக தெரிகிறது. இந்தியாவுக்குள் புரையோடிப்போய் கிடக்கும் ஊழல் பூதத்திற்கு எதிராக கிளம்பியிருக்கும் மக்கள் கிளர்ச்சி, அன்னா ஹசாரே என்ற காந்தியவாதியின் தலைமையில், பெருநெருப்பாக பற்றி எரியத்தொடங்கியிருக்கிறது. காலாகாலமாக இந்தியாவில் ஊறிப்போயிருந்த ஊழலுக்கு எதிரான போராட்டம், இவ்வளவு நெருக்கடியை இந்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று காங்கிரசு அரசும் அதன் கூட்டாளிகளும் நினைத்திருக்கவில்லை. நாட்டுக்குள் உருவான இந்த ஜனநாயக கிளர்ச்சி போராட்டம். இந்திய ஆட்சியாளர்களால் இலகுவில் கட்டுப்பட…
-
- 1 reply
- 735 views
-
-
26 ஆகஸ்ட் 2011 தூக்குத் தண்டனை விவாகரம் தமிழக சட்ட மன்றத்தில் பேச அனுமதி மறுப்பு -தமிழகம் முழுக்க போராட்டம். இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகியோர் தூக்கிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ள நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் இன்றூ புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - ‘’சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை குறீத்து அவையில் விவாதத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக தனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் இந்தப் பிரச்சனையை அவையில் எழுப்ப அனுமதியில்லை. வேண்டுமென்றால் என் அறையில் தனிப்பட்ட முறையில் வந்து பேசுங்கள் என்றார். இதன…
-
- 11 replies
- 1.5k views
-
-
[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 00:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] விடுதலைப் புலிகளின் தோல்வியை தாங்க முடியாத சக்திகளே கிறீஸ் மனிதனின் பின்னணியில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச்செலயர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். முஸ்லிம் சமய மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர், “விடுதலை புலிகள் இயக்கத்தை தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தால் எதையும் சாதிக்க முடியும். எனினும் கிறீஸ் மனிதன் விடயத்தில் சிறிலங்கா இராணுவம் பொறுமையாக செயற்படுகின்றது. அதை பொதுமக்கள் இலாபமாக பயன்படுத்த கூடாது. …
-
- 7 replies
- 1.3k views
-
-
[Wednesday, 2011-08-24 13:17:44] இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை முதலில் விவாதிப்பதா? ஊழல் விவகாரத்தை முதலில் விவாதிப்பதா? என்ற பிரச்சினை தொடர்பாக இந்திய பாராளுமன்றின் மக்களவையில் தி.மு.க.பா.ஜ.க. எம்.பி.க்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அன்னா ஹசாரேயின் போராட்டத்தையொட்டி ஊழல் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என பாரதீய ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர். கேள்வி நேரத்துக்காக அவை கூடியதும் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக பேசுமாறு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவை சபாநாயகர் மீரா குமார் அழைத்தார். அப்போது ப…
-
- 4 replies
- 568 views
-
-
[Thursday, 2011-08-25 23:00:13] எதிர்வரும் 29ம் திகதி மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்திய வலய நாடுகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர் ஓ பிளெக் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ரொபர் ஓ பிளெக் இலங்கைக்கு விஜயம் செய்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் ரொபர்ட் ஓ பிளெக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியையோ அல்லது வெளிவிவகார அமைச்சரையோ சந்திப்பாரா என்பது குறித்து இதுவரை இ…
-
- 3 replies
- 530 views
-
-
28 வருடங்களாக இலங்கைத் தீவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா இந் நடவடிக்கை ஒரு சாதக மனப்பாண்மையை வளர்க்கும் செயலென பாராட்டியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான திருவாட்டி விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. எங்களின் தென்னாசியாவிற்கான இராஜதந்திரச் செயலரான றொபேட் ஈ. பிளேக் அவர்களை ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை இலங்கை செல்லவும் வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அவர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும…
-
- 3 replies
- 646 views
-