ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
அவசரகாலச்சட்டத்தை அடுத்தமாதம் நீக்கத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், படையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தமாதம் 8ம் நாளுடன் அவசரகாலச்சட்டத்தை நீக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறிலங்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது. மாதாந்தம் நாடாளுமன்றத்தினால் நீடிக்கப்பட்டு வரும் அவசரகாலச்சட்டம் அடுத்தமாதம் 8ம் நாளுடன் முடிவடைகிறது. அன்றைய நாள் அவசரகாலச்சட்டத்தை மீளவும் நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் ம…
-
- 2 replies
- 524 views
-
-
Sunday, August 21, 2011, 22:14 இந்தியா, உலகம் அமெரிக்காவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்வதற்காக கை எழுத்து பிரச்சாரம் நடைப்பெற்றது பெரும் கவனத்தை ஈர்த்தது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி தமிழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரிமான்ட் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சான் ஒசே, சன்னிவேல் உட்பட அருகில் இருந்த பல நநரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்களை சேகரித்தனர். இந்திய தூதரகத்தின் மூலம் இந…
-
- 1 reply
- 664 views
-
-
Sunday, August 21, 2011, 22:43 சிறீலங்கா புத்தளத்தில் கிறீஸ்மனிதன் விவகாரம் தொடர்பாக பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்றிரவு ஏற்பட்ட மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம் மணல்குண்டுவ எனும் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. http://www.tamilthai.com/?p=24732
-
- 3 replies
- 853 views
-
-
மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் சிறிலங்காப் படையினர் இன்று அதிகாலை தொடக்கம் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய தேடுதல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. களுதாவளையின் சில பகுதிகள், வன்னியர் வீதி, தேவாலய வீதி ஆகிய பகுதிகளே சிறிலங்காப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாகத் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெருந்தொகைப் படையினர் குவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் இந்தத் தேடுதலுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. வன்முறைகள் தொடர்ந்தால், கிழக்கில் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்துவோம் என்றும், சோதனைச்சாவடிகளை அமைத்து வீதிகளில…
-
- 5 replies
- 810 views
-
-
கிராமத்துள் கிரீஸ் மனிதர்கள் நுழைந்தனர் என நேற்று கூறப்பட்டதை அடுத்து பெரிய கோமரசன் குளத்திற்குச் சிவில் உடையுடன் சென்ற இரு பொலிஸார் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சம்பவத்தில் காயமுற்ற பிரதேசவாசிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 518 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஓகஸ்ட் 2011, 07:50 GMT ] [ அ.எழிலரசன் ] கடந்த காலங்களில் சிறிலங்காவின் யுத்த தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான முதலாவது பயணமாகஅவர்களுக்கு இது அமைந்துள்ளது. 160 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 10 பாடசாலை மாணவர்கள் டில்லிக்குத் தாம் செல்லவுள்ள செய்தியைக் கேட்டபோது மிகவும் ஆச்சரியமடைந்தார்கள். இந்தியாவின் சுதந்திர நாளை முன்னிட்டு அங்கு சென்றுள்ள இந்த யாழ்ப்பாணத்து மாணவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் ஒருவார காலத்தில் அந்நாட்டு மாணவர்கள், உணவுவகைகள், வாழ்க்கை முறைமை, வரலாற்று ரீதியான நினைவுச் சின்னங்கள் போன்ற பல்வேறு விடயங்களை அறியவுள்ளனர். "இது உண்மையில் மிகவ…
-
- 0 replies
- 861 views
-
-
மஹிந்தவின் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் முயற்சி முடிவாகியுள்ளது. இந்த குழுவின் அரச ஊதுகுழல்களான டக்ளஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஆகியோர் இடம்பெறுவர். என முன்பே கூறப்பட்டது.. தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என கூறிய சிங்களம் இப்போ அதன் பேரையே மாற்றியுள்ளது. அத்துடன் அதன் நோக்கங்களில் தமிழர் பிரச்சினை என்ற வார்த்தைகளே இடம்பெறவில்லை.. இது சிங்களம் எவ்வாறு உலகத்தை முட்டாளாக்குகின்றது என்பதனை மீண்டும் காட்டுகின்றது. மட்டுமன்றி இந்தியா, ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலகத்தின் முகத்தின் கரியை பூசியுள்ளது. . மஹிந்தரின் பாராளுமன்ற தெரிவுக்குழுவானது கீழ் வரும் நோக்கங்களைக்கொண்டிருக்கும் என சிங்கள…
-
- 2 replies
- 629 views
-
-
பிரசுரித்தவர்: admin August 21, 2011 வயது சிறுமி மதகுருவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு இலங்கையில் 12 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ள குற்றச்சாட்டில் அந்நாட்டின் மூத்த பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல்வெவ ரத்தனசார நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்குவே சிங்கப்பூரிலிருந்து திரும்பிய போது கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபலமான மிகிந்தலை ரஜமஹா விகாரையின் தலைமை மத குருவான இவரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பொலிசார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் டிக்கிரி கே.ஜயதிலக்கவிடம் நிராகரித்துவிட்டார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
Sunday, August 21, 2011, 14:26 வன்னியில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டிருப்பதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான், தட்டையர் மலை, வித்தியாபுரம், முத்துஐயன் கட்டு வலது கரை, இடது கரை, சாளம்பன் உட்பட்ட கிராமங்களைச் சுற்றிவளைத்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மக்களின் வீடுகளின் கம்பி வேலிகளை அறுத்துக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களின் பெயர் விபரங்கள், ஆள் அடையாள அட்டைகளின் விபரங்களைப் பதிவு செய்திருப்பதுடன் வீடுகளுக்குள்ளும் துர…
-
- 2 replies
- 789 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பல படகுகளில் வந்த சுமார் 30 பேர் கட்டைகளால் அடித்தும், கத்தியால் குத்தியும், தாக்கியுள்ளனர். மீனவர்கள் வைத்திருந்த திசை, தூரம் காட்டும் ஜி.பி.எஸ். கருவிகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது இலங்கை மீனவர்கள் என்று செய்திகள் கூறுகின்றன. உண்மை அதுவல்ல. இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஒரு போதும் தமது சகோதர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. அவர்களுடைய ஒரே கோரிக்கை, இழுவைப்படகைக் கொண்டும், தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டும் மன்…
-
- 3 replies
- 1k views
-
-
வன்னியிலும் காலூன்றினர் மர்ம மனிதர்கள்!! மர்ம மனிதர்களுக்கு தீங்கிழைக்க வேண்டாம் இராணுவம் அறிவிப்பு!! Published on August 20, 2011-8:40 pm மலையகம், கிழக்குப் பகுதிகளில் மக்கள் மத்தியில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்ற மர்ம மனிதர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற நபர்கள் தற்போது வன்னியிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அதற்கு இராணுவத்தினர் ஆதரவு தெரிவித்து பகிரங்க அறிவித்தல்களை மேற்கொண்டுவருவதாகவும் எமது வன்னிச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாது, வவுனியா வடக்கு நெடுங்கேணி மருதோடைக் கிராமத்தில் இன்று பிற்பகல் இராணுவ பிக்கப் வாகனத்தில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி ”மர்ம மனிதர்களை யாராவது கண்டால், அவர்களுக்கு தீங்கி…
-
- 1 reply
- 982 views
-
-
இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன்: மோகன்ராஜ் _ வீரகேசரி இணையம் 8/21/2011 11:32:41 AM இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளராக செயற்பட்ட முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். குமுதம் இணையத்தளத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வுத்துறையின் செயற்பாட்டினையும் அவ்விசாரணையின் தலைவராக இருந்த அதிகாரி கார்த்திகேயனின் நடவடிக்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். …
-
- 2 replies
- 797 views
-
-
செனல்-4 காணொளியால் அதிர்ச்சியில் உறைந்த ஆஸி எம்பிக்கள் Sunday, August 21, 2011, 11:16 நியூஸிலாந்து பிரதமர் வழக்கம்போல் ஊடக பேட்டிகளை வழங்கும் இடத்தில் பீ.பீ.ஸி. சனல் 4 காணொளிப் படமான இலங்கையின் கொலைக் களம் காட்டப்பட்டது. ஓகஸ்ட் 16 ஆம் திகதி 3 நாடாளுமன்ற அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைத் திரையிட்டனர். இந்நிகழ்ச்சியில் 4 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் பங்குபற்றினர். மானா கட்சித் தலைவரான கோன கராவிரா மற்றும் கிறீன் கட்சி பிரதித் தலைவரான ரசல் நோர்மலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இக்காட்சியைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் அமைதியாக வெளியேறியதாக கெயித் லொக் எம்.பி. கூறினார். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
வெளிநாடுகளில் வாழும் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுகின்றனர் 20 ஆகஸ்ட் 2011 வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதம் n;தாடர்பான அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறெனினும், 2010ம் ஆண்டில் இலங்கையில் எதுவித பயங்கரவாத நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை அமெர…
-
- 24 replies
- 1.6k views
-
-
உனது கணவருடன் கதைக்க வே|ண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும் என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் ஒரு பெண் கூறியுள்ளார். அல்ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். . இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்றோம். அங்கு படையினர் தம்முடன் உறவு வைத்துக்கொண்டால் எமது கணவன் மாரை பார்க்க முடியும் என வற்புறுத்துவர் என கூறியுள்ளார். . தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடான பண்பாடுகள் பற்றி கூறும் அல்ஜசீரா அங்கு நடக்கும் சீர்கேடுகளுக்கு படையினர் மட்டும் காரணமல்ல என யாழ் மாவட்ட அரச அதிபர் கூறிய க…
-
- 1 reply
- 2.1k views
-
-
சீனாவிடம் விலை கொடுத்து மகிந்தர் வாங்கிய கலாநிதி பட்டம். Sunday, August 21, 2011, 2:16 சீனாவின் பீஜிங் நகரிலுள்ள வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் மகிந்த ராஜபக்சே கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பிரிவை சீனாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். கடந்த 12ஆம் திகதி n‘ன்n‘ய்ன்் நகரில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சீன மெர்சன் ஓல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சார;பில், எய்க்ன்ட் ஸ்பென்ஸ் தனியார் நிறுவனத்துடன் இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர் . இதற்காக சீன அபிவிருத்தி வங்கியின் மூலம் 350 மில்லியன் அமெரிக்க டொலர்ளைக் கடனாக வழங்க இணக்கம் கா…
-
- 1 reply
- 635 views
-
-
கிறீஸ் பூதங்கள் திறக்கும் வாசல் எது? -இதயச்சந்திரன்! Published on August 21, 2011-5:45 am கிழக்கிலும் மலையகத்திலும் மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் பற்றியே பரவலாகப் பேசப்படுகின்றது. பாதிக்கப்படாதோர் இதனை வதந்தியாகப் பார்த்தாலும், பாதிக்கப்பட்டோர் மேற்கொள்ளும் போராட்டங்கள் இது உண்மை என்பதை உணர்த்துகின்றது. இதன் பின்னணியில் இருந்து செயற்படும் மர்ம சக்தி எது என்பது தான் இப்போது எழும் கேள்வி. மக்கள் காவல் நிலையங்களையும் கடற்படை முகாம்களையும் சுற்றி வளைத்து தாக்குமளவிற்கு நிலைமை மோசமடைவதைக் காணலாம். பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ புலனாய்வுப் பிரிவினரே இந்த கிறீஸ் பூசிய மனிதர்கள் என்று பகிரங்கமாக கூறுகிறார் முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர. பதற்ற சூழலை உருவ…
-
- 0 replies
- 610 views
-
-
இலங்கையின் வட, கிழக்குக்குள் மட்டுப்படுத்தப்பட்டுவரும் இந்தியா இலங்கையின் வட,கிழக்குப் பகுதியை மட்டுமே இந்தியாவின் பார்வை மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இப்போதும் இந்தியா மயிரிழையில் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பது 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஒரு சரத்தே ஆகும். இலங்கையிலுள்ள திருகோணமலையோ அல்லது எந்தவொரு துறைமுகமோ எந்தவொரு நாட்டிற்கும் இராணுவ ரீதியான பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் நலன்கள் தொடர்பாக தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டதாக எந்தவொரு நாட்டுக்கும் இலங்கைத் துறைமுகங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்பதுவே அந்த உடன்படிக்கையின் சரத்து என்று இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின…
-
- 2 replies
- 703 views
-
-
பெரியார் திராவிட கழகமும், நாம் தமிழர் இயக்கமும் இணைந்து மரண தண்டனையை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என கடந்த 16.08.2011 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னை (சீமான்) கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் …
-
- 2 replies
- 861 views
-
-
'ஆட்சியாளர்களிடம் மனமாற்றம் தேவை'- மன்னார் ஆயர் இலங்கையில் போரினால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை ஆட்சியாளர்கள் உணர்ந்து, நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முன்வந்தாலே நாட்டில் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எதிர்பார்க்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இந்தப் பிரச்சனையை அணுகி, மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழலை உறுதிப்படுத்த நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆயர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அருட்தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் அருட் தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அவரது நினைவாக மன…
-
- 0 replies
- 427 views
-
-
இன்று மாலை 5.45 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் இடும்ப வாகனங்களில் வெளி வீதி வந்த முருகப் பெருமான் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து மாலை 6.30 மணிக்கு வெளிவீதியுலாவை நிறைவு செய்தார். (புகைப்படங்கள்) மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும்
-
- 0 replies
- 452 views
-
-
[saturday, 2011-08-20 12:03:10] தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசகைளை, சனநாயகபூர்வமாக உலக அரங்கில் பிரதிபலித்து நிற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், சுதந்திர தமிழீழத்தை நோக்கிய, இன அழிப்பை - சுயநிர்ணய உரிமையை மையப்படுத்திய உலகளாவிய வேலைத் திட்டங்களை முன்வைத்துள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், இனத்தின் உறுதியான இருப்பை நிலைநிறுத்தவும் வேண்டிய, எட்டு அடிப்படை குறிக்கோள்களை மையப்படுத்தி, உலகளாவிய வேலைத் திட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது. குறிக்கோள்களை மையபடுத்தி, அந்த குறிக்கோள்களை எட்டுவதற்குரிய அடிப்படை செயற்திட்டங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளன. நா.த.அரசாங…
-
- 6 replies
- 1k views
-
-
தமிழ், முஸ்லிம் மக்களை மட்டும் மர்ம மனிதர் இலக்கு வைப்பது ஏன்? ஐ.தே.க.கேள்வி. [saturday, 2011-08-20 21:22:27] கிறீஸ் மனிதன் செயற்பாடுகள் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளிலேயே மேலோங்கிக் காணப்படுவதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதன் காரணமாக இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் மீண்டும் தலையெடுக்கும் நிலை உருவாகி வருவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் மேற்கொண்டவாறு தெரிவித்தார். முன்னைய காலத்தில் பூதங்கள்,பேய்கள்,பிசாசுகள்,மோகினி எனக் கேள்விப்பட்டுள்…
-
- 1 reply
- 757 views
-
-
-
- 0 replies
- 932 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவரின் கொள்கைகளை சுமந்து வரும் பாடல் .... வெங்காயம் திரைப்படத்தில் தேசிய தலைவரின் கொள்கைகளை சுமந்து வரும் பாடல் .... http://youtu.be/aVit0DerdSk http://www.eeladhesa...php?option=com_
-
- 5 replies
- 1.4k views
-