ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
[Thursday, 2011-08-18 11:12:12] இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா வெளியிட்ட கருத்து தொடர்பிலே விமல் வீரவன்ச விமர்சனம் செய்துள்ளார். நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான முன்னெடுப்புக்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அதனை இல்லாமல் செய்வதற்க…
-
- 2 replies
- 702 views
-
-
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதினால் நாட்டக்குள் பரிய அளவிலான போர்த் தளபாடங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது. இதன் காணரமாகவே கடலோரப் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் ஹெலிகளையும் போராயுதங்களையும் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. என அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் இலங்கையின் கடலோரப் பாதுகாப்பில் காணப்பட்ட பலவீனங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வளவு பெருந்தொகையான ஆயுதங்களை நாட்டுக்குள் கொண்டு…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த நடவடிக்கை குறித்து எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விதித்த காலக்கெடுவுக்குள் அரசாங்கம் பதில் வழங்காத நிலையில், முக்கியமான தீர்மானங்களை இரா சம்பந்தன் அறிவிப்பாரென கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வின்போது அது குறித்த அறிவிப்பை இரா.சம்மந்தன் வெளியிடுவாரென அவர் கூறினார். கூட்டமைப்பு விதித்த இரண்டுவார காலக்கெடு இன்று வியாழக்கிழமையுடன் முடிவடைகின்றது. நண்பகல் வரை பதில் கிடைக்கவில்லையெனவும், இன்று மாலை அல்லது இரவு பதில் கிடைக்குமென்ற நம்பிக்கை இல்லையெனவும் சுரேஸ் ப…
-
- 0 replies
- 356 views
-
-
அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பில் எந்தத் தரப்பினரும் காலக்கெடு விதிக்க முடியாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்போ அல்லது அரசாங்கமோ அறிக்கையை சமர்பிப்பது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சில சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவதாக ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் தி…
-
- 2 replies
- 596 views
-
-
உலகப் பரப்பெங்கும் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் மரணதண்டனைக்கு எதிரான குரலைப் பதிவு செய்யும் முகமாக, தங்களது ஒப்புதலை, மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு வழங்குமாறு வேண்டுகின்றேன் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன்(சுதன்ராஜ்) கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் கொலை வழக்கில் சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். மரண தண்டஅனையை நிறுத்துமாறு தமிழகத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் அணிதிரண்டு வரும் நிலையிலேயே, உலகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு துணை அமைச்சர் இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள…
-
- 0 replies
- 463 views
-
-
எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை தமிழர்கள் பார்க்க இலங்கை அரசு தடை புதுக்குடியிருப்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்பு வீட்டை சுற்றிப் பார்க்க சிங்களர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தமிழர்கள் வரக் கூடாது என்றும் இலங்கை அரசும், ராணுவமும் திடீரென தடை விதித்துள்ளனவாம். புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள ஒரு வீட்டில் பிரபாகரன் வசித்து வந்தார். இந்த வீட்டை போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த பின்னர் தென் இலங்கையில் வசிக்கும் சிங்களர்கள் திரளாக வந்து பார்வையிட்டு்ச செல்கின்றனர். தமிழர் பகுதிகளைப் பார்த்தே அறியாத சிங்கள மக்களுக்கு பிரபாகரன் வீடு உள்ளிட்ட பகுதிகள் பெரும் ஆச்சரியக் குறியீடுகளாக மாறி…
-
- 0 replies
- 880 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைக்கும் வகையிலான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் சிறிலங்கா அரசினை இலக்கு வைத்தே காணப்படுகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இரத்மலானையில் ஜென்ரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினை வெளிநாட்டு சக்திகளின் துணையின்றி, தீர்ப்பதற்கான தகைமையை இலங்கை கொண்டுள்ளது. வெளிநாட்டு தரப்பினரால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொண்டுள்ளோம். இலங்கையின் பாதுகாப்பு படைத் தரப்பி…
-
- 2 replies
- 1.3k views
-
-
Published On: Thu, Aug 18th, 2011 இலங்கையில் ரூ.2,270 கோடியில் துறைமுகம் சீனா அறிவிப்பு ரூ.2,270 கோடி செலவில் இலங்கையில் பெரிய அளவிலான துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை இலங்கை நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் சீனாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச சென்றுவந்தார். அப்போது இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளது: இலங்கையில், சீனா சமீபத்தில் செய்துள்ள மிகப்பெரிய முதலீடாகும் இது. பெரிய அளவிலான கண்டெய்னர்கள் கையாளப்படும் வகையில் இந்த துறைமுகம் அமைக்கப்படும். துறைமுகத்தின் 55 …
-
- 2 replies
- 640 views
-
-
சீமான் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைதியாக இருக்கமாட்டோம் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் கூறினார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள், தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுப்பதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து நேற்று காலை கார் மூலம் காந்தி சிலைக்கு வந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனுகொடுக்க புறப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு போலீசார் டி.ஜி.பி.யிடம் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர். இதைதொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் தலைமையில் 5 பேர் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘’ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப…
-
- 3 replies
- 1.1k views
-
-
17.08.1996 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது லெப்.கேணல் சிவாஜியுடன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 23 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம்
-
- 10 replies
- 2.2k views
-
-
ஆக 17, 2011 தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் வைத்துள்ளது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் ஐரோப்பிய நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்காக விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கக்கோரிய நாடுகளிடம் ஐரோப்பிய நீதிமன்றம் விளக்கம்கோரியபோது, இந்த விடயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளதாக தெரியவருகின்றது. சிறீலங்காவின் பயங்கரவாதப் போரை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள், விடுதலைப் புலிகள் மீதான தடையைப் போடுவதற்கு முன்னின்று செயற்பட்டன. ஆனால் தற்போது நடந்து முடிந்த இன அழிப்பும் அதன…
-
- 2 replies
- 1.8k views
-
-
[Thursday, 2011-08-18 11:24:10] சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் ஈபிடிபி அமைப்பை இந்திய அரசாங்கம் ஒதுக்கி வைக்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கருத்தரங்கிற்கு ஏழு தமிழ் அரசியல்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதிலும் ஈபிடிபி அமைப்பிற்கு அழைப்பு விடக்கப்படவில்லையென தெரியவருகிறது. இலங்கையரசின் வடக்கு அரசியல் நடவடிக்கைகளில் அரசிற்கு முழு ஆதரவாக மிகத் தீவிரமாக செயற்பட்டவரும் ஈபிடிபி அமைப்பிற்கு இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. எதிர்வரும் 23,24ம்திகதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கை உலக அபிவிருத்திக்கும், மனிதஉரிமைகளுக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம…
-
- 3 replies
- 797 views
-
-
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவின் தமிழ் பாடத்துக்கான வினாத்தாள் ஏற்கனவே பல இடங்களில் வெளியாகியுள்ளதாகக் யாழ்.குடாநாட்டுப் பாடசாலைகளின் தமிழ்ப்பாட ஆசிரியர்கள் சிலர் விசனம் வெளியிட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் பகுதி 1 வினாத்தளும் நேற்று பகுதி 2, பகுதி 3 வினாத்தாளும் புதிய பழைய பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ளன. இதில் புதிய பாடத்திட்டத்தின் பரீட்சை வினாக்களே இவ்வாறு வெளியானதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பரீட்சையில் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களால் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.நகரப் பகுதி, அச்சுவேலி, திருகோணமலை…
-
- 0 replies
- 873 views
-
-
மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர்ப் பெருந் திருவிழாவின் 14ம் நாள் மாலை 5.45 மணிக்கு வெளிவீதியுலாவில் ஐந்துதலை நாகம் மீதேறி வள்ளி, தெய்வயானை சகிதம் பக்தர்களுடன் பவணி வந்த பால முருகன் தம்பதியினர் மாலை 6.30 ற்கு வசந்த மண்டபத்தை அடைந்தனர் thx http://www.newjaffna.com/index.php
-
- 2 replies
- 682 views
-
-
The existing constitution is more than enough for us to live together. I don’t think there is any issue on this more than that. “I mean this was given as a solution for the whole thing with the discussion of these people. I mean now the LTTE is gone, I don’t think there is any requirement. “I mean what can you do more than this? … Devolution wise I think we have done enough, I don’t think there is a necessity to go beyond that.” Thus spake the Defence Secretary to the Indian media organ Headlines Today. The significance of these remarks lies in their utterance by arguably the most powerful man in the country on the most important issue facing the country, if it is t…
-
- 0 replies
- 1.1k views
-
-
Aug 18, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / செயல்பாட்டாளர் வாசுகி சிறீலங்காவில் கைது கடந்த 14 நாட்களுக்கு முன்னர் தனது பிள்ளையோடு இலங்கைக்குச் சென்ற செயல்பாட்டாளர் வாசுகி கருணாநிதியை சிறீலங்கா அரசு கைதுசெய்துள்ளது. இவர் கடந்த 12 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளhர். அவரது மகளை தற்போது விடுவித்துள்ள சிறீலங்கா அரசு வாசுகியை தாம் எப்போது விடுவிப்போம் என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவருகின்றது. பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள வாசுகி கருணாநிதி பிரித்தானியாவில் நடைபெற்ற பல ஜனநாயக ரீதியான மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாசுகியை கைதுசெய்த இரகசியப் பொலிசார் அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்…
-
- 1 reply
- 1.5k views
-
-
மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் நாடே இன்று அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றது. மலையகத்தில் தொடங்கிய இவர்களின் நடமாட்டம், கிழக்கு மாகாணம் மட்டுமல்லாமல், இப்போது, வடக்கில் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மர்ம மனிதர்களோ, கிறிஸ் பூதங்களோ கிடையாது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் எவரும் தங்களது கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என பொலிசார் மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள். மட்டக்களப்பில் இராணுவத்தினர் இன்னும் ஒருபடி மேலே சென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் கவனமாக நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை செய்திருக்கின்றனர். மர்ம மனிதர்கள் இல்லாவிட்டால், அரசியல்வாதிகள் தொடக்கம், காவல்துறை, பா…
-
- 0 replies
- 585 views
-
-
பிரசுரித்தவர்: admin August 17, 2011 இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நேற்று இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார். அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சி…
-
- 8 replies
- 582 views
-
-
தமிழக மீனவர்கள் கொலை: சிறிலங்கா கடற்படைக்கு எதிராக மதுரையில் வழக்குத்தாக்கல். Thursday, August 18, 2011, 11:30 உலக கோப்பையில் சிறிலங்கா தோற்றதன் விளைவாக தமிழக மீனவர் நான்கு பேர் சிறிலங்கா கடற்படையினரால் சித்திரவதை செய்தபின்னர் கொல்லப்பட்டனர். இது தொடர்பில் மதுரை மேல்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் விக்டஸ், அந்தோணிராஜ், மாரிமுத்து, ஜான்பால் ஆகியோர், உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஏப்ரல் 2ம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பவில்லை. விக்டசின் சகோதரர் நல்லதம்பி, இவர்களை கண்டுபிடிக்க கோரி மதுரை மேல்நீதிமன்றில் ஆட்கொணர்…
-
- 1 reply
- 450 views
-
-
போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றி ஜெ. பேசக்கூடாது: கோத்தபயா மீண்டும் திமிர்ப் பேச்சு! கொழும்பு: உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் நலனில் அக்கறை இருந்தால் அவர்களின் மறுவாழ்வு பற்றி பேசுங்கள். அதை விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோத்தபயா ராஜபக்சே அறிவுரை கூறியுள்ளார். ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்த கோத்தபயா ராஜபக்சே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மீண்டு்ம் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துள்ளார் கோத்தபயா. ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக…
-
- 0 replies
- 923 views
-
-
வடக்கு தெற்கு புகையிரத சேவையினை மேம்படுத்த 967 மில்லியன் டொலர் உதவி: குமார வெல்கம 8/18/2011 12:36:18 PM இலங்கையில் வடக்கு மற்றும் தெற்கு புகையிரத சேவையை மேம்படுத்த இந்தியா 967 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழ ங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மடு மாதா திருவிழாவிற்கு பக்தர்கள் செல்ல புகையிரதத் தை பயன்படுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். பொது மக்கள் நாட்டின் அபிவிருத்தி அடைந்து வரும் புகையிரத துறையை பயன்படுத்தி வீதி போக்குவரத்து நெரிசல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டில் அனைத்து இடங்களுக்குமான புகையிரத சேவையை நவீன தொழில் நுட்பத்துடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். நேற்று புதன்கிழமை போக்குவரத்து அமைச்ச…
-
- 0 replies
- 495 views
-
-
சிறுமியை வல்லுறவிற்கு உட்படுத்திய விகாராதிபதி மகிந்தரின் அனுசரணையுடன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். Thursday, August 18, 2011, 10:20 11 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி வந்த மிஹிந்தளை ரஜமகா விகாரையின் விகாராதிபதியும், நுவரகம பிரதேசத்தின் உப சங்க நாயக்கருமான நாமல்வெவே ரத்தனசார தேரரை அரசாங்க அதிகாரிகள் இரகசியமான முறையில் சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்துள்ளனர் . கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் வாகனத்தில் மிகவும் பாதுகாப்புடன் கடந்த 14ஆம் திகதி கட்டுநாயக்க விமானத்திற்குச் சென்ற தேரர் அங்கிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். சிறு…
-
- 0 replies
- 664 views
-
-
கோதபாய ராஜபக்ஷவை இந்து நாளேடு கண்டித்தது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோரரும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ, இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்களை இந்தியாவின் ஹிந்து நாளேடு கண்டித்துள்ளது. ஆசிரியர் தலையங்கம் ஒன்றை அந்த ஏடு இன்று வெளியிட்டது. போரின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகரித்துள்ளதாகவும், போரின் முன்பிருந்து நிலவிய தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அது வாய்ப்பாக அமைந்தாலும் அந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசு மிகக் குறைந்த நடவடிக்கைகளை மட்டும் எடுத்துள்ளமை, போரின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய இந்தியா போன்று நண்பர்க…
-
- 23 replies
- 1.9k views
-
-
முன்னேஸ்வரம் ஆலய கொடியேற்றத்தில் ஏற்பட்ட தடங்கல் மகிந்தருக்கு ஆபத்தாம். Thursday, August 18, 2011, 10:22 சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் கொடியேற்றுவதற்கு முன்னர் அந்தக் கொடி மரத்தின் கொடி உடைந்து விழுந்துள்ளது. கொடியேற்றும் வைபவம் நேற்று முன்னேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்றது. இந்தச் சம்பவமானது நாட்டின் தலைவருக்கு அபசகுணம் என பூசகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர; 1992ஆம் ஆண்டு இவ்வாறு ஆலயத்தின் கொடிக்கம்பத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டன.இவ்வாறான அபசகுணத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆலயத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக பிரதான பூசகர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலயப் பணிகளில் இருந்து வி…
-
- 0 replies
- 817 views
-
-
புல்லுக்குளத்தை 33 ஆண்டுகள் குத்தகைக்கு பெறுகிறார் பெரும்பான்மை இனத்தவர் – பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு! Published on August 18, 2011-9:30 am No Comments புல்லுக்குளத்தையும் அதனை ஒட்டிய நிலப்பரப்பையும் தென் இலங்கை நபர் ஒருவருக்குச் சுற்றுலா விடுதி அமைப்பதற்கென நீண்டகாலக் குத்தகைக்கு விடும் முயற்சிகள் திரைமறையில் இடம்பெற்று வருவதாகச் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையின் முழு விபரம் வருமாறு, யாழ்.நகரின் மத்தியில் அமைந்திருக்கும் புல்லுக்குளத்தை உல்லாசப் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தும் திட்டத்தை உள்ளடக்கி, உல்லாச விடுதி ஒன்றை புல்லுக்குளத்தை ஒட்டிய நிலப்பரப்பில் நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் …
-
- 0 replies
- 375 views
-