ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
ஆயுதமேந்திய டக்ளஸும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளலும் : கோசலன் தமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று உரத்துக் கூறியிருக்கிறார்கள். மக்கள் விரோதிகள், இடதுசாரி சந்தர்ப்ப வாதிகள், சுய நலமிகள் என்று ஒவ்வொருவரது மனச் சாட்சியிலும் குருதியறைந்து தம்மை இனம் காட்டியிருக்கிறார்கள். இந்திய விஸ்தரிப்பு வாதிகள், சீன வியாபாரிகள், அமரிக்க ஏகபோகம், ஐரோப்பிய மிரட்டல்கள் என்ற எதனையும் அவர்கள் பொருட்டாகக் கொள்ளவில்லை. தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் தளத்தில் அவர்கள் அறுபது ஆண்டுகள் குவித்துவைத்த சாம்பல் மேடுகளின் மேல் நின்று போர்கொடி உயர்த்திக் கூறியிருக்கிறார்கள். வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,…
-
- 3 replies
- 651 views
-
-
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 16 ஆயிரத்து 402 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன:- யாழ் அரச அதிபர் 25 ஜூலை 2011 நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 16 ஆயிரத்து 402 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 51.47 வீத வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். முன்னதாக 47 சதவீத வாக்கு அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின எனினும் இறுதியாக கிடைக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 51.47 சதவீத வாக்குகள் பெறப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். மொத்தமாக 1 லட்சத்து 92 ஆயிரத்து 694 பேர் வாக்களித்திருந்ததாகவும் அவற்றில்…
-
- 3 replies
- 555 views
-
-
பிரித்தானியாவில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் உணர்வு பூர்வமாக மக்கள் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நேற்று (23-07-2011) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். கறுப்பு ஜூலை இன அழிப்பு மற்றும், அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை மாலை 3:00 மணி முதல் 6:00 மணிவரை பொதுமக்கள் மத்தியில் வழங்கல் செய்த பிரித்தானிய தமிழர் பேரவையின் தொண்டர்களும், பொதுமக்களும், மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை நினைவு நிகழ்வை நடத்தியிருந்தனர். மக்கள் தமது உள்ளுணர்வ…
-
- 1 reply
- 539 views
-
-
புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் – லண்டனில் சுமந்திரன்! (Video in)) Monday, July 25, 2011, 6:48உலகம், காணொளி, தமிழீழம் லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தேசியப் பட்டியல் மூலம் நுழைந்த சுமந்திரன் உரையாற்றினார். புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தான் பிரித்தானியாவிலும் வேறு இடங்களிலும் சந்தித்த இராஜதந்திரிகள் விமர்சித்ததாகவும், புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில்…
-
- 4 replies
- 1.4k views
-
-
Sri Lanka's former president has warned of a "short-lived peace" unless the government shares power with the ethnic Tamil minority after the end of the island's civil war, her office said Monday. Chandrika Kumaratunga, who ruled the island between 1994 and 2005, said her successor President Mahinda Rajapakse had followed a policy of "winner takes all" after crushing Tamil rebels in 2009. "If we persist in this policy of winner takes all, then we will lose the remaining members of the minority communities," she was quoted as saying in a commemorative lecture for a late supreme court judge, K. Palakidnar. She urged Rajapakse to work towards an "inclusive soci…
-
- 1 reply
- 1k views
-
-
பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொரும் ஈருருளிப்பயணம். 250கி.மீற்றரைக் கடந்தது. பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆறுபேரினுடைய ஈருருளிப்பயணம். 25.07.2011 திங்கட்கிழமை ஈருருளிப்பயணம் மூன்றாம் நாளில் மிகவும் ஆர்வத்துடன் தொடரப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்ராஸ்பூர்க் நகரில் இருக்கும் DNA என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்ததுடன், அதேபோல தொடர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் வருகை தந்து செய்தி சேகரித்து செல்வதுடன் பயணத்தை மேற்கொண்டுள்ள ஆறு பேருக்கும் மிகுந்த உற்சாகத்தையும் வழங்கிவருகிறார்கள். மழையையும், காற்றையும் எதிர்த்து தொடரும் பயணத்தில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். தங்களது ம…
-
- 0 replies
- 622 views
-
-
தமிழர்கள் மீது திரும்பும் சர்வதேசத்தின் கவனம் Posted by: on Jul 26, 2011 எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்றொரு பழமொழி உண்டு. அதுபோன்றே தான் சனல்4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் அடங்கிய ஆவணப்படம் வெளியாகிய பின்னர் நாளுக்கு நாள் தமிழர்கள் மீதான கரிசனை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. ஊடகங்கள் என்ற வகையில் பிட்டனில் உள்ள சனல்4 தொலைக்காட்சியிலேயே முதன் முறையாக கடந்த மாதம் 14ஆம் திகதி இந்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. அதை பிட்டனில் உள்ள சுமார் ஒரு மில்லியன் மக்கள் பார்வையிட்டனர். பின்னர் அவுஸ்ரேலியாவின் ஏ.பி.சி. தொலைக்காட்சியும், இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பின. இவை பல கோடிக்கணக்கான மக்களிடையே போர்க் குற்றக் காட்சிகளை உலக…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆக்கிரமிப்பால் அழிந்த நகரம் - மல்லாவியின் கதை ஆக்கம்: தமிழ்மாறன் (குளோபல் தமிழ் செய்தி) ஆக்கிரமாளர்கள் ஒரு நிலப்பகுதியை கைப்பற்றியவுடன் அவற்றை திட்டமிட்டு அழிக்கிறார்கள். நிலம் அழிக்கப்படும் பொழுது அதன் வாசனையுடன் அடையாளத்துடன் அதன் வளமும் அழிந்து போகிறது. வரலாறும் இனமும் ஆபத்துக் கொள்கிறது. அங்குதான் மக்கள் வளர்த்த கனவும் காயங்களுக்குள்ளாகின்றன. மல்லாவி என்கிற பிரதேசத்திற்கும் இந்தக் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதிகமதிகம் மல்லாவிப் பிரதேசம் இழந்திருக்கிறது. சனங்கள் வாழ்ந்த நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மல்லாவிப் பிரதேசத்தின் பூர்வீகம் மிகவும் அழகானது. வளம் நிறைந்தது. பாலியாறும் வயல்களும் காடுகளும் என்று சிவப்பு நிலப் பிரதேசமாக விரிந்திருக்கிறது. இந்த நிலப் பிரத…
-
- 1 reply
- 715 views
-
-
அரசியலின் இயங்குநிலை சதா மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றங்களுக்கு ஏற்ப சிந்தனை - மீள்சிந்தனை என்னும் அடிப்படையில்தான் நமது சிந்திப்பும் நிகழ்ந்து வருகின்றது. எவரொருவர் புறநிலைமைகளை உள்வாங்கிச் சிந்திக்கின்றாரோ அவரது சிந்திப்பு மாறிக் கொண்டே இருக்கும். அவர் முன்னர் கூறிய விடயங்களை அவரே மறுக்கவும் நேரலாம். காரணம் புறநிலைமைகள் அவரை அவ்வாறு நிர்ப்பந்திக்கின்றது. மனிதர்கள் புறநிலைமைகள் மீது தாக்கம் செலுத்துகின்றனர், புறநிலைமைகள் அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன. இறுதியில் அவன் - அது இரண்டுமே மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதுதான் சிந்திப்பின் அடிப்படையாக இருக்கிறது. நமது சிந்திப்பு மாற்றத்திற்கானது எனின், நாம் ஏன் மாற்றங்களைக் கண்டு அஞ்ச வேண்டும்? நமது சூழலில் அரசியலை மாற்றங…
-
- 2 replies
- 1k views
-
-
Chennai/Colombo, July 23 (TruthDive): Sri Lanka is rattled with the US blocking financial aid due to human rights violation and war crimes. Earlier reacting to Tamil Nadu Assembly resolution seeking economic sanction against Sri Lanka , the island nation dismissed it as a provincial government but now its High Commissioner has invited TN CM Jayalalitha to visit the country. President Rajapaksa in an interview to” The Hindu” has said that Jayalalitha was welcome to come with Parliamentarians from India and see for her self the progress in the Northern regions for the rehabilitation of displaced Tamils. He has said that a Parliamentary select committee will give a pol…
-
- 0 replies
- 465 views
-
-
Jul 26, 2011 / பகுதி: செய்தி / ஹிலாரி - ஜெயலலிதா புதிய உறவுகள் - அச்சத்தில் கொழும்பு இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த வாரம் சென்னை சென்றிருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுடன் நடத்திய பேச்சுக்களின் போது இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாகப் பிரஸ்தாபிக்காததையிட்டு கொழும்பு நிம்மதியடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் வாஷிங்டன் - சென்னை உறவுகள் வலுவடைவதையிட்டு இலங்கை அரச தரப்பு கவலையடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடில்லியில் தன்னுடைய பேச்சுக்களை முடித்துக்கொண்டு இந்தோனேஷியா செல்லும் வழியில் சென்னை சென்ற ஹிலாரி கிளின்டன், ஜெயலலிதா…
-
- 2 replies
- 584 views
-
-
யாழில் சிங்கள பெயர்களில் மாறி வரும் வீதிகள்- பண்டத்தரிப்பு வீதி ‘தம்பலகொடபடுவ’ Tuesday, July 26, 2011, 0:02 சிறீலங்கா, தமிழீழம், முதன்மைச்செய்திகள் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் தற்போது சிங்கள மயமாக வருவதை காணக்ககூடியதாக உள்ளது. அதில் தமிழர் பிரதேசங்களில் புத்த விகாரைகளை அமைத்தல் மற்றும் பிரதேசங்களின் பெயர்களை மாற்றுதல் போன்றன அசுர வேகத்தில் மாற்றம் அடைந்து வருகின்றன. யுத்தம் நிறைவடைந்த நிலையில் இவ்வாறன மாற்றங்கள் தமிழ் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் சிங்கள பெயர்களில் மாற்றம் அடைந்து வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற பிரதேசங்கள் சிங்கள மயமாக மாறிவருகின்ற…
-
- 1 reply
- 561 views
-
-
சிரச ஊடகவியலாளர் மீது மேர்வின் சில்வா கும்பல் தாக்குதல் Tuesday, July 26, 2011, 0:05சிறீலங்கா கொழும்பின் அண்மித்த பிரதேசமான கிரிபத்கொடவுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ‘சிரச’ ஊடக நிறுவனத்திக் செய்தியாளர்கள்மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்குதல்களை நடத்தியவர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் எனத் தெரிய வந்துள்ளது. கிரிபத்கொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியில் தமக்கும் இடம் வழங்க தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து வர்த்தகர்களால் அங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்…
-
- 0 replies
- 529 views
-
-
http://www.youtube.com/watch?v=rZJ7PKZ9gV4 http://youtu.be/DeunQJ_YIaw
-
- 1 reply
- 943 views
-
-
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண் - வி. தேவராஜ் Posted by: on Jul 26, 2011 கடந்த இரு வருடங்களுக்கு முன் யுத்த பூமியாக இருந்த வன்னி தற்போது புத்த பூமியாக மாற்றமடைந்து கொண்டு வருகிறது. அரச மரங்கள் அரசாட்சியின் சின்னங்களாக எங்கும் முளைவிடச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் பெரியமரங்கள் வேருடன் இடம்மாறி அமைந்து புத்தருக்கு நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அரச மரத்துடன் அரசாட்சி வேர் பதித்து விரவி நிற்க ஒரு நாடு ஒரு தேசம் என்ற இலக்கை நோக்கி வன்னி நிலம் அடிக்கப்பட்டு நகர்த்தப்படுகிறது. அரச மரத்துடனான அரசாட்சியுட்ன் ஒரு தேசம். ஒரு கொள்ளைக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாஷை கள் அதனை நோக்கிய அதிகாரப் பரவலாக்கல்கள் பேசாப் பொருளாகிவிட்டன. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வ…
-
- 0 replies
- 323 views
-
-
குட்டிமணி,ஜெகன்,தங்கத்துரை கொலைகள் சென்னையில் நினைவு. 1983 ஆம் ஆண்டு 25 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளை, சிங்கள காடையர்கள், சிங்கள கைதிகள், சிங்கள ராணுவத்தினர் இணைந்து சிறைக்குள் அவர்களது அறைகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். வெட்டினார்கள். கண்களைப் பறித்தார்கள். படுகொலை செய்தார்கள். அதில் டெலோ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த “குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்” ஆகியோர் குறிப்பாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.குட்டிமணி தனது மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும்போதே, தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாகவும், தன் கண்கள் மாறப்போகும் “தமிழ் ஈழத்தை” காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவர்களது “கண்களை சிங்களக் காடையர்கள்” பறித்து எடுத்து அவ…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்.மாவட்டத்தில் வருடந்தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள் மற்றும் 300 பாலியல் துன்புறுத்தல்கள்: யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு [Monday, 2011-07-25 19:27:57] யாழ்.மாவட்டத்தில் வருடந்தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள் மற்றும் 300 பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான சிறுமிகளின் எண்ணிக்கை போன்றவை சுகாதார பணிமனையில் வருடந்தோறும் பதிவாகும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். துளிர்கள் நிறுவனத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் "றிங்... றிங்' என்னும் சமூக சீர்திருத்த குறுந்திரைப்பட விழாவும் சேர் பொன்.இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நிறுவனப் பணிப்பாளர் கே.எஸ்.ரகு தலைமையில் இடம்பெற்றது. …
-
- 0 replies
- 400 views
-
-
இந்தியா தெரிவித்த ‘பொதுவான மீன்பிடி வலயம்’ – சிறிலங்கா நிராகரிப்பு Monday, July 25, 2011, 7:14 இந்தியா, சிறீலங்கா இந்தியா தெரிவித்திருக்கும் ‘பொதுவான மீன்பிடி வலயங்கள்’ என்று வரையறை செய்வதை சிறிலங்கா நிராகரித்திருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லைகளை வரையறுக்குமாறு இந்தியாவிடம் அழுத்தம் கொடுக்கும் எனவும் சிறிலங்காவின் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனரட்ண நேற்றுத் தெரிவித்துள்ளார். அனைத்துலக கடற்சட்டங்களைக் கருத்திற்கொண்டு அதற்கேற்ப மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக சிறிலங்காவானது தொடர்ச்சியான அழுத்தங்களை இந்தியா மீது பிரயோகிக்கும் எனவும் இவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் கொழும்பில் இடம்பெறவுள்…
-
- 2 replies
- 416 views
-
-
இளைஞர் ஒருவர் முகத்தில் துப்பியதாக அமெரிக்க யுவதி புகார் கொள்ளுபிட்டியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து இலங்கை இளைஞர் ஒருவர் தனது முகத்தில் துப்பியதுடன் தன்னை அவமதித்ததாக அமெரிக்க யுவதியொருவர் கொள்ளுபிட்டி பொலிஸில் புகார் செய்துள்ளார். மாணவியான தான், சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்ததாகவும் மேற்படி இளைஞர் சுமார் 25 வயதானவராக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு கமெரா மூலம் சந்தேக நபரை தாம் இனங்கண்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவிடம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஜூலை 28 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள் 24 ஜூலை 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 24.07.2011 பத்திரிகைச் செய்தி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசு போர்;க்குற்றங்களை இழைத்திருக்கிறது எனவும், இது தொடர்பாக நீதியான விசாரணை தேவை எனவும் வற்புறுத்தி வரும் மிக முக்கியமான காலகட்டத்திலேயே இத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. சர்வதேச சமூகம் கொடுத்து வரும் இந்நெரு…
-
- 26 replies
- 1.6k views
-
-
முன்னாள் போராளிகளின் அவலம் எப்போது மறையும் - ஆக்கம்: கோப்பாய் சண்முகம் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ என்ன செய்கின்றானோ என்று தெரியாது. அவனது வீட்டு வாசலில் போய் நின்றேன். நாலு, ஐந்து பனை மட்டை களால் கட்டப்பட்ட படலையினூடாக கொட்டில் வீட்டைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தது எப்படியாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என நினைத்து எனது மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். உள்ளே இருந்து ஓர் அம்மா வந்து யார் தம்பி என்றார். அவனது சொந்தப் பெயரை மறந்…
-
- 0 replies
- 822 views
-
-
"ஸ்ரீலங்காவின் கொலைக்களம்" ஒபாமா, கிளின்ரனை அடைகிறது! [Monday, 2011-07-25 10:47:38] ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சிச் சேவையின் விவரணப்படமான "ஸ்ரீலங்காவின் கொலைக்களம்" டிவிடி பிரதிகளை வினியோகித்து வருகிறது. ஸ்ரீலங்காவின் கொடூரத்தைச் காண்பிக்கும் இக்காட்சியை அதிக பார்வையாளர்கள் காணும்போது தமது நோக்கத்திற்கான அனுதாபமும் அந்நோக்கம்பற்றிய அறிவையும் உலக மக்களிடையே கொண்டுவரும் என இந்த தமிழர் அமைப்பு நம்புகிறது. அத்துடன் இந்த டிவிடி ஆனது வினியோகிக்கப்பட்ட காங்கிரஸ் சபைசார் வட்டாரங்களில் பேசப்படும் விடயமாகவும் மாறும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதனை ஒபாமாவும் அமைச்சர் கிளின்ரனும் அறிய ஆவல் கொள்வார்களாதலா…
-
- 1 reply
- 849 views
-
-
இலங்கையின் காலநிலையில் திடீர் மாற்றம்: விடிய விடிய பெய்த மழையினால் நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பாடசாலையில் தஞ்சம் [Monday, 2011-07-25 15:17:47] நீண்டகாலமாக நிலவிய வரட்சி காலநிலை நிறைவடைந்து நீர்த்தேக்கங்களை அண்டிய பிரதேசங்களில் நேற்றிரவு அதிக மழை பெய்துள்ளது.இதன்காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவொன்று 2 அங்குலங்கள் திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் எரந்த ஹேமவர்தன தெரிவித்துள்ளார். குறித்த அவசர கதவுகளை திறந்துவிட்டதன் காரணமாக களனி கங்கையை அண்மித்த வகையில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.யட்டியந்தோட்டை -கித்துல்கல - களுகலை மற்றும் பொல…
-
- 0 replies
- 852 views
-
-
இன்று மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் 1993 இதயபூமி இராணுவ நடவடிக்கை என்று தலைவரால் பெயர் சூட்டப்பட்டு மண்கிண்டி மலை முகாம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இது மிக பெரிய வெற்றியை புலிகள் இயக்கத்துக்கு ஈட்டிக்கொடுத்தது. இம்முகாமின் வீழ்ச்சி மணலாறு மாவட்டத்தில் சிங்கள குடிஏற்றத்துக்கு பலத்த அடியாக வீழ்ந்தது. அத்தாக்குதலில் தமது உயிர்களை ஆகுதியாகிய மாவீரர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துகொள்கின்றோம்.
-
- 0 replies
- 935 views
-
-
நல்லூர் கந்தன் திருவிழாக் காலங்களில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தமிழப் பொலிஸாரைப் பயன்படுத்தப் போகின்றாராம் யாழ் முதல்வர் யோகேஸ்வரி 'வளர்ப்பு நாய்'களைக் கட்டி வைக்க வேண்டுமாம் [Monday, 2011-07-25 13:25:33] நல்லூர் கந்தன் திருவிழாக் காலங்களில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெருமளவான தமிழ்ப் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று காலை நடைபெற்ற திருவிழா உற்சவகால ஒழுங்குகள் தொடர்பான கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய உற்சவகால ஒழுங்குகள் பற்றி யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ …
-
- 0 replies
- 963 views
-