ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் -திமுக பொதுக்குழு தீர்மானம். 24 ஜூலை 2011 பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இன்று காலை திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கோவையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கிடையில் கோவையில் துவங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 2,000 மேற்பட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் இன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தங்களுக்கு வாக்களித்த ஒரு கோடியே 45 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இறுதிப்போரின் போது போர்குற்றங்களில் ஈடுபட்டோரை தண்டிக்க இந்தியா சர்வதேச நாடுகளை…
-
- 12 replies
- 1k views
-
-
அரசியல் தீர்விற்கான தேவைக்கே தமிழ் மக்கள் முன்னுரிமை கொடுத்திருக்கின்றார்கள்: சர்வதேச பார்வை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான கூட்டமைப்பிற்கே தமது வாக்கினை கொடுத்துள்ளார்கள். விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான கூட்டமைப்பு தமிழர்களுக்கான அரசியல் உரிமையினை மையமாக வைத்தே வாக்கு கேட்டுள்ளது. மாறாக அபிவிருத்திக்கு அல்ல. வடக்கு கிழக்கை சுயமாக ஆளவேண்டும் என்ற அடிப்படையில் அவர்களது தேர்தல் கொள்கை இருந்தது. . மாறாக போரில் வென்ற மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கமும் அதன் பங்காளிகளான இராணுவ துணைக்குழுக்களும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தாம் வென்றால் முழுமையான அபிவிருத்தி என வாக்காளர்களிடம் கூறினார்கள். அமைச்சர்கள் நாட்டின…
-
- 12 replies
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் கிளிநொச்சியில் பதவியேற்பர் [sunday, 2011-07-24 19:12:30] தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்நிகழ்வு ஓகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார். இதன்போது அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல…
-
- 1 reply
- 705 views
-
-
பக்க வாத்தியத் தேர்தல் ஒன்று பக்கா வாத்தியத் தேர்தலாகியது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்தாயிற்று. இலங்கைக் குடியரசின் தேர்தல் அமைப்பில், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் (பொதுத்தேர்தல்), உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன காலத்திற்குக் காலம் நடைபெறும் முறைமை உண்டு. இதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் மிகவும் உச்சமானதாக, நாட்டின் ஆட்சி அதிகாரங்களுடன் சம்பந்தப்பட்டவையாக இருக்க, உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் என்பது சாதாரண தேர்தலாகக் கருதப்பட்டது. எனினும் வடபகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தல், முன்பு ஒருபோதும் இல்லாதவாறு உற்சாகம் அடைந்திருந்ததைக் காணமுடிந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்,…
-
- 1 reply
- 630 views
-
-
கொழும்பு தொடர்பான கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வு செய்க! புதுடில்லிக்கு இந்திய ஊடகம் கோரிக்கை!! மூலோபாய நலன்களின் அடிப்படையில் இந்தியாவின் நலன்களுக்கு இலங்கை மிக முக்கியமானதும், புறக்கணிக்கப்பட முடியாததுதான நாடு என்பதால், கொழும்பு தொடர்பான தனது கொள்கை நிலைப்பாட்டினை புதுடில்லி மீளாய்வு செய்வதோடு, எதிர்காலம் தொடர்பான ஒரு பாதை வரைபினையும் வகுத்துக் கொள்ள வேண்டும் என இந்திய ஊடகம் ஒன்று வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சமூக - அரசியல் தளங்களில் ஏற்பட்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினை உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய சூழல் புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ளது. இது இந்திய - இலங்கை உறவில் புதிய விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது Dnaindia இணையத்தளத்தில் B…
-
- 0 replies
- 756 views
-
-
சிறிலங்கா தனது உள்ளூர் வானூர்தி நிலையங்களை விரிவாக்கம் செய்கிறது [ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 11:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சுற்றுலாத்துறையை இலாக்காகக் கொண்டு சிறிலங்கா வான் போக்குவரத்து அமைச்சானது ஆறு வானூர்த்தி நிலையங்களை மேலும் அபிவிருத்தி செய்து உள்ளூர் வான் போக்குவரத்துக்களை விரிவுபடுத்தும் ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. சிறிலங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பிரயாணிகள் உள் நாட்டிற்குள் பிரயாணம் செய்வதற்கான விமானச்சிட்டைகளைப் பெற்று அதன் மூலம் தாம் செல்ல விரும்பும் இடங்களுக்கு அவருகிலுள்ள வானூர்தி நிலையங்களுக்குப் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை, பலாலி, வீரவில, கேகாலை, கிங்குராங்கொட, அனுராதபுரம், களுத்துறை, அம்பாற…
-
- 1 reply
- 530 views
-
-
Colombo, Jul 24 (PTI) Sri Lanka will lose USD 13 million of development assistance from the US if it does not address accountability issues raised by Washington, a media report said. A unanimous decision by the US House Foreign Affairs Committee on Thursday decided to vote on such a ban if the Sri Lankan government does not address accountability issues, ensures media freedom and withdraws emergency regulations. The US Congressman Howard Berman, a senior figure in the Obama administration moved the resolution to ban aid to Sri Lanka. This came after the British TV Channel 4''s "Killing Fields" documentary, which was aired at the US Congressional auditorium.…
-
- 2 replies
- 698 views
-
-
முழு உலகமும் எதிர்பார்க்கும் வடமாகாணத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது நாளை காலை தெரியவரும். இந்தத் தேர்தல்களில் ஐ.ம.சு. முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகின்றது. 20 மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும், வடக்கின் 20 உள் ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. வடக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு செயற்பட்டு வருகிறது. இலங…
-
- 42 replies
- 3.8k views
-
-
-
- 0 replies
- 635 views
-
-
War-battered people in Sri Lanka’s Tamil-dominated north voted overwhelmingly for pro-LTTE TNA, handing it 18 seats in local council polls there, while the ruling UPFA of President Mahinda Rajapaksa swept the elections in other parts of the country bagging a total of 45 seats. The United People’s Freedom Alliance (UPFA) registered win in 45 councils out of the 65 that went to polls on Saturday, according to the official results declared on Sunday. Pro-LTTE Tamil National Alliance (TNA) won 18 councils while their rival Tamil party TULF secured control of two councils in the north, once the bastion of Tigers. The ruling UPFA dominated by Mr. Rajapaksa’s Sri …
-
- 2 replies
- 901 views
-
-
தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசிய மலர், மற்றும் தமிழீழ தேசம் என்பன பொறிக்கப்பட்ட பேரூந்து ஒன்று லண்டன் நகர வீதிகளில் நேற்று முதல் உலா வருகிறது. பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பிறி பகுதியூடாக சென்றுகொண்டிருந்த அந்த அதிசய பேரூந்து எமது கண்ணில் படவே அதை பின் தொடர்ந்து சென்று அந்த வாகன ஓட்டுனருடன் உரையாடினோம். அப்போது எந்த இளைஞ்ஞனுள் உறைந்து கிடந்த உணர்வுகளின் வெளிப்பாடே இந்த பேரூந்தும், அதனூடான தமிழீழ அடையாளங்களை வேற்றினத்தவர் மத்தியில் வெளிக்கொணரும் முயற்சியும் என்பது தெரிந்தது. அந்த பேரூந்தின் நாற்புறமும் பிரித்தானியக் கொடியும், அதனோடு பிரித்தானியப் போர்வீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் "பொப்பி" மலரும் பொறிக்கப்பட்டிருந்தத…
-
- 12 replies
- 907 views
-
-
ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் 25 இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படவிருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் கொழும்புவுக்கு திரும்பிச் சென்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி்க் கழகத்தில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாக செய்திகள் வந்தன. இலங்கை வீரர்கள் குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இது பற்றிய தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதயைடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி …
-
- 2 replies
- 597 views
-
-
TNA wins 20 out of 25 councils in Tamil-majority regions, as ruling party takes all seats in Sinhalese-majority areas. A political party that was closely linked with the defeated Tamil Tiger rebels has swept local council elections held in areas ravaged by the country's 25-year civil war, amid reports of intimidation and vote-buying, officials said Sunday. The Tamil National Alliance (TNA) won 20 local councils out of the 25 it contested in the ethnic Tamil-majority north and east, the elections department said. President Mahinda Rajapaksa's ruling United People's Freedom Alliance coalition, which won all 40 councils in the country's ethnic Sinhalese-majori…
-
- 1 reply
- 775 views
-
-
JAFFNA, Sri Lanka, July 24: A former proxy to Sri Lanka´s defeated separatist Tamil Tiger rebels swept local council elections held in areas ravaged by the country´s 25-year civil war, officials said Sunday, amid reports of intimidation and vote-buying. The Elections Department said the Tamil National Alliance won 20 local councils out of the 25 it contested in the ethnic Tamil-majority north and east. President Mahinda Rajapaksa´s ruling United People´s Freedom Alliance coalition secured five councils in Saturday´s vote. The election assumed unprecedented national significance, with the main two rivals both seeing it as a confidence vote. The resoundin…
-
- 0 replies
- 770 views
-
-
மட்டக்களப்பில் வங்கி கொள்ளை: தந்தையும் அவரது இரு மகன்களும் கைது [ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 09:06 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] மட்டக்களப்பில் கடந்த யூன் 30ல் இடம்பெற்ற 175 மில்லியன் ரூபாக்களைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் ஒருவரும் அவரது இரு மகன்களும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 160 மில்லியன் ரூபா பணமும் 15 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. இதே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகியோரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக காவற்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கொள்ளை; சம்பவத்துடன் தொடர்புபட்ட முக்கிய சந்தேச நபர் யூலை 20 அன்று வென்னப்புவவில் அமைந்துள்ள பாதுகாப்பான வீடொன்ற…
-
- 0 replies
- 617 views
-
-
கிழக்கில் சிறிலங்கா இராணுவ நடவடிக்கை - மூன்று ஆயுதங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன [ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 10:28 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] கிழக்கு மாகாணத்தில்உள்ள ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முறியடிக்கும் சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கிழக்கில் இயங்கும் குறிப்பிட்ட ஒரு ஆயுதக் கும்பலுக்குச் சொந்தமான மூன்று ஆயுதங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. "மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் வங்கி ஒன்றில் இடம்பெற்ற ஆயுதமுனைக் கொள்ளைச் சம்பவத்தை அடுத்து கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுக்களிடமுள்ள …
-
- 0 replies
- 494 views
-
-
தமிழீழத் தனியரசுக்கான தேவையினை உறுதி செய்த கறுப்பு யூலையினை நினைவிருத்தி செயற்படுவோம்! [sunday, 2011-07-24 07:45:13] தமிழீழ மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதம் புரிந்த இனப்படுகொலைக் குற்றங்களின் ஒரு பதிவாக - தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நெருப்பு நினைவுகள் சுமந்த நாட்களாய் அமைந்து விட்ட கறுப்பு யூலைப் படுகொலைகள் நிகழ்ந்து 28 ஆண்டுகள் கழிந்து போயுள்ளன. 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலைப் படுகொலைகள் நடைபெற்ற போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள்ளும், கொழும்பு உட்பட சிறிலங்காவின் ஏனைய பகுதிகளிலும் சிங்கள அரசின் துணையுடன் சிங்களக் கொலை வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துப் பேராளிகளுக்கும் மக்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் தனது மரியாதை வணக்கத்தை…
-
- 0 replies
- 280 views
-
-
"போர்க் குற்றவாளி", ஐ.நா.நிபுணர் குழு ஆவண அறிக்கையின் தமிழாக்கம் புத்தகமாக சில தினங்களில் வெளிவர உள்ளது ஐ.நா.நிபுணர் குழு, இலங்கையின் மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் வெளியீடு தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளது. இப்புத்தகம் இன்னும் சில தினங்களில் தமிழகம் மற்றும் உலக முழுக்க விற்பனைக்கு வர உள்ளது. இரண்டு பாகங்களை கொண்டுள்ள இப்புத்தகத்திற்கு, இன்று உலக தமிழர்களை ஒன்றிணைத்து வரும் தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரனும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பணியாளர் திரு. எம்.ஜே. இம்மானுவேல் அவர்களும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரெஜி அவர்களும், மற்றும் திருமிகு. நிர்மல்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
பாலித கொஹணேவுடனான சந்திப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்தது – AI 24 ஜூலை 2011 ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணேயுடனான சந்திப்பு அதிருப்தி அளி;க்கும் வகையில் அமைந்துள்ளது என சர்வதச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான தலைமை அதிகாரி ஜோஸ் லுயிஸ் டயஸிற்கும், டொக்டர் பாலித கொஹணேவிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமையவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை அறவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதனையே அரசாங்கத் தரப்பினர் வலியுறுத்தியதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கை அரசாங்கத்து…
-
- 2 replies
- 890 views
-
-
தேர்தல் முடிவு விமோசனம் தருமா? இன்று சனிக்கிழமை நடந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல்கள் பல இடம்பெற்றாலும் இம்முறை நடக்கப் போவதைப் போன்று முக்கியத்துவம் இருந்ததில்லை. ஏன், 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்படாமல் கடந்த மார்ச் 17ம் நாள் நடைபெற்றிருந்தாலும் கூட இந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்காது. ஆனால், இப்போது இந்தத் தேர்தல் ஒரு கௌரவப் பிரச்சினை என்பதற்கும் அப்பாற்பட்ட அரசியல் பரிமாணம் கொண்டதாக மாறியுள்ளது.இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றேயாக வேண்டும் என்று களத்தில் இறங்கியது அரசாங்கம். …
-
- 12 replies
- 1.7k views
-
-
ஊட்டியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ பயிற்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் இலங்கை ராணுவ வீரர்கள் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. இதனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் வலுத்ததால் இலங்கை இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.ஈழ இணையம்
-
- 7 replies
- 924 views
-
-
ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் - வைகோ அவர்கள் இயக்கியுள்ள ஆவணப்படம்
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கை நெருக்கடி காலச் சூழலைப் போன்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் - ரொபர்ட் ஓ பிளேக். 24 ஜூலை 2011 இந்தியாவிற்கு சென்றிருந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலிதாவைச் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக கலந்துரையாடியமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவாகரங்களுக்கான இணை அமைச்சர் ரொபர்ட் பிளேக், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஹில்லாரியும் தமிழக முதல்வரும் அக்கறையோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.இலங்கையில் நிலவும் சூழலை மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையோடும் அணுக வேண்டும் என்று இருவரும் ஒப்புக் கொண்டனர்.இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்…
-
- 3 replies
- 1k views
-
-
வடபகுதியை சிங்கள மயப்படுத்தவே அபிவிருத்தித் திட்டங்கள்! - தமிழ் மக்கள் தெரிவிப்பதாக Reuters செய்தி!! சிறிலங்கா அரசாங்கத்தினால் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருக்கின்றது என தமிழ் மக்கள் தெரிவிப்பதாக Reuters செய்திச் சேவை தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் இன்று (23.07.11) வடபகுதியில் இடம்பெறுகின்ற ஒரு சூழலின் பின்னணியில் சர்வதேச செய்தி நிறுவனமான இவ்வூடகம் இது குறித்து குறிப்பிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற இந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது. இது குறித்த…
-
- 0 replies
- 481 views
-