ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் நீதியின் நியாயத்தையே எதிர்பார்க்கின்றோமே தவிர பொது மன்னிப்பை அல்ல. [saturday, 2011-07-16 11:20:44] முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் நீதியின் நியாயத்தையே எதிர்பார்க்கின்றோமே தவிர பொது மன்னிப்பை அல்ல என ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்தார். சட்டத்தில் ஆட்சியாளர்கள் தலையிட்டால் நாட்டு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக ஜயந்த கெட்டகொட எம்.பி மேலும் கருத்து தெரிவிக்கையில், பொன்சேகாவின் குடும்பத்தினரோ அல்லது ஜனநாயக தேசிய முன்னணியினரோ பொது மன்னிப்பை வழங்குமாறு கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை. குற்றம் செய்தாலேயே பொது மன்னிப்பு …
-
- 0 replies
- 350 views
-
-
இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை! யாழில் வாலையாட்டிய ஜே.வி.பி. [saturday, 2011-07-16 11:32:27] இராணுவத்தின் அனுமதியைப் பெற்றுத்தான் மக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்திற்கு சார்பானவர்களுடன் இணைந்து கொண்டு எம்மை அடக்கியாள எத்தனிக்கிறது இராணுவம். இதற்கெல்லாம் ஒருபோதும் நாம் அஞ்சப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவின் உறுப்பினரும் அக்கட்சியின் வேட்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று யாழ்.விருந்தினர் விடுதியில் நடத்தப் பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்திற்காக தேர்தல் பிரசாரத்தில் இராணுவ…
-
- 0 replies
- 373 views
-
-
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்த கருத்து தவறானது, ஆதாரமற்றது என்று யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, மாசார் பிரதேசங்களில் படையினர் வெற்றிலைச் சின்னத்துகு வாக்களிக்குமாறு பொது மக்களை வற்புறுத்துகின்றனர் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். இதனை இராணுவப் பேச்சாளர் மறுத்தும் இருந்தார். இது தொடா்பில் அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்குத் தளபதி என்ற முறையில் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறேன்.படையினர் எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவ…
-
- 0 replies
- 746 views
-
-
Sri Lanka must probe war crime: India Eight days after airing Sri Lanka's Killing Fields, the government has finally broken its silence, saying Colombo needs to examine concerns about war crimes. Headlines Today had broadcast a Channel 4 documentary, which showed the horrific way the Sri Lankan Tamils were butchered in the last days of the army's war against the rebels. The documentary has been received with shock and horror across the world with calls for war crime charges against the Sri Lankan army. Now for the first time, India has reacted and demanded a full inquiry by Sri Lanka into what was shown in the documentary. During an interview with …
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்! லண்டன்: தங்களது சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். முன்பு தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டித்து சர்வதேச அளவில் அந்த நாட்டுடன் யாரும் கிரிக்கெட் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தத…
-
- 0 replies
- 383 views
-
-
ஈழத் தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்ளாமை நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எதிரானதாகும்: பிரதமார் ஜோன் கீயின் தாயும் அகதியாகச் சென்றவர்தான் [Friday, 2011-07-15 21:38:41] எல்ஸியா கப்பலில் வந்த தமிழ் அகதிகளின் வேண்டுகோளை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்துள்ளதமை குறித்து கிறீன் கட்சியைச் சேர்ந்த கீய்த் லொக்கி பாராளுமன்றத்தில் நடந்த விசேட விவாதத்தின் போது அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். …
-
- 1 reply
- 678 views
-
-
மஹிந்த நீண்ட ஆலோசனையின் பின்னர் புதிதாக உதயமாகியுள்ள தென்சூடானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தென்சூடானின் வரலாற்றுப் புகழ்மிக்க இந்த வெற்றியில் இலங்கையும் பங்கெடுத்துக்கொள்கிறது. இரு தரப்பு உறவை வலுப்படுத்திக்கொள்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் தென்சூடான் ஜனாதிபதி ஜெனரல் சல்வா கீர் மயார்டீட்டிற்கு ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். புதிதாக ஆபிரிக்காவின் 54ஆவது நாடாக தோற்றம்பெற்ற தென்சூடானின் சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்வுகள்; கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது. . தமிழர்கள் தென் சூடானுடனான தொடர்பு குறித்து அதனை முறியடிக்கும் விதத்தில் மஹிந்தர் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கலாம் ஏனென்றால் தென் சூடான் பிரகடனத்தினை ஆதரிப்பது சீன…
-
- 0 replies
- 455 views
-
-
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்- அனைத்துலக விசாரணைக் கோரிக்கைக்கு அமெரிக்காவில் ஆதரவு அதிகரிப்பு Saturday, July 16, 2011, 11:06 உலகம், சிறீலங்கா சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படம் நேற்று வொசிங்டனில் காண்பிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கப்பிரல் வளாகத்தின் உள்ளே நேற்று சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், காங்க…
-
- 0 replies
- 328 views
-
-
சரண் அடைந்த போராளியை கழுத்தை நெரித்து கொலை செய்த சிங்கள காடையர்கள் (Photo in ) Saturday, July 16, 2011, 10:49 சிறீலங்கா, தமிழீழம், முதன்மைச்செய்திகள் இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை மற்றும், தமிழீழ அரசியல் துறை தலைவர்களை மக்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றுள்ளது என்பது தொடர்பான விடையம் தற்போது உலக நாடுகளுக்கு தெரியவந்துள்ளது . போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தினர்கள் . சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். …
-
- 0 replies
- 675 views
-
-
செனல்4 ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் - இந்தியா : 16 ஜூலை 2011 செனல்4 ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசையான செனல்4 ஊடகம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விரிவான விசாரணைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரினால் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப…
-
- 0 replies
- 316 views
-
-
Jul 16, 2011 / பகுதி: செய்தி / முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறைத் தண்டனை! அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைதிகளை கலகத்தில் ஈடுபடுத்தியமை, சிறைச்சாலை அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படாமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறித்த இராணுவ சிப்பாய் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். இந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்காகவும் தலா ஆறு மாதம் வீதம் 24 மாதங்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து அனுராதபுர மாவட்ட நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய லக்…
-
- 0 replies
- 374 views
-
-
யாழ். கச்சேரி வீதியில் இளம்பெண் வெட்டி எரியூட்டப்பட்டுக் கொலை சந்தேக நபரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி [Friday, 2011-07-15 17:23:09] யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று பட்டப் பகலில் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். 28 வயதான சுதாகரன் அகிலா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணை படுகொலைசெய்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண்ணின் உடலை எரியூட்ட முயன்ற போது சந்தேக நபரும் கடும் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிஸார் ம…
-
- 7 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் மீள ஒருங்கிணையும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்? 16 ஜூலை 2011 விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் மீள ஒருங்கிணையும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்? தமிழீழ விடுதலைப புலிகள் வெளிநாடுகளில் மீள ஒருங்கிணையும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக பிரெஞ்சு நடப்பு விவகார சஞ்சிகையொன்று அதன் கன்னிப் பிரதியில் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் யுத்தம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதா…
-
- 0 replies
- 436 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளார் : 16 ஜூலை 2011 சீபா உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பில்.. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளார் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறும் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார். அமைச்சர் பீரிஸ், பாகிஸ்தான் பிரதமர் சயிட் யூசுப் ராசா கில்லாணியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீபா உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பில் இந்த…
-
- 0 replies
- 193 views
-
-
சனல்-4 ஆவணக் காணொளி குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு ஆராய்ந்து வருகிறதாம் [Friday, 2011-07-15 19:11:18] இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்த சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை ஆராய்ந்து வருவதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஆணைக்குழு பார்வையிட்டுள்ள போதும் இதை நிபுணர்களின் ஆய்வுக்கு உட்படுத்தும் வேலை முடியவில்லை என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் எல்.எல்.ஆர்.சி. இன் இறுதி அறிக்கையில் சனல் 4 வீடியோ பற்றி கருத்துக் கூறப்படுமா என…
-
- 3 replies
- 376 views
-
-
இந்தியாவின் மவுனம் கலைந்தது? 16 ஜூலை 2011 இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாகவும் இறுதிப் போர் தொடர்பாகவும் இந்தியா அமைதியாகவே இருந்து வந்தது. பெரும்பாலும் இலங்கை அரசுக்கு ஆதரவான நண்பனாகவே இந்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரசாத் நேற்று டில்லியில் பேசும் போது, இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20மூ பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். எனவே அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை …
-
- 0 replies
- 382 views
-
-
அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்கு தமிழ்மக்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்- சுரேஷ் எம்.பி Saturday, July 16, 2011, 8:42 சிறீலங்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த வீதிகளைத் திறப்பதனாலோ,ஆசைவார்த்தைகளுக்காகவோ,அற்பசொற்ப சலுகைகளுக்காகவோ ஏமாந்து தமிழ்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். இந்தத் தேர்தலிலும் கூட்டமைப்பு பெரு வெற்றி அடையும் என்பது நிச்சயம்.இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உதயனுக்குத் தெரி வித்தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: போலியான பிரசாரங்களுக்குத் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள். சலுகைகளு…
-
- 0 replies
- 286 views
-
-
விடுதலைப் புலிகளால் முழ்கடிக்கப்பட்ட கடற்கலங்களின் சிதைவுகளை ஏலத்தில் விடும் இலங்கை அரசு! Saturday, July 16, 2011, 9:23 சிறீலங்கா கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் தாக்கியழிக்கப்பட்ட கடற்கலங்களின் சிதைவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்தது. இந்த சிதைவுகள் அகற்றப்பட்டபின் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைகள் அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றும் வேலை ஒரு இந்திய கம்பனியிடம் கொடுக்கப்பட்டுள்ளது அவ்வட்டாரங்கள் கூறின. இந்த கப்பல் சிதைவுகள் அகற்றப்பட்ட பின்னர் அவை ஏலத்தில் விடப்ப…
-
- 0 replies
- 275 views
-
-
சங்ககராவின் "இனப் படுகொலை' - எம். மணிகண்டன் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை எவ்வளவு கொடூரமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசிக் கொன்றது. பிடிபட்டவர்களையும் சரணடைய வந்தவர்களையும் சித்திரவதை செய்தது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களில் இருந்த காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். கண்களைக் கட்டி, நிர்வாணப்படுத்திக் கொன்றது, உடலெல்லாம் கத்தியால் கீறி கழுத்தை அறுத்தது என உச்சகட்ட மனிதஉரிமை மீறல் நடந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் இலங்கை …
-
- 3 replies
- 633 views
-
-
முள்ளிவாய்க்காலுக்கு மூச்சுவிடாத முரளீதரனின் சிங்கள முழக்கம் பிரசுரித்தவர்: admin July 15, 2011 முள்ளிவாய்க்காலுக்கு மூச்சுவிடாத முரளீதரன் அவுஸ்திரேலியா தமிழருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.. இவருடைய எச்சரிக்கை செய்தி வருமாறு : தங்களது சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். முன்பு தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டித்து சர்வதேச அளவில…
-
- 3 replies
- 625 views
-
-
நீங்கள் தமிழோ சிங்களமோ [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-15 10:03:56| யாழ்ப்பாணம்] சன நெருசல், வாகனங்களின் அதீத அதிகரிப்பு, வேகமான காற்றின் புழுதி அபிஷேகம், டைனோசர் போன்ற கனரக வாகனங்களின் அத்துமீறல், வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் படப்பிடிப்புகள், அரைச்சட்டை, கால்சட்டை அணிந்தவர்களின் ஊர்வலங்கள், தெரு வியாபாரங்களின் ஆக்கிரமிப்புகள் என எல்லாம் சேர்ந்து வட பகுதியை எங்கோ கொண்டு சென்று விட்டது. அதிலும் யாழ்ப்பாண நகரில் இவற்றின் நிலைமை சொல்லவும் பெரிதே. யாழ்ப்பாணத்தில் இப்போது யாருடன் கதைப்பதாக இருந்தாலும் நீங்கள் தமிழோ சிங்களமோ என்று கேட்டு கதைக்க வேண்டிய நிலைமை. யாழ் செயலகம் உட்பட திணைக்களங்கள் பலவற்றில் சிங்களப் பணியாளர்கள் கடமை யாற்றுவதால்,…
-
- 1 reply
- 820 views
-
-
சிறிலங்காவின் கொலைக்களங்களின் விளைவு – சுற்றுப்பயணத்தை நிறுத்துமா அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி? [ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 16:25 GMT ] [ நித்தியபாரதி ] அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி சிறிலங்காவுக்கான சுற்றுப் பயணத்தைப் புறக்கணிக்கத் தீர்மானித்தால், உலக துடுப்பாட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான காட்சிகளை உள்ளடக்கிய, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணத் திரைப்படம் அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியின் நான்கு கோணங்கள் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இதன்பின்னர் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணியிலுள்ள சில …
-
- 3 replies
- 996 views
-
-
தேர்தலுக்கு முன் சிலையை உடைத்த மர்மம் என்ன ? பிரசுரித்தவர்: admin July 15, 2011 யாழ். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் மாறினால் சங்கிலியன் சிலையை உடைக்க முடியாது. ஆகவேதான் தேர்தலுக்கு முன்னரே அச்சிலை உடைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கேட்போர் அதிகமாக தேர்தலுக்கு பின்னரே இத்தகைய செயலை செய்வதுண்டு. ஆனால் சிறீலங்கா ஆட்சியாளர் தேர்தலுக்கு முன் சங்கிலியன் சிலையை உடைத்தமை அதிகாரம் மாறப்போவதைக் காட்டுகிறது. தற்போது யாழில் பெருகும் தமிழின உணர்வை அரசு சரியாக அளவிட்டுள்ளது. இது குறத்த இன்றைய செய்தி : யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் உருவாக்குவதற்காக பழைய சிலை மாநகரசபையால் அகற்றப்பட்டுள்ள…
-
- 0 replies
- 705 views
-
-
இறுதிப் போர் நிகழ்வுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்: தட்டிக் கேட்காமல் தடவிக் கெஞ்சும் இந்தியா [Friday, 2011-07-15 23:44:53] இலங்கை இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது. இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சானல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. சானல் 4 வெளியிட்ட இறுதிப் போர் தொடர்பான காட்சிகள் குறித்து, …
-
- 0 replies
- 437 views
-
-
http://sports.ndtv.com/cricket/news/item/175870-aussies-boycott-of-sri-lanka-tour-will-have-serious-repercussions
-
- 5 replies
- 864 views
-