Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஓ ஈழம் (த‌மிழ் ஈழ விடுதலைப் போராட்ட‌த்தின் வ‌ர‌லாறு) – திரு. குமார் பருடைக்கட்டி ஓ ஈழ‌ம் என்ற‌ பெயரில் க‌ன்ன‌ட‌ மொழியில் வெளிவ‌ந்த‌ நூலைப் பற்றி திரு.நாகரிகரே இரமேசு(மனித உரிமை ஆர்வலர்) அவர்கள் “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” சார்பாக எழுதிய க‌ட்டுரையின் த‌மிழாக்க‌ம். மே 19,2009 அன்று த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் த‌லைவ‌ரும், க‌வ‌ர்ந்திழுக்க‌க்கூடிய‌ ஆளுமை கொண்ட‌வ‌ருமான‌ மேத‌கு.பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ளை இல‌ங்கை இராணுவ‌ம் கொன்றுவிட்ட‌தாக‌ இல‌ங்கை உல‌குக்கு அறிவித்த‌து. தேசிய‌ம், உறுதியான‌ கொள்கை பிடிப்பு, இர‌த்த‌க்க‌ளறியான‌ போர்க்க‌ள‌ங்க‌ள், தியாகங்கள், சூழ்ச்சிக‌ள், த‌விர்த்திருக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ப‌ல ப‌டுகொலைக‌ள் (பொதும‌க்க‌ளின‌தும், போராளிக‌ளின…

  2. (July 14, Jaffna, Sri Lanka Guardian) According to news reaching from an insider of the government backed paramilitary group EPDP operating in Jaffna under the leadership of the government Minister Douglas Devananda, the government is determined to change the trend of the Tamil voting in the local election by massive voting rigging plan already put in place to show the world that President Mahinda Rajapakse has won the hearts and mind of the Tamil people in the north. The EPDP informant confirmed the government has channelled large amounts of funds to the paramilitary group EPDP to ensure government victory in the election. The programme includes stuffing the ba…

    • 0 replies
    • 865 views
  3. மும்பாயில் நேற்று நடந்த தொடர் குண்டுத்தாக்குதல் மஹிந்தவிற்கு அவல் மாதிரி; தனது பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நியாயப்படுத்தவும், தான் செய்த போர்க்குற்றத்தை மறைத்து, மழுப்பி எதிர்ப்பிரச்சாரம் செய்ய நல்ல சந்தர்ப்பமாக மஹிந்த பயன்படுத்திக்கொள்கின்றார். . இது தொடர்பில் மஹிந்த விட்டுள்ள அறிக்கை வருமாறு;மும்பையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத் தனமான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனத்தையும் பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்கும் அரசுக்கு தனது இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். . நாட்டில் தீவிரவாதத்தினை சகித்து கொண்டிருக்க கூடாது அத்தோடு அதன் கோழைத்தனமான அருவெறுப்பான செயற்பாடுகள் பெறுகுவதற்கு இடமளிக்…

  4. தமிழர்களின் பூர்வீக நிலமான மூதூர் பகுதியினை ஆக்கிரமித்த சிங்களம் ஐந்து வருடங்களின் பின்னர் கோவில் கும்பிட மட்டும் அனுமதித்துள்ளது. மூதூர் கிழக்கு கூனித்தீவு பிள்ளையார் ஆலயம், பத்தரகாளி அம்மன் ஆலயம் என்பனவற்றுக்கு செல்வதற்கான அனுமதியையே சிங்களம் வழங்கியுள்ளது. இவ் ஆலயங்களில் விசேட பொங்கல் வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன. திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கானோர் வழிபாடுகளில் கலந்துகொண்டனர். கட்டைபறிச்சான் நாவலடி சந்தியில் இருந்து படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் பொது மக்கள் ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் கையடக்க தொலைபேசிகள், புகைப்பட கருவிகளை எடுத்துச் செல்வதற்கு படையினர் தடை விதித்திருந்தனர். My link

    • 0 replies
    • 401 views
  5. நகைச்சுவை உணர்வுமிக்க போராளி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன். நகைச்சுவை உணர்வுமிக்க போராளியாக தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் விளங்கியதாக ஆனந்தவிகடன் கேள்விபதில் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "போராளிகளுக்கு நகைச்சுவை உணர்வுகள் இருக்கவே இருக்காது" என்கின்ற சாரப்பட எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு விடையளித்த கருத்து சித்திர ஓவியர் மதன் பதிலளிக்கும் போதே தனது தலைவருடனான நேரடி அனுபவத்தை பகிர்ந்து கெண்டுள்ளார். சென்ஸ் ஒஃப் ஹ்யூமர் எனப்படும் நகைச்சுவை உணர்வு போராளிகளுக்கு இருக்காது என்பதனை தேசியத் தலைவரது இயல்பினை வைத்து மதிப்பிட்டுள்ளார் மதன் அவர்கள். நகைச்சுவை உணர்வு இயற்கையானது. போராளிகள் ரத்தமமயமான வாழ்க்கையின் நடுவே இயங்குவதால்…

  6. கிளிநொச்சியில் வீடு வீடாக சென்று வெற்றிலை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு இராணுவம் தொந்தரவு! சிறீதரன் எம் பி குற்றச்சாட்டு. [Thursday, 2011-07-14 21:33:46] கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, மாசார் பிரதேசத்தில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்தும் கூட்டமைப்பின் பிரசாரத்துக்கு இடையூறு செய்வது குறித்தும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் தொடர்ந்து கூறியவை வருமாறு: கிளிநொச்சி பச்சிளம்பள்ளி ப…

  7. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. 19 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற தோரணையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முற்று முழுதாக ஈ.பி.டி.பி. கட்சியின் வேட்பாளர்களே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல். எப். (சுரேஷ் அணி), தமிழர் விடுதலைக் கூட்டணி , புளொட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். ரெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசிய விடுதலை முன்னணியை ஆரம்பித்த முன்னாள் எம். பி.க்களான என். ஸ்…

  8. துரோகிகளின் நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் - விமல் வீரவன்ச : 14 ஜூலை 2011 துரோகிகளின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு உள்ளேயும் இவ்வாறான துரோகச் சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல் மற்றும் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம் ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாடு முன்நோக்கி நகர்ந்து செல்வதாகவும் அதன…

  9. மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்கள் குறித்து – பான் கீ மூன் Posted by சங்கீதா on 14/07/2011 in செய்தி பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என இந்தியாவின் மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கம் மற்றும் மக்களுடனான ஒருமைப்பாட்டினையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் வெளிப்படுத்தியுள்ளார். தொடர் குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பான் கீ மூன் தனது ஆழ்ந்த அ…

  10. மகசின் சிறைச்சாலையில் உயிருக்காகப் போராடும் முத்துக்குமார் சத்தியராஜாவைக் காப்பாற்றுங்கள் Thursday, July 14, 2011, 18:37 மகசின் சிறையில் உள்ள முத்துக்குமார் சத்தியராஜா என்பவர் கடுமையான சுகவீனமுற்று ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து குறித்த கைதியை உடனடியாக சிகிச்சையளித்து விடுவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி, நீதியமைச்சர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள வேண்டுகோளின் முழுவிபரம் வருமாறு. யாழ் மாவட்டம், ஊர்காவற்றுறை, அனலைதீவு 6ஆம் வட்டாரத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர் முத்துக்குமார் சத்தியாராஜா. இவர் கடந்த 26.10.2008ஆம் ஆண்டு சந்தேகத்தி…

  11. இதனை கிளிக் செய்யுங்கள் முதலாவதிற்கு புள்ளடி போடுங்கள் பிளீஸ் பிளீஸ் Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka? முதலாவது விடைக்கு புள்ளடி போடுங்கள்

    • 5 replies
    • 2.3k views
  12. கிளிநொச்சி மண்ணில் தமிழன் தான் ஆளாவேண்டும் உருத்திரபுரத்தில் ஓங்கி ஒலித்த குரல் (video in) Thursday, July 14, 2011, 13:21காணொளி, தமிழீழம் கிளிநொச்சி மண்ணில் தமிழன் தான் ஆளாவேண்டும் உருத்திரபுரத்தில் ஓங்கி ஒலித்த குரல் .எமது மக்களின் பிரச்னையை எமது மண்ணில் சிங்கள இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் பல்வேறு அச்சுறுத்தல் மத்தியில் மக்கள் முன் எழுச்சி உரை ஆற்றினர் .

  13. இணையப் பரப்பில் மேற்கொள்ளப்படும் பரப்புரையின் நிலவரம் என்ன? Posted by சோபிதா on 14/07/2011 in பிரதான செய்தி அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகச் செயற்படும் அச்சு மற்றும் இணைய ஊடகங்கள் கூடுதலாகக் கருத்துப் போரில் ஈடுபடுகின்றன. செய்தி வெளியிடுதலில் நேர்மைக்கும் சரிநிலைக்குமான அமைப்பின் 25ம் வருடாந்தக் கூட்டத்தில் பேசிய பேராசிரியர் நோம் சொம்ஸ்கி (Noam Chomsky) இப்படிக் கூறினார். ”கருத்தாளர்களுக்குக் குறுக்கே அவர்கள் நலனைப் பாதிக்கும் விதத்தில் யார் செயற்படுகிறார்களோ அவர்கள் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். எதிரிகளை வீழ்த்தும் உபாயங்களை ஊடகங்கள் வாயிலாக கருத்தாளர்கள் முன்னெடுக்கிறார்கள். இது ஒரு வகைப் போர்முறை” ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துப் போர் …

  14. இலங்கையை விற்று அரசியல் நடத்தும் இந்திய தலைவர்கள் - புலம்பும் எம்.பி.அஸ்வர்..?! ஈழதேசம் செய்தி..! ஈழம் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கோசமிடும் இந்திய அரசியல் தலைவர்கள்...? ஒருவேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை சொல்கிறாரோ, சொல்லட்டும் சொல்லிவிட்டுப் போகட்டுமே, தற்பொழுது இலங்கைப் பிரச்சனைகளை விற்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆளும் கட்சியின் எம்.பி. அஸ்வர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் நான் தமிழகம் சென்று அங்கு உள்ள காயல் பட்டினத்திற்கு சென்றிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைப் பிரச்சனை தொடர்பில் பேசுகையில் ஈழம் மலர்வது வெகு தொலைவில் இல்லை என்று பேசினர். அதாவது அங்கு தேர்தல் முடிந்த பின்னரும் கூட இவ்…

  15. சிறீலங்காப்படையினரும் சிங்கள மக்களும் மரக்கறி வியாபாரத்தால் தொழில்செய்யமுடியாத நிலையில் வன்னி மக்கள். சிறீலங்காப் படையினரும் சிங்கள மக்களும் வன்னியின் வளம்மிக்க பகுதிகளில் குடியமர்ந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் வன்னிமக்கள் தொழில் செய்யமுடியாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். வன்னியின் வளம்மிக்க குளக்கரை அண்டியபகுதிகளில் உள்ள விவசாயநிலங்களை கையகப்படுத்தியுள்ள சிறீலங்கா படையினர் அதில் விவசாய செய்கையினை மேற்கொள்கின்றார்கள்.குறிப்பாக மரக்கறிசெய்கையினை மேற்கொண்டு குறைந்த விலைகளில் மரக்கறிகளை விற்பனை செய்வதால் தமது மரக்கறிகளை விற்கமுடியாமல் உள்ளதாக வன்னி விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக முத்தையன்கட்டு,ஓட்டிசுட்டான்,கற்சி…

  16. இறமையுள்ள தமிழீழத் தனியரசை நிறுவும் பொது வாக்கெடுப்பு - ஒபாமவுக்கான தமிழர் அமைப்பு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினரால் தென் சூடானைப் போன்றதொரு சுய நிர்ணயத்தின் அடிப்படையிலான தனிஅரசுக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பொன்றை நடாத்த உள்ளனர். உங்கள் வாக்கையும் அளித்து இம்முயற்சிக்கு உதவுங்கள். அந்த இணைப்பு..... http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp

  17. இராசபக்சேவையும் இந்தியச் சதிகாரர்களையும் குற்றவாளிகளாக அறிவியுங்கள் புதுவை முதல்வரிடம் தமிழர்களம் வலியுறுத்தல் ஈழத்தில் இனப்படுகொலை செய்த இலங்கைச் சர்வாதிகாரி இராசபக்சேவையும் இந்தியாவைத் தவறாக வழிகாட்டிய இந்தியாவின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுவுத்துறை அதிகாரிகள் நாராயணன், சிவசங்கர மேனன், நிரூபமா ராவு மற்றும் அதற்கு முற்றாகத் துணைபோன தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை இன அழிப்புக் குற்றவாளிகளாக வரும் புதுவைச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் என்று தமிழர்களம் வலியுறுத்தியது. தமிழர்களத்தின் புதுவை மாநிலச் செயலாளர் திரு. பிரகாசு தலைமையில் புதுவை முதல்வர் திரு. ரெங்கசாமி அவர்களைச் சந்தித்த தமிழர்களக் குழுவினர், புதுவையில் மீண்டும் தமிழர் …

  18. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் [ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 08:14 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தமானது முடிவிற்கு வந்ததையடுத்து தற்போது சிறிலங்கா தமிழர்களுக்கு உதவி செய்யவேண்டும் என மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.மனோகரன் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கம் ஆகியவற்றுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உதவப் போவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது 2…

  19. கனடா இளையோரின் ‘Transition 101’ சிறப்பாக நடைபெற்றது Thursday, July 14, 2011, 12:42உலகம், தமிழீழம் கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் கனடிய பல்கலைக்கழகங்களின் மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ‘Transition 101’ என்னும் ஆண்டு நிகழ்வு இம்முறையும் இரண்டாவது தடவையாக ரொறன்ரோ யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இது, சமூக தொடர்பாடல், தமிழ்த் தேசிய கட்டுமானம், தமிழ் தேசிய அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தாய்மொழி மற்றும் கலாசாரம் போன்ற்றின் பேரில் தமிழ் இளையோர் அமைப்புக்கும் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகத்துக்கும் உள்ள பங்கு தொடர்பான அறிவூட்டல் நிகழ்வாக அமைந்திருந்தது. கடந்த ஜூலை 10, 2011, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தி…

  20. பதினைந்து வயதுச் சிறுமியைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு:மல்லாவி சந்தைப் பகுதியில் சம்பவம் [Thursday, 2011-07-14 10:45:06] மல்லாவி சந்தைப் பகுதியில் 15 வயதுச் சிறுமியொருவரைக் கடத்திச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முற்பகல் 10 மணியளவில் அனிஞ்சியன் குளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி பொருட்களை வாங்குவதற்காக மல்லாவிச் சந்தைக்கு வந்துள்ளார். சந்தைப் பகுதிச் சூழலை அண்டிய இடத்தில் இவர் வந்து கொண்டிருக்கும் போது மோட்டார்சைக்கிளில் வந்த நபரொருவர் இந்தச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்ததுடன் தம்மோடு வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி அந்த நபருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனை அருகேயுள்ள இராணுவ முகா…

    • 1 reply
    • 682 views
  21. தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு அறிவிப்பு! Thursday, July 14, 2011, 9:54தமிழீழம் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது. இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும். 2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு: 01. Mrs. சண்முகசுந்தரம் (மாவீரர் குடும்பம்) 02. Mrs. சதானந்தன் (மாவீரர் குடும்பம்) …

  22. சிறிலங்காவில் விரைவில் அமைச்சரவை மாற்றம் – சம்பிக்கவின் பதவி பறிப்பு? [ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 00:49 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான சக்தி, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பதவி பறிக்கப்படலாம் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பெற்றொலியத்துறை, விவசாயம், கல்வி, உயர்கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சுக்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னர் விளையாட்டுத…

  23. தீவகத்திற்கு பிரச்சாரம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா. [Thursday, 2011-07-14 11:13:36] தீவகப்பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தமிழரசுக் கட்சி செல்ல முடியாதுள்ளது. இதேவேளை தீவகத்திலிருந்து தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் யாழ் நகரிற்கு வரமுடியாமல் இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். முகமட் தலைமையில் யாழ் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதனைத் தெரிவித்தார். மேலும் தீவகத்திற்கு பிரச்சாரம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களோ, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்கு அச்சு…

  24. ஈ.பி.டி.பியினரின் அட்டகாசத்துக்கு இராணுவத்தினரும் பக்கபலம்: சரவணபவன் சரமாரிக் குற்றச்சாட்டு [Thursday, 2011-07-14 11:34:04] யாழ்.மாவட்டத்தில் நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறும் என்று பிரதித் தேர்தல் ஆணையாளரும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் உத்தரவாதம் அளிக்க முடியுமா?இங்கு நடைபெறும் அரசியல் அடாவடித்தனங்களையும் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளையும் தடுத்து அவர்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்படுமா? இவ்வாறு கேள்விக் கணைகளைத் தொடுத்தார் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன். யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல…

  25. ஆசிய பசுபிக் சிறுவர் இணைப்புத் திட்டம் தரம் 5 மாணவர்கள் ஜப்பான் பயணம் news ஆசிய பசுபிக் சிறுவர்கள் இணைப்புத் திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கடந்தாண்டு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ஆறுபேர் ஜப்பானுக்கான பயணத்தை இன்று ஆரம்பிக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் ஜப்பான் மொழியை கொழும்பில் கற்றதுடன் ஜப்பான் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அந்த நாட்டின் பழக்கவழக்கங்களை அறியவும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு மாணவியும் ஏனைய இடங்களைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளுமாக மொத்தம் ஆறு மாணவர்கள் இந்தச் சுற்றுலாவில் இடம் பெற்றுள்ளார்கள்.இவர்களுடன் முகாமையாளராக ஸ்ரீயாணி ஹேவாஹடம் உதவியாளர்களாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.