Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Thursday, 07 July 2011 02:37 கனடியத் தமிழரின் மனித உரிமை மாநாடு! கன்சவேட்டிவ் கட்சி அக்கறையுடன் பங்கேற்கிறது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வகட்சிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடனான மாநாடொன்றை கனடிய மனித உரிமைகளிற்கான அமைப்பு எதிர்வரும் செவ்வாய்கிழமை, யூலை மாதம் 12ம் திகதி ஒழுங்கு செய்துள்ளது. ஈழத்தமிழர்களின் அவலங்களை கனடிய தேசிய நீரோட்டத்திடையே எடுத்துச் செல்வதில் பெரும்பாங்காற்றி அரசியற்கட்சிகளிடையே தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ள இவ் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந் நிகழ்வில் கனடாவின் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி முன்னுரிமையாக பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொள்கிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஸ்காபரோ நகரசபை மண்டபத்…

  2. இதுதான் மீள்குடியேற்றமா? கூட்டமைப்பு எம்.பிக்களிடம் வடமராட்சி கிழக்கு மக்கள் Thursday, July 7, 2011, 10:35 சிறீலங்கா ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எமக்குத் தரப்பட்ட தறப்பாளுடன் எந்தவிதமான அறிவித்தலுமின்றி திடீரென வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு வெற்றிலைக்கேணி பாடசாலையில் திறந்தவெளியில் இறக்கப்பட்டோம். இரவு முழுவதும் பெய்த கனமழையால் நனைந்து பிள்ளைகளைப் பாதுகாக்க எங்களுடைய பணத்தைக் கொடுத்து திரும்பவும் வந்து வீதியோரங்களில் கூடாரங்களை அமைத்து வருகின்றோம். எங்களின் அடிப்படை வசதிகளையாவது பெற்றுத்தாருங்கள். இப்படி வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்தமக்கள், கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கண்ணீர்மல்கக் கேட்டனர். வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, …

  3. தமிழ்ச்செல்வனின் கணணியில் இருந்து பல தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனாரம் Thursday, July 7, 2011, 10:34 சிறீலங்கா இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் கணணியில் இருந்து பல தகவல்களை இராணுவக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலரது பெயர் விபரங்களும் மற்றும் அவர்களது தொடர்புகளையும் இராணுவத்தினர் பெற்றுள்ளதாகவும், மேலும் அந்தக் கணணியின் தொடர் இலக்கத்தை ஆராய்ந்ததில் அந்தக் கணணி கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் வசித்த ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டது எனவும், அவர் கொழும…

  4. நல்லிணக்க ஆணைக்குழு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் மனைவிமார்கள் சாட்சியம் [Thursday, 2011-07-07 08:29:59] கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு நேற்றுத் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அழைக்கப்பட்ட சாட்சிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த விசாரணைகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த வருடம் வடக்கில் நடைபெற்றன. இதன்பின்னர் மீண்டும் கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி வடக்கில் அமர்வுகள் நடைபெற இருந்தன. எனினும் இதனை ஆணைக்குழு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருந்தது.இந்த நிலையில் நேற்றுத…

  5. இலங்கைக்கு எதிராக நாளை தமிழகத்திலும் பிற மாநில தலைநகரங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் [Thursday, 2011-07-07 09:08:17] இலங்கைக்கு எதிராக நாளை தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநில தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள விழிப்புணர்வு பிரசாரத்தில் தமிழரினை கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- இலங்கைத் தலைவர் யுத்தகுற்றவாளி என ஐ.நா. விசாரணை குழு அளித்த பரிந்துரையை ஏற்று, அவர் மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்திய அரசு முன்வர வேண்டும் என்று…

  6. ரணில் விக்ரமசிங்க, பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் : 07 ஜூலை 2011 ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க, பான் கீமூனைச் சந்தித்த போது புகைப்படம் எடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக என இன்னர்சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது. இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலைமை குறித்தே இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவும் இந்தச் சந்திப்புக்காக பான் கீமூனின் செயலகத்து…

  7. Is there justice in post war Sri Lanka? http://www.bbc.co.uk/i/b012qs17/ More than two years after the Sri Lankan army defeated the separatist Tamil Tigers there is evidence to suggest both sides committed serious war crimes. Last month graphic video footage screened on British television added to the international pressure for an independent investigation. Stephen Sackur spoke to Rajiva Wijesinha, an advisor to the president of Sri Lanka, and asked him what steps the government is taking to investigate war crimes allegations. Watch the full interview on BBC World News on Tuesday 5 July 2011 at 0330, 0830, 1530 and 2030 GMT and on BBC News Channel on Tues…

  8. பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு : 07 ஜூலை 2011 பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் சயிட் யூசுப் கில்லாணி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ரிசாட் பதியூதின் தலைமையிலான குழுவினர் தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளதாகவும், இந்தக் குழுவிடம் பாகிஸ்தான் பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் போது ஜனாதிபதியை சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாக, கில்லாணி மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் பாகிஸ…

  9. நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிர்வு, jaffna news, tamil cnn செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன். 1 ) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்? ஏனென்றால் jaffna நியூஸ், இணையத்தளத்திட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார். அதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நான் சொன்னேன் …

    • 7 replies
    • 2.5k views
  10. முடிந்தால் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைத்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், நாங்கள் அபிவிருத்தியுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஒரு வருடத்தில் நிறைவேற்றிக் காட்டுவோம் எனவும் தெரிவித்தார். தென் பகுதியில் இருந்து வடக்கு கிழக்குக்கு வருகின்ற அமைச்சர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பலத்தை அறியாது கட்டச் சம்பலுக்கு ஒப்பிட்டு ஏளனமாகப் பேசுவதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் சக்தி என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் தாண்டியடியில் இடம் பெற்…

  11. [Wednesday, 2011-07-06 18:16:21] இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ மீது போர்க்குற்றம் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி உலக தமிழ் பேரவை அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டில்லியில் பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2009 ஆம் ஆண்டில் இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரில் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளதை ஐ.நா. நிபுணர் குழு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றம் காரணமாக பன…

  12. [Wednesday, 2011-07-06 21:26:09] சிறிலங்கா இராணுவத்திலிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவினால் இராணுவ முகாம் ஒன்றின் உயர் பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. இராணுவச் சட்டங்களை மீறியும் பாதுகாப்பு அமைச்சருக்குரிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துமே கோதபாய ராஜபக்ஷ இந்த நியமனத்தைச் செய்துள்ளார். இராணுவத்தின் கமாண்டோ பிரிவில் கடமையாற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பி. சந்திரவங்ச என்பவரே இவ்வாறு மீண்டும் சேவைக்கு அமர்த்தப்ட்டுள்ளார். இவர் தற்போது கனேமுல்லவிலுள்ள இராணுவக் கமாண்டோ அணி முகாமின் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். (எழுதிசையோன்) http://www.seithy.com/breifN…

  13. இவ்வருடத்திற்குள் சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை இழுக்கப்படலாம் : மங்கள யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இவ்வருட இறுதிக்குள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் பரிகசிப்புக்கிடமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மங்கள சமரவீர எம்.பி. கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சாசனத்தில் கையெழுத்திட…

  14. இந்திரா நகரும், சத்தியாவாநிமுத்து நகரும் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள். அங்கே ஆயிரக்கனக்கில் ஏழை மக்களும், தலித் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடம் பிரபல மன்றோ சிலை அருகே உள்ளது. இந்திய ராணுவம் அந்த வட்டாரத்தில் தனது அலுவலகங்களை வைத்திருக்கிறது. அதன் அருகே ராணுவத்தில் வேலை செய்பவர்களது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதை ” குடிமக்கள் வாழும் இடம்” என்று ராணுவத்தினர் அழைக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று மதியம் அந்த சம்பவம் சென்னையையே குலுக்கியது. 13 வயது பய்யன் ஒருவன் துப்பாகியால் சுடப்பட்டான் என்பதுதான் அந்த செய்தி. அந்த பய்யன் “மாநகராட்சியில் அடிமட்ட பணியாளரான ஒரு பெண்ணின்” மகன். “சுத்தப்படுத்தும் பணிப்பெண்ணின் மகனை” சுத்தமாக படுகொலை செய்த ராணுவம் என்…

    • 16 replies
    • 1.4k views
  15. பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ். யுவதி! Top News [Monday, 2011-07-04 05:19:36] வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்வரை பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது அம்பலமாகியுள்ளது. ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார். இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் ப…

  16. Sport cannot turn a blind eye - விளையாட்டு குருடனாக இருக்க முடியாது சாராம்சம் - விளையாட்டு என்ற ரீதியில் சிங்கள அரசு செய்த கொலைகளை மறந்து 'விளையாட்டு' என்பதில் குருடர்களாக இருக்க முடியாது. தென் ஆபிரிக்க மற்றும் சிம்பாபே கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக குரல் கொடுத்தன் மூலம் அங்கு நீதி கிடைக்க வழி சமைக்கப்பட்டது. அதுபோல் முன்னை நாள் இங்கிலாந்து வீரர் கூறியது போன்று சிங்கள அணிக்கு எதிராகவும் அங்கு நடந்த படுகொலைகள் பற்றியும் குரல் கொடுக்கவேண்டும். அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ள அவுஸ்திரேலியா அணி அங்கு நடந்த படுகொலைகள் பற்றி அறியவேண்டும். - இந்த கட்டுரையை உங்கள் முகநூல் / குறுஞ்செய்திகளில் ஏற்றிவிடுங்கள் - கிரிக்கெட் சம்பத்தபட்ட முகநூல்களில் இணைத்து விடுங்கள் …

    • 0 replies
    • 765 views
  17. Wednesday, July 6, 2011, 21:09 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் அரசியல்துறைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையினுடைய மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் மயிலேறும்பெருமாள் வட மகாண சுகாதார அமைச்சின் 27ஆம் திகதி கடிதத்தின்படி சேவையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் ஜூன் 23 ஆம் திகதி வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கான சேவை நீடிப்பு கடிதம் வழங்கப்பட்டு கடமையை பொறுப்பேற்று ஐந்து நாட்களிலே இந்த திடீர் முடிவு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருகின்றது. இதன் பின்னணியில் அரசியல் ப…

  18. பதிந்தவர்: தம்பியன் புதன், 6 ஜூலை, 2011 தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி வெடித்து விடுதலைக்கு வலுச்சேர்த்த தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது. இந்த "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் மிச்சம் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை 1987 ஆம் ஆண்டு பலாலியில் குமரப்பா, புலேந்திரன் உட்பட சயனைட் அருந்தி வீரகாவியமான பன்னிரண்டு மாவீரர்களில் ஒருவரான கப்டன் பழனி அவர்களின் சகோதரரும், 1991 ஆம் ஆண்டு ஆகாயக் கடல்வெளிச்சமரின் போது ஆணையிறவுத் தளத்துக்குள் வெடிமருந்து…

  19. ஹேக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்வது குறித்த ரோம் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. நல்ல காலம் நாம் தான் அப்போது (2002) இல் கையொப்பம் இடவில்லை அப்படி இட்டிருந்தால் இப்போ நிலமை என்னவாகி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் மங்கள சமரவீர. . ஆனாலும் இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. . கையையொப்பம் இடாத நாடாக இருந்தாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் கோரிக்கையின்படி நெதர்லாந்தின் ஹெய்ட் நகரில் உள்ள சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றிற்கு எமது இராணுவத்தினரை அனுப்ப முடியும். . இதுதான் சூடானின் ஜனாதிபதி பசீருக்கு நடந்தது. சூடானும் இலங்கையைப் போன்று இச்சட்டத்திற்கு கையொப்பம் இடவில்லை. …

    • 0 replies
    • 689 views
  20. நாட்டில் 41 சதவீதமானவர்களின் ஒருநாள் வருமானம் ரூ.210! news நாட்டில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோரின் ஒரு நாள் வருமானம் 210 ரூபாவுக்கும் குறைவாகவுள்ளது. இந்த நிலைமையில் நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழ்கின்றனர் என்று அரசு எவ்வாறு கூறும்? இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்றுத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் உள்ளது என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்த நாட்டு மக்களில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 210 ரூபாவுக்கு…

    • 1 reply
    • 446 views
  21. புதன்கிழமை, 06 யூலை 2011, 09:10.19 AM GMT ஒன்றரை வருடங்களிற்க்கு முன்னர் கொடுத்த தறப்பாளுடன் எந்த விதமான அறிவித்தலுமின்றி திடீரென ஏற்றப்பட்டு வெற்றிலைக்கேணி பாடசாலையில் திறந்தவளிளில் இறக்கப்பட்டு இரவு முளுவதும் பெய்த கனமழையால் நனைந்து பிள்ளைகளைப்பாதுகாக்க எங்களுடைய பணத்தை; கொடுத்து திரும்பவும் வந்து வீதியோரங்களில் கூடாரங்களை அமைத்து வருகின்றோம்.எங்களின் அடிப்படை வசதிகளையாவது பெற்றுத்தாருங்கள்” என வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்த மக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கண்ணீர் மல்க கேட்டுள்ளனர். வடமராட்;சி கிழக்கில் கட்டைக்காடு வெற்றிலைக்கேணி சிச்சியவெட்டை போக்கறுப்பு போன்றபகுதிகளில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் குறி…

  22. பருத்தித்துறை கடலில் தத்தளிக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் மீட்கப்பட்டார்: மற்றவர் உயிரிழந்ததாக அறிவிப்பு [Wednesday, 2011-07-06 17:20:05] பருத்தித்துறையை அண்மித்த வடக்கு கடற்பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளானதில் நிர்க்கதியாகி, கவலைக்கிடமாக இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.இவருடன் இருந்த மற்றுமொரு மீனவர் உயிரிழந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்னகுல சூரிய தெரிவித்தார். கடந்த மாதம் 21 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து கடலுக்குச் சென்ற மீன் பிடி படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு தினங்களுக்கு முன்னதாக கடற்றொழிலுக்கு சென்றிருந்த மற்றுமொரு மீன்பிடி படகில் இருந்தவர்களால் இது தொடர்பில் கட…

  23. Wednesday, 06 July 2011 06:07 ஐ.நா தனது முடிவை மீளாய்வு செய்யுமாறு அவுஸ்திரேலியா கோரிக்கை! இலங்கையில் தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக ஆழமான ஆய்வு செய்யப்படவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் கெவின் றட் தெரிவித்துள்ளார். இதுவரைகாலமும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மௌனம் காத்துவந்த அந்நாட்டரசு அண்மையில் மீள்ஒளிபரப்பு செய்யப்பட்ட காணொளியை தொடர்ந்து இக்கருத்தை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் சபையினால் 2009 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசின் போர்நடவடிக்கை பாராட்டப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர் சிறிலங்கா அரசு சொல்லிவருகின்ற காரணங்கள் போதுமானவை அல்ல எனவும் மனிதஉரிமைகள் சபை இவ்விடயத்தை மீள ஆய்வு செய்து தமது முடி…

  24. கிளிநொச்சில் பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் Wednesday, July 6, 2011, 15:11 சிறீலங்கா உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில். உள்ளுராட்சி சபைகளுக்கான பிரசாரப்பணிகளை எமது கட்சியின் இளைஞர்கள் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தல் இன்று காலை மேற்கொண்டிருந்தனர். வீடு வீடாகச்சென்று பிரசாரப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த படையினர் பிரசாரப்பணிகளை எந்தக் கட்சிக்காக மேற…

  25. தொடரும் மின்னஞ்சல் ஊடறுப்பு – தமிழினியின் மின்னஞ்சல் முகவரியைக் கைப்பற்றியது சிறீலங்கா? Wednesday, July 6, 2011, 15:21 சிறீலங்கா, தமிழீழம், முதன்மைச்செய்திகள் தொடர்ச்சியாக தமிழீழத் தளபதிகளின் மின்னஞ்சல் முகவரிகளை ஊடறுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சிறீலங்கா அதன் ஒரு பாகமாகவே தமிழினியின் மின்னஞ்சல் முகவரியையும் அவருடன் தொடர்பில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மின்னஞ்சல்களையும் கைப்பற்றியுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகிறது. 2009ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி வவுணியாவிலுள்ள தடுப்பு முகாமில் காட்டிக் கொடுப்பால் கைதாகி இன்றுவரை விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழினியை நீதிமன்ற அனுமதியின்றி கடந்த மாதம் பயங்கரவாதத் தடுப்புப் பொலிசார் இரு தடவைகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.