ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
யாழ்.பிராந்தியத்துக்கான சிங்கள ஆக்கிரமிப்பு படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை இராணுவத்தின் பீரங்கிப் படையணியின் எந்த வைபவத்துக்கும் அழைப்பதில்லை என அந்தப் படையணியின் பிரதானி தரப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. . இராணுவத்தைப் பொறுத்த வரையில் மஹிந்த ஹத்துருசிங்க ஒரு சிரேஷ்ட, பொறுமிக்க படையதிகாரி என்ற பதவி நிலையைக் கொண்டவராக இருந்தாலும் தமது படையணி அவருக்கு எந்தக் கௌரவத்தையும் இனி வழங்கமாட்டாது எனவும் பீரங்கிப் படையணியின் பிரதானிகளில் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். . தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் கப்பம் பெற்றுக் கொண்டிருந்த தேசத் துரோகியான மஹிந்த ஹத்துருசிங்க, பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைப் …
-
- 0 replies
- 719 views
-
-
வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மீட்கப்பட்ட புலிகளின் ஆயுதங்களை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு [Tuesday, 2011-06-28 09:22:42] வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை அழித்து விடுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ். விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் 1290 ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள், 12.7 மி. மீ ரக ரவைகள் 2, 14.5 மி.மீ ரக ரவையொன்று, 82.2 மி. மீ ரக கைக்குண்டுகள் 2, 60 மி.மீ ரக மோட்டார் குண்டு, எல்.ரீ.ரீ.ஈ இனால் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், 4 ஆர். பி.ஜி. குண்டுகள், 2 பெடல் கன் குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இவை முல்லைத்தீவு பொலிஸில் க…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் கூறுவதெல்லாம் பொய் - தமிழக மலேசிய உண்மையைக் கண்டறியும் குழு:- 27 ஜூன் 2011 விசேட செய்தியாளர் அருள் எழிலன்:- இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பிறகு தமிழ் மக்களின் நிலை குறித்த உண்மை நிலை அறிய மலேசியாவில் இருந்து ஒருவரும், தமிழ்நாட்டில் இருந்து நான்கு பேரும் ஆகிய ஐந்து பேர் கொண்ட உண்மை அறியும் குழு கடந்த 25.05.2011 அன்று இலங்கை சென்றது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள பர்னாட் பாத்திமா, பத்மாவதி, சண்முக பிரியா, இருதய ராஜ், தென்பாண்டியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ம் தேதி நடந்த போருக்குப் பின் தமிழ் மக்களின் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச…
-
- 0 replies
- 410 views
-
-
Monday, June 27, 2011, 20:25உலகம், காணொளி, தமிழீழம்82 viewsAdd a comment அகதிகளாக தஞ்சம்கோரிய தமிழ் மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரி, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறீலங்காவில் தற்போதுள்ள சூழலில் தமிழர்களை இங்கிருந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு துன்புறுத்தப்படுவார்கள் எனவும், அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத பாதுகாப்பற்ற நிலையே காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். சிறீலங்காவில…
-
- 1 reply
- 740 views
-
-
இறுதிப் போரில் இறந்த பொதுமக்களுக்கு ஆடி அமாவாசையன்று பூஜை _ வீரகேசரி இணையம் 6/28/2011 10:57:16 AM Share வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு வடமாகாண ஆலயங்களில் எதிர்வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும், பூஜைகளையும் நடத்துவற்கு வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வடமாகாண ஆளுனருக்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின்போது எண்ணற்ற பொதுமக்கள் மோதல்களில் சிக்கியும் ஷெல்வீச்சுகளில் அகப்பட்டும், துப்பாக்கிச் சூ…
-
- 0 replies
- 500 views
-
-
பொலிஸ் பாதுகாப்புடன் இந்தமுறை வாக்காளர் அட்டை விநியோகம் news எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் பொலிஸ் பாதுகாப்புடன் விநியோகிக்கப்படவுள்ளன. யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் திணைக்களத்தில் இருந்து வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் முதலாம் திதகி எடுத்துவரப்படவுள்ளன.எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் வாக்காளர்களுக்கு அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை பொலிஸ் பாதுகாப்புடன் விநியோகிக்கப்படும் என்றார். …
-
- 0 replies
- 523 views
-
-
சிறந்த சுற்றுலாத் தலமாக பாசிக்குடா மாற்றப்படும்: லக்ஸ்மன் யாப்பா _ வீரகேசரி இணையம் 6/28/2011 1:11:44 AM Share அடுத்த வருடத்தில் சிறந்த சுற்றுலாத் தலமாக பாசிக்குடா மாற்றப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பிரதேசத்தில் உல்லாசப் பயணத்துறையைப் போலவே மீன்பிடித்துறையையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மீனவர்களுக்கான ஐஸ் உற்பத்தி நிலையம்- வாகனத் தரிப்பிடம் மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் என்பனவும் 25 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறையும் 430 மில்லியன் ரூபா செலவில் மீன்பிடித்துறைமுகமும் அமைக்கப்படும் என்றார். _ http://www.virakes…
-
- 0 replies
- 465 views
-
-
சனல்4 தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடர்பாக பொதுநலவாய நாடுகளின் அறிக்கை http://www.thecommonwealth.org/news/34580/237683/230611sri_lanka.htm
-
- 2 replies
- 817 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பி.யும் அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் சுயநிர்ணய ஆட்சியை அமைத்துக்கொள்ள சூழ்ச்சிசெய்கின்றன. இதற்கு இந்தியாவின் அழுத்தம் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்தவல்ல அதனை முற்றாக இலங்கை அரசியலில் இருந்து ஒழிக்கவே பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமாகும். எனவே கூட்டமைப்புடனான சந்திப்புகளின் தீர்மானத்தை நாளை புதன்கிழமை அரசு வெளியிட்டவுடன் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசே…
-
- 0 replies
- 435 views
-
-
சிங்கள இராணுவத்தினர் புலிகள் அழிந்த நிலையில் பச்சைகோழி .பல்லிகளை பச்சையாக உண்ணும் காட்சிகளை பாருங்கள் . கோழிகளை உயிரோடு உண்டு அதன் இரத்தம் குடிக்கும் படைகள் http://youtu.be/TXLa06HnlMw http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1309182046&archive=&start_from=&ucat=1&
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
[Monday, 2011-06-27 22:36:58] இந்தியாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆடும் ஆட்டத்தின் நேரடி விளைவாகவே இந்திய துடுப்பாட்ட அணி வீரர்களை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்திய துடுப்பாட்டச்சபை மறுத்திருக்கக் கூடும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது. சிறிலங்கா துடுப்பாட்டச்சபை நடத்தவுள்ள, சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பங்கேற்பதற்கு இந்திய துடுப்பாட்டச்சபை தடைவிதித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய துடுப்பாட்டச் சபையுடன் சிறிலங்கா துடுப்பாட்டச்சபை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்திய போதும் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இந்திய வீரர்களை அனுப்ப முடியாது என்று…
-
- 8 replies
- 880 views
- 1 follower
-
-
கடலும் கடல்போல் மக்களும் அமைதிகாக்க மெழுகுவர்திகள் உருகுகின்றன. வீரத்தை குண்டுகள் துளைக்காது வீரனை சரித்திரம் புதைக்காது நாட்டை விரும்பிடும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இறந்த உயிர்களோ கணக்கில்லை இருமி சாவதில் சிறப்பில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரினர் மதிலில் கொடியேற்று நிலத்தடியில் புதைந்திருக்கும் பிணங்களுக்கும் மனம் துடிக்கும் - கவிஞர் அறிவுமதி
-
- 21 replies
- 2.1k views
- 1 follower
-
-
திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 20:42 | இன அழிப்புச்செய்த சிறீலங்கா நாட்டின் கிறிக்கெட்டைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக நாளை (28-06-2011) மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது. The Kia Oval, Kennington, London, SE11 5SS என்ற முகவரியில் அமைந்துள்ள ஓவல் மைதானத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற இருக்கின்றது. தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜயசூரிய நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்…
-
- 2 replies
- 369 views
- 1 follower
-
-
[Monday, 2011-06-27 20:04:53] லிபியத் தலைவர் முஅம்மர் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களைக் கொல்வதற்கு உத்தரவிட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்காகவே கடாபிக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு முஅம்மர் கடாபி காரணம் எனவம் அவர்மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், முஅம்மர் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் மற்றும் புலனாய்வுப்பிரிவின் தலைவர் அப்துல்லா அல் சனுஸ்ஸி ஆகியோருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்படியாயின் உலகில் குற்றமிழைத்த த…
-
- 3 replies
- 529 views
- 1 follower
-
-
[படங்கள,காணொளி இணைப்பு] நெடுமாறன் அய்யா, செந்தமிழன் சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி 2011/06/27 , 6:08 AM [uTC] சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் நேற்று மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தமிழீழத்திலும் தமிழக மீனவர்களும் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர் . இந் நிகழ்வில் திருநங்கைகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அணைந்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர் . தமிழக தலைவர்கள் அய்யா நெடுமாறன், அய்யா காசி ஆனந்தன், செந்தமிழன் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
Posted by சோபிதா on 27/06/2011 in செய்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற தீவிபத்தின் காரணமாக அமைச்சு அலுவலகத்தின் நான்காம் மாடி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தீயின் அகோரம் காரணமாக தீயணைப்புப் படையின் மூன்று வண்டிகள் பயன்படுத்தப்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்தின் பின்பே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்தின் காரணமாக நான்காம் மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தின் தளபாடங்கள், முக்கியமான ஆவணங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
தேசத்தின்விடுதலைக்கா தமது உயிரை ஈகம்செய்த தமிழீழமண்ணின் மைந்தர்களின் நினைவாக வல்வை நலன்புரிச்சங்கம் இங்கிலாந்துக்கிளையும், வல்வைபுளுஸ் இங்கிலாந்துகிளையும் 26.06.2011 அன்று லண்டனில் நடாத்திய மாபெரும் நிகழ்வான கோடைவிழாவின் போது சரியாக மதியம் 1:30மணிக்கு அனைத்து உதைபந்தாட்டபோட்டிகளும்,மற்றையபோட்டிகளும் இடைநிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மேடைக்கு முன்பாக குழுமச்செய்தனர். பலஆயிரம் மைல்களுக்கு அப்பால்சென்னையில் மெரீனாக்கடற்கரையில் அதே நேரம் (இந்தியநேரம் மாலை6) முள்ளிவாய்க்கால் இன்ப்படுகொலையான எமது உறவுகளுக்காக மே பதினேழுஇயக்கம் நடாத்திய நினைவேந்தல் நிகழ்வுடன் நாமும் ஒன்றிணையும் ஒரு உணர்வுரீதியான நிகழ்வாக இது லண்டனிலும் நடாத்தப்பட்டது. வானுயர்ந்து பறந்துகொண்டிருந்த பலூன…
-
- 0 replies
- 547 views
-
-
27 ஜூன் 2011 கனகராயன்குளத்தில் பெரும் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட உள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதற்கு எதிராக மிகுந்த எதிர்ப்புணர்வுடன் கனகராயன்குள மக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பியால் வளைத்துச் செய்யப்பட்ட பௌத்த விகாரை வளைவு ஒன்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது. ஏ-9 பாதையில் கனராயன் குளத்தில் குளத்திற்கு சற்று அருகாக புத்தர்சிலை வைப்பதற்குரிய இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஊயரமான மண்மேடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புத்தர்சிலை வைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் பகுதியில் இராணுவ மயமும் அதிகரித்துள்ளது. இராணுவத்தினர் மிகவும் செறிவாக நின்று குறித்த இடத…
-
- 4 replies
- 1.3k views
-
-
[Monday, 2011-06-27 21:08:19] வீடமைப்பு நிர்மாணம் மற்றும் பொறியில்துறை அமைச்சரான விமல் வீரவன்ச தனது அமைச்சுக்கென 25 சுமார் மில்லியன் ரூபா செலவில் மூன்று சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளார். அமைச்சின் செயலாளரின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த மூன்று வாகனங்களுக்கும் சுங்க வரி செலுத்தப்படாத நிலையிலேயே இலங்கைத் துறைமுகச் சுங்கத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுங்கத் தீர்வை பின்னர் செலுத்தப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்ட பின்னரே இவை துறைமுகத்திலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்தச் சொகு வாகனங்களில் இரண்டு அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ச ஆகியோருக்கும் மற்றையது அமைச்சின் பாவனைக…
-
- 2 replies
- 758 views
-
-
இந்திய வீட்டுத்திட்ட உதவிக்கு என்ன நடந்தது? இப்போது வடக்குக் கிழக்கில் உள்ள மக்களின் கேள்வி இது. இந்தியா மீண்டும் மீண்டும் எதற்காக தங்களுடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறது என்று இவர்கள் கேட்கிறார்கள். வாக்குறுதியளித்தபடி வீடமைப்புக்கு உதவப் பின்னிற்கும்இந்தியா எவ்வாறு இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கும் உதவும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். இந்திய உதவி என்பது இன்று மக்களைச் சோர்வடைய வைத்துள்ளது. வடக்குக் கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்த இந்தியா இப்போது அந்தக் கதையையே எடுப்பதில்லை. இந்தியாவின் அறிவிப்பின்படி வடக்குக் கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்கப்படும் என்று எதிர…
-
- 2 replies
- 733 views
-
-
Monday, June 27, 2011, 18:56சிறீலங்கா போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் ஆசிய ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவதற்கு இலங்கையில் இன்று ஆரம்பமாகியிருக்கும் ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் மாநாட்டை பயன்படுத்த உள்ளது. கொழும்பில் இன்று ஆரம்பமாகியுள்ள ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் மாநாட்டில் 10க்கும் மேற்ப்பட்ட ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் நீதி அமைச்சர்களும், சட்டஆலோசகர்களும் கலந்து கொள்கின்றனர். 200 க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இவர்களை தனித்தனியாகவும் கூட்டாகவும் சிறிலங்கா பிரதிநிதிகள் சந்தித்து பேசுவதற்கும், சட்ட ஆலோசனைகளை பெறுவதற்கும் ச…
-
- 2 replies
- 759 views
-
-
[ திங்கட்கிழமை, 27 யூன் 2011, 12:16 GMT ] [ தி.வண்ணமதி ] ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய எத்தகைய நடவடிக்கையிலுமிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு ஜின்ரோ மற்றும் டிமிற்ரி மெட்வெடேவ் [Jintao and Medvedev] ஆகியோரால் முடியும். அனைத்துலக அரங்கில் சத்தமில்லாத ஆதரவினை வழங்குவதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது. இவ்வாறு இந்திய ஊடகமான Hindustan Times செய்தியாளர் Sutirtho Patranobis எழுதியுள்ள தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. ரசியாவின் சென் ஸ்பீட்டர்பேஸ்க் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற பொருளாதாரம்சார் கலந்துரையாடலொன்றில் தனது நண்பர்க…
-
- 1 reply
- 605 views
-
-
27 ஜூன் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- இலங்கையின் வடபுலத்தே கட்டைப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் படைத்தரப்பு -குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- இலங்கையின் வடபுலத்தே கட்டைப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் படைத்தரப்பு ஈடுபடத் தொடங்கி இருக்கின்றமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுவரை காலமும் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த படைத்தரப்பு தற்போது தொழிலற்ற நிலையில் கட்டைப் பஞ்சாயத்திற்கு மாறியிருக்கின்றது. வடக்கிலே அனைத்துப் பகுதிகளிலும் முழத்திற்கு ஒன்றொன்றாகவும் சந்திக்கு ஒன்றாகவும் இராணுவக் காவலரண்களும், முகாம்களும் அமைந்திருக்கின்றன. இதனிடையே …
-
- 2 replies
- 605 views
-
-
Posted by சோபிதா on 27/06/2011 in செய்தி முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் முன்னூறு குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் இடம்பெயர்ந்தவர்களில் இரண்டரை இலட்சம் வரையானோர் இதுவரையான காலப்பகுதிக்குள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், இன்னும் பதினேழாயிரம் வரையானோர் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் முன்னூறு குடும்பங்களைச் சோ்ந்த தொள்ளாயிரம் வரையானோர் இன்று முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். மீள்குடியமர்த்தப்படாமல் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் எஞ்சியுள்ளவர்களையும் இந்த வ…
-
- 0 replies
- 450 views
-
-
2009 மே மாதம் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு தடுப்பு முகாம்களில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்படுவதாகக் கூறிவரும் இலங்கை, இச்செயல்முறை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. தற்போது எட்டு முகாம்களில் 3512 முன்னாள் புலிகள் இருப்பதாகவும் அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் புனர்வாழ்வின் ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு ஜூன் அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 600 பேர் விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பது பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. 600 போராளிகளை விடுவிக்கிறோம் என்று கூறி 200 பேரையும், 900 போராளிகளை விடுவிக்கிறோம் என்று கூறி 3…
-
- 1 reply
- 459 views
-