ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சனல்4 தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து இலங்கைக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவோரைக்குறிவைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் பெற்றுள்ள சுமார் இருபது வரையான இலங்கையர் குறித்த தகவல்களை புலனாய்வுத்துறை மூலம் அரசாங்கம் திரட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டிக் கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்குறித்த இலங்கையர்கள் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதரகங்களின் உதவியுடன் நாட்டை விட்டுத்தப்பிச் சென்று வெளிநாடுகளில் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளமை புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில…
-
- 2 replies
- 745 views
-
-
பிரசுரித்தவர்: NILAA June 25, 2011 வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். தொழில் பெற்றுத்தருவதாக கூறியும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறியும் வடபகுதியிலிருந்து யுவதிகளை கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே எக்காரணம் கொண்டும் தொழில் மற்றும் ஏனைய உறுதி மொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை வ…
-
- 3 replies
- 918 views
-
-
[saturday, 2011-06-25 18:48:27] அரசாங்கத்தின் "நமக்காக நாம்" என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான வீடுகளின் தொகுதி ஒன்று இன்று கையளிக்கப்பட்டன.ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. மொனராகலை, வெல்லவாய மற்றும் தேலுள்ள பகுதிகளில் நிர்மானிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு வழங்கப்பட்டன.பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த 31 இராணுவக் குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டன. இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, முன்பை விட தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இராணுவத்தினருக்கு அதிக உரிமை இருப்பதாக தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்க மக்…
-
- 1 reply
- 501 views
-
-
Saturday, June 25, 2011, 23:42சிறீலங்கா இரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும்கட்சி அமைச்சர் ஒருவர் இரத்தினபுரியிலுள்ள அழகிய பெண்ணொருவரிடம் இருந்து மொபைல் தொலைபேசியைத் திருடித் தரும்படி பாதாள உலகக் கும்பலை நாடிய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த அமைச்சருக்கு அந்த இளம் பெண்ணுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அமைச்சர் குறித்த பெண்ணின் மொபைலுக்கு இரவு வேளைகளில் அழைத்து, அந்தரங்கமாக உரையாடி வந்துள்ளார். அழகியும் அமைச்சருடன் இணங்கி நடந்ததோடு, இந்த உரையாடல்களை எல்லாம் தனது மொபைலில் பதிவும் செய்து வைத்துக்கொண்டார். நாளாக நாளாக அமைச்சரிடம் தாம் வைக்கும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த அழகி, ஏற்கனவே இதை எதிர்பார்த்து தான் பதிவு செய்து …
-
- 3 replies
- 2k views
-
-
இன்று காலை Gloucestershire County Cricket Club , Nevil Road, Bristol எனுமிடத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 20-20 கிரிக்கற் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதை பார்வையிடச் சென்ற மக்களிற்கு ஐக்கியராச்சிய இளையோரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு சிறிலங்காவின் கோரமுகம் இனவழிப்பும் அதன் கொடூரம் பற்றியும் எடுத்துரைத்தனர். அங்கு வந்த மக்களில் அனேகர் எமக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் எம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். விளையாட்டுத் தொடங்கிய பின்னர் விளையாட்டினைப் பார்வையிட்டுக் கொண்டருந்த மக்களின் காதுகளிற்கு எட்டுமளவில் போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் கொட்டொலிகள் எழுப்பி தமது உயிரிலும் மேலான எம் தேசத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மைதானம…
-
- 2 replies
- 630 views
-
-
கட்டணம் செலுத்தி பயணிக்கும் அதிவேக நெடுஞ்சாலை _ வீரகேசரி இணையம் 6/25/2011 2:11:13 AM இலங்கையில் நிறுவன ரீதியலான பராமரிப்பைக் கொண்டதும் கட்டணம் செலுத்திப் பயணிக்கக் கூடிய அதிவேக நவீன நெடுஞ்சாலையொன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொட்டாவ முதல் பின்னதுவ வரையிலான இந்த அதிவேக நெடுஞ்சாலையை குத்தகைக்கு 99 வருட கால அவகாசம் கொண்டதாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தபனத்திற்கு வழங்கப்படவுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32357
-
- 0 replies
- 787 views
-
-
25 ஜூன் 2011 உச்ச நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு அவர்களின் சட்டத்தரணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென அறிவித்துள்ளது. மேரியம் ஜோசப் டேவிட் என்ற நபரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகளின் போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்க…
-
- 0 replies
- 483 views
-
-
Saturday, June 25, 2011, 19:47உலகம், தமிழீழம் 26.06.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA முன்பாக கொலை சித்திரவதை பாலியல் வல்லுறவு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம். உறவுகளை காக்க உணர்வுடன் எழுவோம் (AGTAS) Action Group of Tamil Asylum Seekers கரன் - 078 75 63 30 64 ரஞ்சன் – 078 46 79 11 53 agtasuk@gmail.com http://www.tamilthai…
-
- 0 replies
- 505 views
-
-
கொழும்பிலிருந்து 12 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் [saturday, 2011-06-25 21:39:31] கொழும்பில் இருந்து சுமார் 12 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு தற்காலிகமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்ப்பட்டுள்ளது. குறித்த கப்பலின் இயந்திர அறையில் உள்ள நீர் குழாய் ஒன்று வெடித்ததை அடுத்து, கப்பலுக்குள் நீர் நிரம்பி வருவதாக வர்த்தகக் கப்பல் பணிப்பாளர் ஷாந்த வீரக்கோன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சுமார் இரண்டரை வருடங்களாக பாணந்துறையை அண்மித்த கடற் பிரதேசத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றே தற்போது மூழ்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கப்ப…
-
- 0 replies
- 383 views
-
-
கடந்த காலங்களில் தென்பகுதி மக்களுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்த உரிமையை விட தற்போது அதிக உரிமை கிடைத்துள்ளது. தற்போது அவர்கள் அனுபவிக்கும் இந்தப் பூரண உரிமையை யாராலும் இல்லாமல் செய்து விடமுடியாது என சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். .. மொனராகலை மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற சிறிலங்கா அரசின் ‘நமக்காக நாம்’ நிகழ்ச்சி;த் திட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். . தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவதுää . வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னரை விட இப்போதே அமைதியும் சமாதானமும் நிலவுகிறது. அங்குள்ள தமிழ் மக்கள் எவ்வித பிரச்சினைகளுமின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வ…
-
- 0 replies
- 517 views
-
-
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் முயற்சி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் முறியடிக்கப்பட்டதாம் 23 ஜூன் 2011 திவயின கூறுகிறது http://youtu.be/BuKfXwP0pGk http://youtu.be/qQ7ga6q9Er8 http://youtu.be/TM0gwe6botA வெளிநாட்டு தூதுவர்கள் மத்தியில் செனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோ படத்தை திரையிட்டு, இலங்கை இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டது என உறுதிப்படுத்துவதற்காக மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு என்பனவும் கொலைக்களம் வீடியோ படத்தை தயாரித்த இயக்குனர் கெல்லம் மெக்ரே ஆகிய தரப்பினர் மேற்கொண்ட முயற்சி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் முறியடிக்கப்ப…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிறிலங்காவில் ஏற்பட்ட சுனாமி காரணமாகச் சேதமடைந்த காலி, மகமோதர வைத்தியசாலையை மீள்நிர்மாணிப்பதற்காக ஜெர்மன் அரசினால் வழங்கப்பட்ட மூவாயிரம் மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. . இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரி ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவின் தலைவருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. . இந்த வேண்டுகோளை குறிப்பிட்ட வைத்தியசாலையின் தொழிற் சங்கமே விடுத்துள்ளது. . “சுனாமியால் முற்றாகச் சேதமடைந்த இந்த வைத்தியசாலைப் புனரமைப்புக்கு என ஜெர்மனிய அரசினால் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையில் 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு வேலையை ஆரம்பி…
-
- 1 reply
- 853 views
-
-
சணல்4 தொடர்பான காணொளி தொடர்பில் விளக்கம் கொடுக்க தனக்கு சந்தர்ப்பம் தருமாறு அனைத்துலக ஊடகம் மற்றும் சனல் 4 தொலைக்காட்சிக்கு அழைப்பு விடுத்த சவேந்திர சில்வாவின் வேண்டுகோளை ஊடகக்ங்கள் புறக்கணித்துள்ளன. . அமெரிக்காவில் சனல்4 ஊடகம் தன்னால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் கொலைக்களம் என்ற காணொளியினை அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்,அரசியல், இராஜதந்திரிகளுக்கு காண்பித்தது. இந்த நிகழ்வில் அழையா விருந்தாளியாக புகுந்து கொண்ட தாறு மாறாக புலம்பியடித்தார். . இதன் பின்னர் சனல்4 தொலைக்காட்சிக்கு 48 மணி நேர கெடு விதித்து தான் என்னமோ நிரூபிக்க போவதாகவும் அதற்கு சந்தர்ப்பம் தருமாறும் கூறினார். ஆனால் அனைத்து ஊடகங்களும் அதனை புறம் தள்ளியுள்ளன. . இதனால் மனம் உடைந்த சவேந்திர சில்வா உலக…
-
- 2 replies
- 992 views
- 1 follower
-
-
ஜூன் 25, 2011 ஐக்கிய நாடுகள் அவையால் சித்ரவதையால் பாதிக்கப்பட்டொருக்கான சர்வதேச ஆதரவூ தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஜீன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவூள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வூத் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான அவர்கள் விடுத்துள்ள அறிக்கை : இலங்கை அரசால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்த ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் சீமான் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ஆம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவூ தினமாக ஐ.நா கடைபிடித்து வருகிறது. அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், தீவிரவாதிகள் என்று பொய்ப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டோர், இனத்தின் விடுதலைக்காக …
-
- 4 replies
- 683 views
-
-
போர்க்காலப் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் _ வீரகேசரி இணையம் 6/25/2011 12:45:53 AM போர்க் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஆணைக்குழுவின் செயலாளர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார். அவர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளுக்கான தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழு வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் குறித்து முதலில் விசாரணைகள் மேற்கொள்ளும் என்றும் கூறினார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32353
-
- 2 replies
- 507 views
- 1 follower
-
-
[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 10:18 GMT ] [ தி.வண்ணமதி ] ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையினைப் பெறும் நம்பிக்கையில் இந்தியா இருந்துவரும் நிலையில் அது தான் கொண்டிருக்கும் சனநாயக ஆட்சிப் பண்புகளையும் பல்வேறுபட்ட இனக்குழுமங்களை இணைந்து அரசாளும் திறனையும் அடிப்படையாகக்கொண்டு சிறிலங்கா தொடர்பாக சிறந்ததோரு அணுகுமுறையினை புதுடில்லி கைக்கொள்ளவேண்டும். இவ்வாறு ஜெனிவாவைத் தளமாகக் கொண்ட 'நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு' [international Crisis Group / 23 Jun 2011] வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் EXECUTIVE SUMMARY [அறிக்கையின் சாரம்] மொழிபெயர்க்கப்பட்டு இங்கே முழுமையாக தரப்படுகின்றது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinap…
-
- 1 reply
- 698 views
-
-
சனிக்கிழமை, 25 ஜூன் 2011 10:44 பிரிந்து நின்ற ரெலோ கட்சிகளை ஒன்றிணைந்து ஒரே தலைமையின் கீழ் மீண்டும் ரெலோவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது குறித்த முக்கிய கலந்துரையாடல் கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் முக்கியஸ்தருமான வினோ நோதராத லிங்கம் கடந்த மாதம் லண்டனிற்கு பயணமாகியிருந்தார். அங்கு ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். ரெலோவின் பிரிந்து நிற்கும் ரெலோ உறுப்பினர்களை ஒன்றிணையுமாறு புலம்பெயர் ரெலோ உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினை அடுத்து மூன்று பிரிவினரையும் ஒன்…
-
- 4 replies
- 1.2k views
-
-
[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 08:54 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அடையாளம் தெரியாத புதிய பூச்சி இனம் ஒன்று சிறிலங்காவின் கலேவெல பகுதியில் உள்ள பன்கொலகொல்ல கிராமத்தில் உள்ள தோட்டமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறம் கொண்ட இந்தப் பூச்சியின் உடல் முக்கால் அங்குல நீளமுடையத்தாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பூச்சிகளின் நகங்கள் பெரிய அளவில் இருப்பதுடன், பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக இவை காணப்படுகின்றன. சுமார் ஒரு அடி தூரம் வரை இந்த பூச்சிகள் பாய்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. தமது பகுதியில் இதுபோன்ற பூச்சிகளை முன்னொரு போதும் பார்த்ததில்லை என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் ஒரு சில பூச்சிகளே காண…
-
- 4 replies
- 1.1k views
-
-
[saturday, 2011-06-25 11:50:26] உலகின் 30 நாடு களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆற்றல் மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. 2012 செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு' ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளது. வழமையாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் இந்த மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவத் தலைவர்கள் பங்குகொள்கின்றனர். அடுத்த தலைமுறையினருக்கு மிக அரிதாகவே கிடைக்கும் இந்த வாய்ப்பினைப் பெற்ற 33 பேரில் ராகா ரகுநாதன், லக்ஷ்மி சரவணபவன் ஆகிய இரண்டு தமிழ் மாணவர் தலைவர்களும் அடங்குவர். நிஷாத் கரீம், அஹில் ரிபாய், ஷிம்மர் மில்ப…
-
- 2 replies
- 529 views
-
-
பதிந்தவர்: தம்பியன் சனி, 25 ஜூன், 2011 மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று (25-06-2011) காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார். அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள். இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை. விடுதலைப் புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும்..... தமிழ் மக்கள் ஆட்சி தலைவர்…
-
- 1 reply
- 1.3k views
-
-
[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 02:16 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 14ம் நாள் ஒளிபரப்பியிருந்தது. இந்த ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி மூலம் பிரித்தானியாவில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். அதேவேளை உலகம் முழுவதிலும் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 270,000 இற்கும் அதிகமானோர் இந்த ஆவணப்படத்தை காணொலிப் பதிவு மூலம் பார்வைய…
-
- 0 replies
- 879 views
-
-
சனிக்கிழமை, 25, ஜூன் 2011 (13:37 IST) ஈழத்தில் புலி கொடி பறக்கும்; தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும் : மதிமுக மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார். அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள். இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை. புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண…
-
- 0 replies
- 503 views
-
-
23 இந்திய மீனவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம் Saturday, June 25, 2011, 12:49 இந்தியா, சிறீலங்கா இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் வவுனியா சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வவுனியா விளக்கமறியல்சாலையில் போதிய இடவசதி இன்மையினால் இவர்கள் கடந்த வியாழனன்று அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார்கள் என வவுனியா சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மீனவர்கள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவர் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai.com/?p=20205
-
- 0 replies
- 434 views
-
-
காணாமல் போன தம் உறவினரைத் தேடி கதறியழும் உறவுகளின் குரல்களை கேளுங்கள்
-
- 1 reply
- 425 views
- 1 follower
-
-
செனல் 4வுடன் இணைந்து இலங்கைக்கெதிராக செயற்படும் 22 இலங்கையர்கள் 25 ஜூன் 2011 செனல் 4 தொலைக்காட்சியுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படும் 5 நாடுகளில் உள்ள 22 இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. இந்த இலங்கையர்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் சிலவற்றின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிஸர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவர்கள் வசித்து வருகின்றனர் என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து, இந்த இலங்கையர்கள், இலங்கை இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்துவ…
-
- 1 reply
- 901 views
- 1 follower
-