ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
[Monday, 2011-06-13 10:53:52] இந்திய இலங்கை கடல் எல்லையில் ரோந்து பலப்படுத்தப்பட்டு உள்ளது என்று, கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா கூறினார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அரக்கோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:- இலங்கை கடற்படையின் ஊடுருவலை தடுக்கவும், கடலோர பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளை கண்காணிக்கவும் இரகசியமாக 6 கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. பி 8 ஐ என்கிற அதிநவீன போர் விமானமும், தீபக் என்கிற பெயரில் அதிநவீன போர்க்கப்பலும் வாங்கப்பட உள்ளது. இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கொல்லப்ப…
-
- 0 replies
- 618 views
-
-
இறுதிக் கட்டப்போரின்போது படையினரிடம் சரண்அடைந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், கைதாகி விடுவிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் பெற்றுக்கொள்ளமுடியும். கொழும்பு, வவுனியா, பூஸா ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தொடர்பு கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் இது தொடர்பாக அறிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகள் தாம் வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கிராம சேவகரின் கடிதத்துடன் மேற்கண்ட இடங்களிலுள்ளபயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு…
-
- 0 replies
- 934 views
-
-
ஜனாதிபதியின் பிரதம உடற்தகமை மருத்துவர் எலியந்த வைட் இலங்கையில் வைத்திய அதிகாரியாக பதியப்பட்ட ஒருவர் அல்லர்: பி.பி.ஸி. அம்பலப்படுத்துகிறது [Monday, 2011-06-13 09:13:19] ஜனாதிபதியின் பிரதம உடற்தகமை மருத்துவர் என கூறப்படும் எலியந்த வைட் இலங்கையில் வைத்திய அதிகாரியாக பதியப்பட்ட ஒருவர் அல்ல என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.பல் மருத்துவராகவோ அல்லது ஒரு உதவி மருத்துவராகவோ கூட எலியந்த வைட் இலங்கையில் பதிவு பெறவில்லை என இலங்கை மருத்துவ மன்றத்தின் பதிவாளர் வைத்தியர். என்.ஜே.னொனிஸ் தெரிவித்துள்ளார். ஊக்க மருந்துபாவனை காரணமாக போட்டிகளில் தேசிய வீரர்கள் பங்குகொள்ள முடியாமல் போவது தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கே அவர் இவ்வாறு பதிலளிளத்துள்ளார். கிரிக்கெட் வீரர் உப்ப…
-
- 0 replies
- 739 views
-
-
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசிய பிறகு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்… …சி்வ்சங்கர் மேனன் கொழும்பில் இந்திய இதழாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழர் பிரச்சனை குறித்த அணுகுமுறையில் இந்திய மத்திய அரசின் போக்கில் உள்ள முரண்பாடுகள் குறித்து சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறக…
-
- 1 reply
- 579 views
- 1 follower
-
-
[sunday, 2011-06-12 06:32:46] தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையிலான இந்திய குழுவினர் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபச்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பு என்று தமிழக பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 2009-ல் இலங்கை தமிழர்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அறிவிக்கப்படாத யுத்தம் நடத்தியபோதும் இலங்கை அரசுக்கு துணையாக இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஏறக்குறைய கட்சி பிரதிநிதிபோல் இலங்கை சென்று செயல்பட்டவர் சிவசங்கரமேனன். அவர் சென்ற பிறகுதான் வெளியே தெரியாமல் இலங்கை …
-
- 1 reply
- 579 views
- 1 follower
-
-
Jun 10, 2011 / பகுதி: செய்தி / திருமதி இமெல்டா இராணுவத்தின் பிடியில். “பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், சிறிலங்கா அனுபவம்” என்ற தலைப்பில் சீன அரச ஆதரவுடன் இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்த மூன்று நாள் மகாநாட்டில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் இறுதி நாளன்று ஆற்றிய உரை வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அண்மைக் காலமாக ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துக்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்தக் கருத்துக்கள் இவருக்குச் சொந்தமானவையா அல்லது இவர் மீது திணிக்கப்பட்டவையா என்ற ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. இது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. பல வரலாற்றுத் திரிபுகள் இவருடைய இராணுவ மாநாட்டு உரையில் அடங்கியுள்ளன. திருமதி …
-
- 37 replies
- 3.2k views
- 1 follower
-
-
June 12, 2011 இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையானவர் இந்திய அதிகாரி சிவசங்கர் மேனன் என்று கூறியுள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெற எந்த விதத்திலும் இந்திய மத்திய அரசு உதவாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய இதழாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழர்களுடன…
-
- 11 replies
- 1.8k views
- 1 follower
-
-
[sunday, 2011-06-12 05:29:34] லிபிய நெருக்கடியை சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி கேர் ணல் முஅம்மர் கடாபியுடனும், கிழக்கு லிபிய கிளர்ச்சியாளர் களுடனும் பேச்சு நடத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த முன்வரு மாறு ரவூப் ஹக்கீமிடம் அவரைச் சந்தித்த லிபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலக இஸ்லாமிய அழைப்பு இயக் கத்தின் இலங்கை பிரதிநிதி தரிக் அலீஷ் வேண்டுகோள் விடுத்தார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள தமது நாடு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி கடாபிக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி லிபியாவில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான பேச்சில் மத்தியஸ்தம் வகிப்பதைப் பொறுத்தவரை அதற்குத் தாம் தயாரென்றும், ஆனால் தற் போதைய உலகளாவிய அரசியல் சூழ்நில…
-
- 1 reply
- 557 views
-
-
Sunday, June 12, 2011, 22:35சிறீலங்கா இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறி 30 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும், இரண்டு ஊடக நிறுவனங்களும் சர்வதேச புத்திஜீவிகள் எனக் கூறும் 10 பேரும் ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கையைப் போர்க் குற்றவாளியென உறுதிப்படுத்துவதற்காக மிகவும் இரகசியமான சூழ்ச்சியொன்றை ஆரம்பித்திருப்பதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இதுதொடர்பான இரகசிய பேச்சுவார்த்தையொன்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா. தலைமையக அறையொன்றில் நடத்தப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. இம்மாதம் 30ஆம் திகதி மனித உரிமைப் பேரவையின் முடிவடையவுள்ளது. இதற்கு முன்னர் இந்த சூழ்ச்சியை வெற்றிகரமாக முன்னெடுப்பதே இவர்களின் நோ…
-
- 1 reply
- 919 views
-
-
[sunday, 2011-06-12 16:50:18] யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அதற்குரிய ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். இராணுவ புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்று இரவு 8 மணியளவில் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். இத்தேடுதலின்போது கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் 60 தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தேடுதல் நடந்த வேளையில் குமரன் குறித்த விட்டில் இருக்கவில்லை எனவும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாழ். பொல…
-
- 1 reply
- 1k views
-
-
[sunday, 2011-06-12 04:48:57] குப்பிளான் வடக்குக்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பாரிய திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் மூலஸ்தான விக்கிரகம் உட்பட ஆலயத்திலுள்ள விக்கிரகங்களிலிருந்த பெறுமதியான ஆபரணங்களையும் விக்கிரகத்தை புரட்டி அடியிலிருந்த இயந்திரத் தகடுகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர். சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இங்கு திருடப்பட்டுள்ளன. விக்கிரகங்களின் பீடத்திற்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க இயந்திரத் தகடுகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட திருடர்கள் சுவாமி விக்கிரகங்களை புரட்டி வீழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவ தினம் இரவு ஆலயத்திற்கு அண்மைய…
-
- 0 replies
- 355 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 01:24 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்குப் பயணம் செய்யவிருந்த உலங்குவானூர்தியில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருந்தது கடைசிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் கிளிநொச்சி சென்றிருந்தார். கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் பங்கேற்றிருந்தனர். தெற்காசியாவில் மிக உயரமான இந்தத் தொலைத்தொடர்புக் கோபுரம் அடிப்படையில் இராணுவத் தேவை…
-
- 11 replies
- 1.2k views
-
-
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே! அருந்ததி ராய் இலங்கையில்; நடைபெற்றது இனப்படுகொலையே எனவும், அங்கு இடம்பெற்ற கொடுமைகள் உலக அளவில் மிக மோசமானவை எனவும் எழுத்தாளரும் மனித உரிமைவாதியுமான அருந்ததி ராய் லண்டனில் நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையில் நடந்த கொடிய போரைப்பற்றி, வைத்தியசாலைகள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு பற்றி, எறிகணை தாக்குதல்கள் நடாத்தப்பட்டமை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியும். குறுகிய திறந்த வெளி நிலப்பரப்பை போர…
-
- 1 reply
- 978 views
-
-
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்திய நலனை பாதிப்பதாக ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதற்கான காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுடன் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் மனித உரிமை மீறப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவிதமான பிரஸ்தாபமும் சட்டசபையில் ஜெயலிலதாவினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார். இந்தநிலையில் இலங்கைக்கு எதிர…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
- 6 replies
- 919 views
-
-
Sunday, June 12, 2011, 17:30கட்டுரைகள், சிறீலங்கா டெல்லியில் பணமுதலைகளால் விழுங்கப்பட்ட,தமிழர் எதிர்ப்பு மலைப்பாம்புகளால் சுற்றிபின்னப்பட்ட காங்கிரஸ் எனும் ஆட்சிக்காரர்களின் மனதில் ஒரு சிறு துளி மாற்றம் கூட வரவில்லை என்பது நேற்றைய சந்திப்பில் இருந்து தெளிவாகியுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சீவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர்மட்டக் குழு சிறிலங்கா வந்து விட்டுச் சென்றுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் புதுடில்லி அடிக்கடி சிறிலங்காவுக்குக் குழுக்களை அனுப்புவது என்பது வாடிக்கையான விடயம்தான். அத்துடன் இவர்களின் விஜயங்களால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதும் தெரிந்த விடயமே. ஆனால், இம்முறை இவர்களின் வருகையானது காத்திரமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமையுமென எதிர்ப்பார்க்க…
-
- 3 replies
- 734 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 00:30 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரஸ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா எதிர்கொண்டு வரும் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ரஸ்யத் தலைவர்களுக்கு விளக்கிக் கூறத் திட்டமிட்டுள்ள அவர், இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவுமாறும் ரஸ்யாவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார். இந்தப் பயணத்தின் போது மகிந்த ராஜபக்சவுக்கும், ரஸ்ய அதிபர் டிமிற்றி மெட்வெடோவுக்கும் இடையில் உதவியாளர்கள் இல்லாத- தனியான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அவர் ரஸ்யாவுக்கு நன்றி தெரிவிக்கப் போவதாகவ…
-
- 3 replies
- 432 views
-
-
வெளிவிவகார அமைச்சர் பீரிஸை பொருட்டாகக் கருதாத இந்திய உயர்மட்டக் குழு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை இந்திய உயர்மட்டக் குழுவினர் சம்பிரதாயபூர்வமாகவே சந்தித்திருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்திய உயர்மட்டக் குழு ராஜபக்ச சகோதர்களுடனேயே உண்மையான பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்ததாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இந்திய உயர்மட்டக் குழுவுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறிலங்கா அரசாங்கம் செங்கம்பள வரவேற்பு அளித்திருந்தது. இக்குழுவினர் சிறிலங்க…
-
- 2 replies
- 645 views
-
-
சிறிலங்காவுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய அரசின் தூதுக்குழு இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. . இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில விடயங்கள் தொடர்பில் இந்திய உயர்மட்டக் குழு இறுக்கமுடன் நடந்து கொண்டது என தகவலறிந்த வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன. . வடக்கு-கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய இந்திய குழுவினர், இந்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்து வரும் அசட்டைத்தனம் குறித்து தமது அரசின் அதிருப்தியையும் அமைச்சர் பீரிஸிடம் வெளிப்படையாகத் தெரிவித்தது என்றும் அந்த வட்டாரங்கள் எமக்குக் கூறின. . சிறிலங்கா அரசின் பிரதிநி…
-
- 8 replies
- 1.4k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 10:35 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] நியாயமான தீர்வுக்கு இந்தியா உதவும் என்று வாக்குறுதி நிலைத்து நீடிக்கக் கூடிய- நியாயமான தீர்வு ஒன்றை தமிழர்கள் பெற்றுக் கொள்ள இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் வழங்கும் என்று கொழும்பு வந்த இந்தியக் குழுவினர் தம்மிடம் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உயர்மட்டக் குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் ஒன்றேகால் மணி நேரம் இடம்பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையில், இந்தியத் தரப்புடன் நடத்திய பேச…
-
- 1 reply
- 604 views
-
-
Sunday, June 12, 2011, 21:05சிறீலங்கா வட மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட தமிழ் மொழித் தின இசை நாடகப் போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட இசை நாடகப் போட்டியில் முதலாம் இடத்தைக் கிளிநொச்சி மகா வித்தியாலயம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இந்தப் போட்டியில் தெரிவாகிய நாடகம் ஹரிச்சந்திர மயான காண்டம் என்ற புராண இசை நாடகமாகும். தமிழ்த்தாய்.
-
- 1 reply
- 789 views
-
-
ஜூன் 12, 2011 இலங்கயில் இருந்து உயிர் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவிலே தஞ்சம் அடைந்து இருந்த ஈழத்தமிழர்களில் 300 பேர் வரை திருப்பி அனுப்பப் போவதாக நாம் அறிந்தோம் இணையத்தளங்கள் ஊடாகவும் ஏனைய தளங்கள் ஊடாகவும் இந்த செய்தியை அறியக்கூடியதாக இருந்தது. இந்த தகவல் மிகவும் கவலைக் குரிய விடையமாக இருக்கிறது. இலங்கைத் தீவில் தம்மை பாதுகாப்பதற்காகவே பல ஆயிரம் கணக்கான மக்கள் இந்த மண்ணை விட்டு வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்கள் மிக கடுமையான கஸ்டங்களுக்கு பின்னரே தங்களுக்கு பாதுகாப்பு என்று கருதக் கூடிய இடங்களிலே அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள நிலமையிலே இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு ஒரு நிரந்தர அமைதி உருவாவதற்கு முன்னதாக அந்த ம…
-
- 0 replies
- 446 views
-
-
Sunday, June 12, 2011, 18:19தமிழீழம் கொடுங்கோலன் ராஜபக்ஷவின் கரங்களுக்குள் அகப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் வாழும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலகத் தமிழ் மாணவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உலகத் தமிழர் மாணவர் பேரவை அனுப்பிவைத்துள்ள மனுவின் முழு விபரம் வருமாறு: “பெருமதிப்புக்குரிய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு, தாங்கள் அண்மையில் ஈழத்தமிழர்களின் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் உலகத் தமிழர்கள் அனைவரின் உள்ளங்களிலும் குமுறிக்கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் வடுக்களுக்கு ஒத்தடம்கொடுப்பதுபோல் அமைந்திருந்தது. ஈழத் தமிழர்களின் இதய வேந்தனாகத் திகழும் புரட…
-
- 0 replies
- 566 views
-
-
மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 12, 2011 கூட்டமைப்புடன் என்ன பேசினார்கள் இந்திய குழு என்பது இப்போதுதான் கசிகின்றது. உண்மையில் இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவினர் எந்தவிதமான அழுத்தத்தினையும் இலங்கைக்கு கொடுக்கவில்லை அத்துடன் கூட்டமைப்பிற்கும் எந்த வாக்குறுதியினையும் நம்பிக்கையினையும் கொடுக்கவில்லை. தாம் ஒரு அன்னிய நாடு நீங்கள்தான் பேசி தீர்மானத்திற்கு வரவேண்டும் என கூறியுள்ளனர் இந்திய தரப்பினர். . பதின்மூன்றாவது சீர்திருத்தத்திற்கு அப்பால் முன்னோக்கி நகர்ந்து இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயற்டுவதாக இந்திய அரசின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர்மேனன் தெரிவித்திருக்கும் அதேவேளை; . தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் எதிர்…
-
- 6 replies
- 789 views
- 1 follower
-
-
பேராசிரியர் கே.சிற்றம்பலம் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் திருநெல்வேலியில் உள்ள இவரது வீட்டுக்கு நாய் ஒன்றை சுட்டு கொலைசெய்து அதனை வீட்டி மதில்மேலே கட்டியுள்ளனர். இவர் அண்மையில் முள்ளிவாய்க்கால் ஒரு குருசேத்திரம் என வர்ணித்திருந்தார். இந்த நிகழ்வை தமிழர்கள் மறக்ககூடாது எனவும் கேட்டிருந்தார். இதன் முழுமை செய்தி Sitrampalam receives dead-dog threat A dog shot by gun and packed in a bag was put into the well of the house of Professor S.K. Sitrampalam in Thirunelvealy, Jaffna, on Thursday night. The emeritus Professor of Archaeology of the University of Jaffna and Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK) stalwart recently gave an interview to a Tamil dail…
-
- 4 replies
- 861 views
-