Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வலி. வடக்கில் நோர்வேயின் 150 அரை நிரந்தர வீடுகள் ஒவ்வொன்றும் ரூ. 87 ஆயிரம் பெறுமதியானவை 2011-06-07 20:21:54 நோர்வே அகதிகள் பேரவையினால், வலி.வடக்கில் மக்கள் தற்போது மீளக்குடியமர்ந்த இடங்களில் 150 அரை நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதிகள் நோர்வே அகதிகள் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி. வடக்கு பிரதேசத்தில் மக்கள் தற்போது மீளக்குடியமர்ந்து வருகின்றனர். கடந்த வரு டம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதலாம் கட்டமாகவும், இந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இரண்டாம் கட்டமாகவும், மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உதவிகளை பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. அந்தவகை யிலேயே நோர…

  2. லண்டனில் வாழும் தமிழ் இளைஞர் குழுக்களின் வன்முறையைச் சித்தரிக்கும் ‘ரூற்றிங் புரோட்வே’ என்ற முழுநீளத் திரைப்படம் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. இந்தியன் சமர் பில்ம்ஸ் தொடரில் 500,000 பவுண் செலவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. லண்டனில் வாழும் 200,000 வரையான தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்த தமிழ் இளைஞர் குழுக்களிடையே தோன்றிய மிகக் கோரமான வன்முறைகள் பிரித்தானிய தேசிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டன. 2000ம் ஆண்டு முதல் 20 வரையான கோரமான கொலைகள் தமிழ் இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்தது. இந்தத் தமிழ் இளைஞர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்கொட்லன்ட் யாட் தனிப்பிரிவையே உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது. ஈஸ்ற…

  3. 19 சபைகளுக்கு 229 பேரைத் தெரிவு செய்ய 1,169 வேட்பாளர்கள் யாழ்.தேர்தல் களத்தில் Wednesday, June 8, 2011, 3:59 சிறீலங்கா, தமிழீழம் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி மாதம் இடம் பெற்றது. இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அந்த வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வல்வெட்டித்துறை நகர சபைக்கு 9 பேரைத் தெரிவு செய்வதற்கு 48 வேட்பாளர்களும் பருத்தித்துறை நகர சபைக்கு 9 பேரைத் தெரிவு செய்வதற்கு 60 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகரசபைக்கு 11 பேரைத் தெரிவு செய்வதற்கு 60 வேட்பாளர் கள…

  4. இலங்கையின் வெளிநாட்டு முதலீடு 236 மில்லியன் அமெரிக்க டொலர்! Published on June 8, 2011 இவ்வாண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடாக 236மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருக்கிறதென்று இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் அதிகரித்த முதலீட்டை 2010ம் ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதியுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து இது 160 சதவீத அதிகரிப்பு என்று அறிவிக்கப்படுகிறது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடாக 668மில்லியன் டொலர்கள் கிடைத்ததென்றும், இது மொத்த அபிவிருத்தி உற்பத்தியில் 2 சதவீதமாக அமைந்திருக்கிறதென்றும் கூறப்படுகிறது. 2015ம் ஆண்டில் இலங்கைக்கான வெளிநாட்டு முதலீட்…

  5. அவுஸ்ரேலியாவில் பூசகர் ஒருவர் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிரேம்காந்தன் ராஜரட்ணம் சர்மா எனும் குறித்த பூசகர் கெறும் டவுன்ஸ் என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் பணிபுரியும் போது, ஜூலை 12ம் திகதி 2004ம் ஆண்டு 23 வயதுடைய பெண்ணொருவரை தவறான முறையில் அணுக முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பெண்ணொருவர் ஆலயம் சென்றிருந்த போது பூசகரிடம் ஆசீர்வாதம் பெற முயற்சித்ததாகவும் அதன்போது பூசகர் பெண்ணை தனது பிரிவுக்கு வருமாறு அழைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி மார்டீன், பிரான்ங்ஸ்டன்…

  6. இலங்கையில் தமிழர்கள் காணமல்போதல் என்பது தமிழின சுத்திகரிப்பின் ஓர் அங்கமே! தணிகாசலம் தயாபரன் இலங்கைத்தீவில், 1979ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழர்கள் காணமல்போதல் என்பது, சிங்கள பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட தமிழினப் சுத்திகரிப்பின் ஒர் அங்கமாகவே உள்ளது. 1979ம் ஆண்டு, மூன்று தமிழ் இளைஞர்கள் காணமல்போன நிலையில், அந்த மூவரில் ஒருவர் காயங்களுடன் உடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவமே, இலங்கைத்தீவில் தமிழர்கள் காணமல்போதல் குறித்து, வெளிப்படையாக பதிவு செய்யப்பட்ட முதலாவது முறைப்பாடாகவுள்ளது. அன்று முதல் இன்றுவரை காணாமல்போன பல்லாயிரக் கணக்கானவர்களின் நிலை, கேள்விக்குறியாகவே உள்ளதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் தெரிவித்…

    • 1 reply
    • 524 views
  7. சுவிஸின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த "மாமா" தற்போது இன்ரபோல் பட்டியலுக்குத் தரமுயர்வு [Tuesday, 2011-06-07 05:02:16] தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராக இருந்து வரும் பி.எல்.ஓ.மாமா எனப்படும் சந்திவெளி மாமா என அனைவராலும் அறியபட்ட வடிவேல் மகேந்திரனை கைது செய்ய உதவுமாறு இன்ரபோல் பகிரங்கமாக உதவி கோரியுள்ளது. கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த வடிவேலு மகேந்திரன் தற்போது இன்ரபோல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். seithy.com

    • 3 replies
    • 1.3k views
  8. மலேசியாவில் மட்டுமே தமிழ்ப் பள்ளிகள் என தனியாக இயங்கி வருகின்றன. மற்ற நாடுகளில் இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ தான் தமிழ் கற்கலாம். இது சுதந்திரத்தின் பொது ஆங்கிலேயர்கள் நமக்கு ஏற்படுத்தி சென்ற அல்லது வழங்கி சென்ற உரிமையாகும். மலேசியாவில் ஒரு காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் இருந்தன. ஆனால் இப்பொழுது 523 பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதில் அதி பெருன்பான்மை பள்ளிகள் Bantuan Modal எனும் அரசாங்கத்தின் முழு மானியம் பெறாதப் பள்ளிகள். ஆகவே இவற்றில் SKM ( Sekolah kurang Murid ) எனும் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் எதிர் காலத்திற்காய் போராட வேண்டியுள்ளது. நாட்டில் ஒரு லட்சம் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயில்கிறார…

  9. சிங்கத்தமிழர்களே வாரீர்! மெரீனா கடற்கரைக்கு என்று நம்மை அழைக்கிறார்கள் இனப்படுகொலையை கண்டு நொந்து நூலானவர்கள்! பாவம் அவர்களுக்கு தெரியாது அவர்கள் அழைத்த நாம்தான் தமிழின துரோகிகள் என்று! பாவம் அவர்களுக்கு தெரியாது நம் இனம் அழிந்துகொண்டிருந்த போது IPL ரசித்துக்கொண்டிருந்தோம் என்று! பாவம் அவர்களுக்கு தெரியாது நம் இனம் அழிந்துகொண்டிருந்த போது சிவாஜி தி பாஸ் ரசித்துக்கொண்டிருந்தோம் என்று! போட்டியிட்ட 63 இடங்களை கூட தோற்கடிக்க முடியாத தமிழின துரோகிகள் நாம்! காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு கூட இனப்படுகொலையை மறந்து சீமானை காரணம் சொன்ன ஈனப்பிறவிகள் நாம்! இந்த பாவமண்ணில் வாழ பிடிக்காமல்தான் போய் சேர்ந்துவிட்டான் முத்துக்கு…

  10. [ செவ்வாய்க்கிழமை, 07 யூன் 2011, 01:54 GMT ] [ கார்வண்ணன் ] சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் சிறிலங்காவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பாதுகாப்பு செயலரோ கலந்து கொள்வதைத் தவிர்த்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்த மாநாட்டில் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல் விவகாரங்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்குப் பதிலளிப்பதற்கு சிக்கல் ஏற்படலாம் என்பதாலேயே சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பத்தாவது ஆசிய பாதுகாப்பு மாநாடு கடந்த 3ம் நாள் இரவு ஆரம்பமாகி 5ம் நாள் நிறைவடைந்தது. சிங்கப்பூரின் சங்கிரி-லா விடுதியில் நடைபெற்ற இந்த…

  11. Posted by சோபிதா on 07/06/2011 in செய்தி சிறீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்புத்துறை மாநாட்டை தோற்கடித்ததில் மனித உரிமை அமைப்புக்களின் பங்களிப்புக்கள் மிகப்பெரியது என கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த மாநாட்டுக்கு வருமாறு 54 நாடுகளுக்கு சிறீலங்கா அரசு அழைப்புக்களை அனுப்பியிருந்தது. ஆனால் மிகப்பெரும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு, மக்களை படுகொலை செய்த இராணுவத்தின் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொண்ட தீவிரமான பிரச்சாரத்தை தொடர்ந்து, அமெரிக்கா, சுவிற்சலாந்து, பிரித்தானியா, யப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதில் கலந்துகொள்வதை தவி…

  12. "திரைத்துறையினூடாக ஈழத்தமிழருக்கு சேவைகள் செய்யத் தயங்கமாட்டேன்" - பாடலாசிரியர் பா.விஜய் (சிறப்பு நேர்காணல்) _ வீரகேசரி இணையம் 6/7/2011 3:01:33 PM 3Share “திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன் என பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய் தெரிவித்தார். கொழும்புப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் கவியரங்கத்துக்குத் தலைமை வகிப்பதற்காக இலங்கை வந்திருக்கும் அவரை கொழும்பில் நாம் சந்தித்தோம். ஆடம்பரமில்லாத தோற்றத்துடன் அடக்கமாக எம்மை வரவேற்ற பா.விஜய், பல்வேறு தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவருடனான நேர்காணலின் முழு விபரத்தை இங்கே தருகிறோம். கேள்வி: ந…

  13. [ செவ்வாய்க்கிழமை, 07 யூன் 2011, 13:02 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற சில வெளிநாடுகளின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை என்றும், அது சிறிலங்காவுக்கு மிகப்பெரிய மனோபலத்தைக் கொடுத்திருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த மே 16ம் நாள் வெளியிடப்பட்ட இந்திய - சிறிலங்கா கூட்டறிக்கை தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா மீது இந்தியா அழுத்தங்களை கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார். அத்துடன், “தருஸ்மன் குழு அறிக்கை குறித்து இராஜதந்திர ரீதியாக இந்தியத்…

    • 2 replies
    • 649 views
  14. ஈழத் தமிழர்களுக்கு சம வாழ்வுரிமை பெற்றுத்தர வேண்டும்: பிரதமருக்கு தங்கபாலு வேண்டுகோள் இலங்கைவாழ் தமிழர்களுக்கு உரிய அரசியல், சமுதாய அங்கீகாரத்தை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்கள் அரசியலிலும், தொழில், வேலை வாய்ப்புகளில் சமுதாயத்திலும் சமவாழ்வுரிமைப் பெறும் வகையில் அங்கு அரசியல் சட்டத் திருத்தத்தை உருவாக்கிட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ராஜபட்சவை இந்தியப் பிரதமர்மன்மோகன்சிங், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்…

  15. [Tuesday, 2011-06-07 17:07:04] காணாமல் போயுள்ளவர்களைக் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்றும், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதோடு அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா பேருந்து நிலையத்தின் எதிரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் இலங்கையர் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகிவிட்டபோதிலும், யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் சந்தே…

  16. வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 8, 2011 சணல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பு செய்து காட்டப்பட்ட கொலைக்களம் எனும் ஒளிப்பேளை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் நவ நீதம் பிள்ளை அவர்கள் உத்தியோகப்பற்றற்ற கூட்டங்களை நாடுகளுடன் நடாத்தி வருகின்றார். . மனித உரிமை சபையில் இந்த போர்க்குற்றம் தொடர்பில் விவாதிக்க வேண்டும் சர்வதேச விசாரணை ஒன்றிற்கான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்பதே நவ நீதம் பிள்ளையின் கருத்தாக உள்ளது. . ஆனால் சில நாடுகளுக்கு முடிவு எடுப்பது பற்றி தளம்பல்கள் இருக்கின்றன. முக்கியமாக மணி கட்டுவது யார்|? இதில் பெரும்பாலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டினை பலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அமெரிக்காவோ தமக்குள் வாக்குவாதபட்டுக்கொண்டிருக்கின்றது. . அ…

    • 2 replies
    • 1.3k views
  17. http://www.yarl.com/files/110607_colombo_reporter.mp3

    • 0 replies
    • 1.2k views
  18. http://www.yarl.com/files/110607_english_to_tamil_software_part2.mp3 ஆங்கிலம் to தமிழ் மென்பொருள் தயார், ஒலி வடிவத்திலும் வருகின்றது.(பாகம் 1) http://www.yarl.com/files/110531_english_to_tamil_software_part%201.mp3

    • 0 replies
    • 906 views
  19. ஒடுக்குபவர்களையும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களையும் தோலுரிக்கும் ஈழ விடுதலைப் போரின் தீ சுவாலைகள் Thursday, June 2, 2011, 8:58 நூற்றுக்கணக்கான தோழர்களுடன், வேலுப்பிள்ளை பிரபாகரனை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடந்த 2009ம் ஆண்டு மே திங்கள் 18ம் நாள் அழித்தொழித்துவிட்டதாக, சிரிலங்கா இராணுவம் கொக்கரித்தது. மறுநாளே ஈழப்போரில் வெற்றியடைந்ததாக சிரிலங்கா மக்களவையில் உற்சாகத்துடன் ராசபட்சே எக்காளித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நாளில்தான் சிரிலங்கா தமிழர்கள் தாங்கள் போரிட்டு பெற்ற சுதந்திரத்தை பாசிச, விரிவாக்கவாத சிரிலங்காவிடம் பறிகொடுத்தனர். சிரிலங்கா பேரினவாத ஆட்சியாளர்களின் இராணுவத் தாக்குதலுக்கு பலியான நூற்றுக்கணக்கான ஈழத்தின் மகன்களை, மகள்களை ஈழத்திலு…

    • 0 replies
    • 588 views
  20. முல்லைத்தீவு வான்பரப்பில் கிபீர் விமானங்கள் தாழப்பறப்பு:பழையதை நினைத்து மக்கள் அலறியடிப்பு [Tuesday, 2011-06-07 11:14:42] முல்லைத்தீவு மாவட்டத்தில் அடிக்கடி விமானங்கள் பறந்து திரிவதால் மக்கள் அச்சமடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கிபிர் விமானங்களும் ஏனைய விமானங்களும் தாழப் பறந்து திரிவதன் காரணமாகவே இந்த நிலை தோன்றியுள்ளது. யுத்தத்தின்போது பயங்கரமான அனுபவங்களை எதிர் கொண்ட சிறார்கள் விமானங்களின் ஓசையைக் கேட்டவுடன்அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து அடங்கி ஒடுங்கிக்கிடப்பதைக் காணமுடிகின்றது. அத்துடன் முன்னைய அனுபவங்களின் அடிப்படையில் ஷெல்வந்து வெடிக்குமா? நாம் வேறு இடத்துக்குச் செல்ல வேண்டி வருமா? எனப் பயத்துடன் தமது பெற்றோரிடம் கேள்வியும் எழுப்புகின்றனர். …

  21. : 07 ஜூன் 2011 தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சி ஒன்றின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யவில்லை அரசியல் நோக்கத்திற்காக தாம் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என சர்வதேச அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதி மார்க் ட்ரொவெல் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சி ஒன்றின் அழைப்பின் பேரில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் சுயாதீன பிரதிநிதியாக பக்கச்சார்பற்ற முறையில் சரத் பொன்சேகாவிற்கு எதிரான விசாரணைகளை கண்காணிப்பதற்காக தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிப்புரையின் பேரில் தாம் இல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.