Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனிக்கிழமை , யூன் 4, 2011 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கும் வகையில் தாக்குதல்களையோ அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தையோ மேற்கொள்ளக் கூடாது எனத் தான் உத்தரவிட்டும் களத்தில் நின்ற பொலிஸ் அதிகாரிகள் எனது உத்தரவைப் பின்பற்றவில்லை என முன்னாள் பொலிஸ்மா அதிபரான மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். . பொலிஸ்மா அதிபர் என்ற வகையில் தனது உத்தரவுகள் புறந்தள்ளப்பட்டமை பொலிஸ்துறையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மேலாதிக்கத்தையே காட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர்,குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது தனக்குத் தெரியாமலேயே எங்கிருந்தோ அதிகாரங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதனையும் தன்னால் உணரக் கூயதாகவிருந்ததாகவும் கூறியுள்ளார். . இவற்றினைக் க…

  2. ஐ.நா. வில் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற ஆவணக் காட்சி (காணொளி இணைப்பு) பதிந்தவர்: தம்பியன் சனி, 4 ஜூன், 2011 நேற்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4 அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நேற்று மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது. பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது. …

  3. போரினால் பதிகப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை, அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை, இறந்த குடும்பங்களிற்கான நிவாரணம் கூட வழங்கப்படவில்லை. இந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி துரையப்பா விளையாட்டரங்களில் ஒருவர் இன்று உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதியான வவுனியாவைச் சேர்ந்த என். சகாதேவன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். கடந்த கால போரின் காரணமாக, இழக்கப்பட்ட உயிர் உடமைகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனவும் கோரி அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். Mylink

  4. மதுரை: நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் கூறப்படுவதாவது: சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி பக்கம் வந்தார் விஜயலட்சுமி. நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்த கேம் ஷோவான தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார். அப்போது, ஏன் லேட்டா வர்றீங்க..? என்று கேட்டால்கூட, ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார். இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைப் பலரும் சமாளித்து வந்தனர். அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழ…

    • 0 replies
    • 1k views
  5. சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர் வரும் திங்கட் கிழமை வன்னிக்கு விஜயம் செய்யவுள்ளார்.30 வருடங்களுக்க முன்னர் அழிக்கப்பட்ட கொக்காவில் தொலைத் தொடர் கோபுரத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்காகவே அவர் வன்னிக்கு வர இருப்பதாக வடக்கு மாகாண பொது நிர்வாக பிரதி பிரதம செயலாளர் இராசநாயகம் தெரிவித்தார். யுத்தத்திற்கு காலத்தின் முன்பு அழிக்கப்பட்ட கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் பல மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட தொலைத்தொடர்புக் கோபுரத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதுடன், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக இராசநாயகம் தெரிவித்துள்ளார். இதே வேளை ஜனாதி…

  6. அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வந்த தனிமையாகவுள்ள சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த சிறுவர்கள் தொடர்பான விபரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் காலத்தில் அவர்கள் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்படவுள்ளனர். இந் நடவடிக்கையானது புகலிடம் கோரி வருபவர்களுக்கும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும் பலமான செய்தியொன்றை வழங்குவதாக அமையும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ்போவென் தெரிவித்தார். மலேசியாவுடன் அவுஸ்திரேலியா நடத்தி வரும் சர்ச்சைக்குரிய பேச்சுவார்தைகளின் ஒரு அங்கமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மலேசியாவை அடிப்படையாகக் கொண்ட சில அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடிய…

  7. Jun 4, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்காவின் இனப்படுகொலைகளுக்கு இஸ்ரேல் ஆதரவு சிறீலங்காவில் இடம்பெற்ற போர்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தாம் ஆதரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறீலங்காவுக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சொபர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது அரசியல் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே ஐ.நா அறிக்கைக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தனது ஆதரவுகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சிறீலங்கா அர…

  8. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் போது பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி பலியான மினுவாங்கொடை இளைஞனின் மரணத்தைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி நேற்று மாலை பாரிய ஆர்பாட்டமொன்றை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தது, மேலும் நீதிமன்றத்தின் உத்தரவிட்ட நிபந்தனைகள்: உயிரிழந்த இளைஞரின் சடலம் வீட்டில் இருந்து, தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர், மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் வேறு இடங்களுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல கூடாது எனவும் நாளை தினம் பிற்பகல் மூன்று மணிக்கு இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி, இளைஞரின் சகோதரர், றோம…

  9. இந்து அர்ச்சகரான சந்திரா ஐயர் இரகுபதி சர்மா இராணுவ சிப்பாயால் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டார்: சிறிலங்கா சிறையில் சம்பவம் [Friday, 2011-06-03 16:19:32] இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் அதிகமாக விளக்கமறியல் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் இந்து அர்ச்சகரான சந்திரா ஐயர் இரகுபதி சர்மா இராணுவத்தினரால் அங்கு அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. இது குறித்து அவரைச் சந்தித்த, காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் செயலாளரான சுந்தரம் மகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக கொண்…

  10. பிரசுரித்தவர்: admin June 3, 2011 இந்தியா மட்டுமல்ல சீனாவும் சிறீலங்காவிற்கு வெளிப்படையாக ஆதரவை தராது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுள்ள உலக அலையில் சிறீலங்காவை காப்பாற்றப் போய் சுழிக்குள் அகப்பட எந்த நாடுமே விரும்பாது. போர்க் குற்றவாளியை காப்பாற்றும் இடத்தில் இன்றய உலக அரசியல் இல்லை : உதயன் வெளியிட்ட செய்தி : மனித உரிமைகள் மீறல் தொடர்பில் உலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு இந்த விடயத்தில் இந்திய ஆதரவைப் பெற எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி அடைந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், இந்தியாவைச் சாமாளித்துத் தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை அதனிடமிருந்து பெறுவதற்காகப் பொருளாதார அம…

    • 1 reply
    • 1.8k views
  11. 03 ஜூன் 2011 மனித உரிமைகள் மீறல் தொடர்பில் உலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு இந்த விடயத்தில் இந்திய ஆதரவைப் பெற எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி அடைந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், இந்தியாவைச் சாமாளித்துத் தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை அதனிடமிருந்து பெறுவதற்காகப் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அனுப்பிவைத்தார் ஜனாதிபதி. ஆனால், அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் கடந்த மாதம் 16ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்திய சென…

    • 1 reply
    • 583 views
  12. சீமான் பழிவாங்கப்படுகிறாரா? - வாசன். 03 ஜூன் 2011 ஏன் இந்த பழிவாங்குதல்? - சீமான் எதிர்காலம் என்ன? சீமான் பழிவாங்கப்படுகிறாரா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -வாசன். சீமானின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அவர் மீது திருமணமோசடி, பாலியல் மோசடி, பெண் வதை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குகளை சென்னை போலீஸ் பதிவு செய்திருக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் போலீசார் செய்திகளை ஊடகங்களுக்கு கசிய விடும் அதே நேரத்தில் அவர் எங்கும் தலைமறைவாகவில்லை. நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோர முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. நேற்றைய முன் தினம் விஜயலெட்சுமி என்னும் நடிகை சென்னை போலீஸ் கமிஷனரிடம் சீமான் தன்னை காதலித்து ஏமாற்…

  13. வெள்ளிக்கிழமை, 3, ஜூன் 2011 (18:48 IST) நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை; என் மீது எந்த குற்றமும் இல்லை : சீமான் பரபரப்பு பதில் 01.06.2011 அன்று மாலையில், நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குனருமான சீமான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமி வீட்டிற்கு…

  14. [ வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 13:33 GMT ] [ நித்தியபாரதி ] சரியான தருணத்தில் ஜெயலலிதாவின் ஆதரவு தமிழ் மக்களுக்கு கிடைத்ததை, உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரங்கள் உள்ளன? என்கின்ற கேள்வி எழும்பியுள்ளது. இக்கேள்விக்கான பதிலை Indian Express ஊடகத்தில் ஆய்வாளர் வி.சூரியநாராயணன் எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம் பெற்ற நான்காம் கட்ட ஈழப் போரில், சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தி, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதுடன், சிறிலங்காத் தீ…

    • 2 replies
    • 846 views
  15. [ வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 08:56 GMT ] [ அ.எழிலரசன் ] இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் சீரமைக்கப்பட்டு, அவர்கள் கெளரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழ்நாட அரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டின் 14வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். அதன் தமிழ் பதிப்பை அவைத் தலைவர் ஜெயக்குமார் வாசித்தார். அதில் இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள உறுதிமொழி வருமாறு: “இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழ்நாட்டிலேயே கௌரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த முகாம்க…

    • 1 reply
    • 1.3k views
  16. இலங்கை தொடாபான பான் கீ மூனின் அறிக்கை, மற்றும் செனல் 4 தொலைக்காட்சியின் இலங்கை இராணுவம் தொடர்பிலான காணொலிகள் இலங்கையின் அரசியலை நடுங்க செய்துள்ளன. இந்த நிலையில் அதற்கு எதிராக, ஆதரவு திரட்டும் வகையில், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாளை மறுதினம் ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரிகள் ரஷ்யா சென்று, இதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஜயத்தின் போது, ரஷ்ய பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் ரஷ்ய அரசாங்கம் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. இலங்கை அரசாங்கத்து…

  17. மே 17 இயக்கத்தின் திருமுருகன் அவர்களின் ஆளமான ஆதரங்களுடன் ஆன அரசியற் திறனாய்வு. கட்டாயம் முழுவதுமாகக் கேட்க்க வேண்டிய உரை.http://www.youtube.com/watch?v=NGE3yTKWMuo&feature=player_embedded

    • 5 replies
    • 1.5k views
  18. கோத்தாபயவுக்கு ஜேர்மனி தூதுவர் கடுந்தொனியில் எச்சரிக்கை – வெடிக்கிறது மற்றொரு இராஜதந்திர மோதல் வெள்ளி, 03 ஜூன் 2011 06:21 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக, சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையில்- கடும் தொனியிலான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதன் பிரதி ஒன்றை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில், மிகையான பலத்தை தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது என்று பாதுகாப்புச் …

    • 5 replies
    • 1.3k views
  19. Friday, June 3, 2011, 19:49சிறீலங்கா இந்தியாவிலிருந்து திரும்பி வந்து வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியமரும் மக்களுக்கு தொற்று நோய்ப் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ். கடந்த வாரம் இவை தொடர் பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதிலே பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலர்கள், வைத்தியசாலைகளின் அத்தியட்சகர்கள், காச நோய், பாலியல் தடுப்பு பிரிவு, உளநலப் பிரிவு போன்ற பிரிவுகளின் வைத்திய அதிகாரிகள்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைத்தார்கள்…

  20. நேற்று முனத்தினம் (01) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்களும் இணைந்து நடத்திய கூட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்களவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனை குறித்த கருத்தரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக் குழு கூடும் அரங்கில் நேற்று முனத்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், புல…

  21. சிங்கப்பூரில் நடைபெறும் 10 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் நேற்று (02) சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘சங்காய் – லா கலந்துரையாடல்’ என்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்களை பீரீஸ் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு அவர் பிரித்தானியா பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ், ரஸ்யாவின் பிரதிப் பிரதமர் சேர்ஜி இவோனி, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீவன் சிமித், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் கே சண்முகம், சிங்கப்பூரின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெயக்குமார் ஆகியோரையும் …

  22. பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிர்pத்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராகவும் முன்னெடுக்கபட்டுவருகிறது. எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் நடைபெறும் இடம் 10am 04-06-2011 Lord's Cricket Ground Saint John's Wood Road London NW8 8QN தொடர்புகட்கு Tel: 07539 444 824 . தமிழீழ மக்களுக்கும் சேர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமை எமக்கிருக்கின்றது இன்னும் மண்ணில் மூச்சு விடக்கூட அனுமதி எடுக்கவேண்டிய நிலையில் எம்மக்கள் இருக்கையில் நாம் இன்னும் தூங்காது ஒற்றுமையாக பொது எதிரியை ந…

  23. கட்டுநாயக்கா பகுதியில் இடம்பெற்ற படுகொலையில் இருந்து தப்பிப்பதற்காக தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்களை கைது செய்வதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரவர்த்தக வலையத்தின் தொழிற்சங்க செயலாளர் வசந்தா சமரசிங்கா உட்பட பல தலைவர்களை கைது செய்வதற்கு சிறீலங்கா அரசு முற்பட்டுவருகின்றது. அவர்களின் குரல்களை அடக்குவதன் மூலம் கொலையில் இருந்து தப்பிவிட அரசு முற்பட்டுவருகின்றது. இந்த படுகொலைக்கு உத்தரவிட்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவை காப்பாற்றுவதற்காக சீதுவை காவல்நிலைய பொறுப்பதிகாரி ரட்நாயக்காவை கைது செய்துள்ள சிறீலங்கா அரசு தற்போது தொழிற்சங்கத் தலைவர்களையும் கை…

  24. [Friday, 2011-06-03 04:15:39] ஒரு சிறு தொகையினரான புலிகள்தான் முழு உலகையும் ஆட்டிப் படைத்தனர். அப்படி இருக்கும்போது ஒரு சில ஜே.வி.பியினர் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் தூண்டிவிட முடியாதா?இவ்வாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தபோது நேற்றுத் தெரிவித்தார். செய்தியாளர்: நாட்டின் மூன்று சத வீதமானோர்தான் ஜே.வி.பிக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தீர்கள். இவ்வளவு சிறு தொகையினர் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் இருந்து செயற்பட முடியுமா? அமைச்சர்: ஒரு சிலர் பின்னணியில் இருந்து செயற்பட்டால் போதும். இலங்கையில் சிறு தொகையினரான புலிகள் முழு உலகையும் ஆட்டிப் படைக்கவில்லையா? தொழிலாளர்களையு…

  25. உண்மையாகவே பெரிதும் வருத்தப்படுகிறேன்..! நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..! எனக்கு சீமானுடன் நேரடி பழக்கமில்லை. கை குலுக்கியிருப்பதோடு சரி..! இருந்தாலும் நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன்.. விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..! ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..? முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..? ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..? இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.