ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான அச்சுறுத்தல் நிலவும் நாடுகளில் இலங்கையும்! Thursday, June 2, 2011, 11:27 உலகம், சிறீலங்கா 13 நாடுகளைச் சேர்ந்த 251க்கு அதிகமான ஊடகவியிலாளர்கள் கடந்த ஒரு தசாப்தத்தில் தண்டனையிலிருந்து விலக்களித்தல் திட்டத்தின் கீழ் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இக்கொலைகளை புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்காத நிலை சுய பத்திரிகை தணிக்கைக்கும், ஊடகத்தை மௌனமாக்குவதற்கும் உலகம் முழுவதும் வழிகாட்டியுள்ளது என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists) தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான சூழல் உள்ள நாடுகளில் ஈராக், சோமாலியா, பிலிப்பீன்ஸ் மற்றும் இலங்கை ஆகியன முன்னணியில் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 306 views
-
-
1 June 2011 BBC News Justice Richard Goldstone How The Hague tribunal was made to work As former Bosnian Serb military commander Ratko Mladic awaits his plea hearing in The Hague, Justice Richard Goldstone, former chief prosecutor for the Yugoslavia and Rwanda tribunals, explains the history and legacy of the court that will try him. He held the posts from 1994-96, when indictments were drawn up against Gen Mladic and his political boss, Radovan Karadzic. When in 1994 I started investigating war crimes in the former Yugoslavia I could not have imagined that the process would be so complex, slow and yet so successful. The contrast with …
-
- 0 replies
- 359 views
-
-
காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாருக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார். “அரசியலில் எனக்குள்ள புகழை கெடுப்பதற்காக திட்டமிட்டு சதி செய்து இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். `பிரண்ட்ஸ்’ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் “பாஸ் என்ற பாஸ்கரன்” படத்திலும் நடித்துள்ளார். அதோடு, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சென்னை சாலி கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று மாலையில், விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பரபரப்பான…
-
- 0 replies
- 675 views
-
-
http://www.youtube.com/watch?v=pvrl71ILdHo கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவரது சடலம் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பொலிஸார் இந்த தகவலை வெளியில் கசியாமல் பாதுகாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இரண்டு நாட்களாக கொலை செய்யப்பட்ட நபர் வீடு திரும்பாததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தகவல் வெளியில் கசிந்துள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவையும் மீறி பொலிஸார் இந்த ஆர்ப்…
-
- 6 replies
- 1.1k views
-
-
வியாழன், 02 ஜூன் 2011 02:27 உலக பயங்கரவாத ஆய்வு நிபுணரான பேராசிரியர் றொகாண் குணரெட்ண இலங்கையின் இறுதி யுத்ததில் பல ஆயிரம் அப்பாவி பொது மக்கள் கொல்லபட்டது ஏற்றுக்கொண்டார். இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கபட்டமை தொடர்பான உலக நாட்டு பிரதிநிதிகளுடனான மாநாட்டில் உரையாற்றும்போது குணரெட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... நான் பிரபாகரனை சந்தித்திருந்தேன். நந்திகடலில் அண்மையில் போய் ஒரு இரவு தங்கி இருந்தேன். பல ஆயிரம் தமிழ் மக்களை பேட்டி கண்டேன். வன்னியில் கடமையாற்றிய புலிகளின் மருத்தவர்கள், பிரேத பரிசோதகர்கள், பிரேத சுத்திகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆயிரம் பேர் சரணடைந்த விடுதலைப் புலி போராளிகள் உட்பட பல பேரை …
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
மீண்டும் திறக்கப்பட்ட கட்டுநாயக்கா முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்! வியாழன், 02 ஜூன் 2011 10:02 அமைதியின்மை காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதன் வழமையான செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படும். சகல ஊழியர்களும் இன்று வழமைபோல் தத்தமது நிறுவனங்களுக்கு கடமைக்குத் திரும்புமாறு கேட்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் தொழில் புரிவதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்புச் சபை தெரிவித்துள்ளது. tamilenn
-
- 0 replies
- 400 views
-
-
Workflow: Public வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 2, 2011 சேவை முடிவுறும் காலத்துக்கு முன்னராகவே கட்டாய ஓய்வுப் பெற்றுச் செல்லும் சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என நம்பகமான தகவல்கள் எமது இணையத்தளத்துக்குக் கிடைத்துள்ளன. கட்டுநாயக்கவில் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தின் போது சட்டத்துக்குப் புறம்பான வகையில் பொலிஸார் நடந்து கொண்டமை தொடர்பில் தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கும் வகையில் இறப்பர் குண்டு சூடு நடத்தியமை போன்றனவற்றுக்கு உத்தரவிட்டமை தொடர்பிலேயே இவர் விச…
-
- 0 replies
- 694 views
-
-
இனவழிப்பு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி யாழ். குடாநாட்டிற்கு வருகின்றார். இதனை உறுதிப்படுத்திய அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மஹிந்தவுடன் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் யாழ். வரவுள்ளதாகவும் கூறினார். கோப்பாய் நாவலர் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டுமாடி வகுப்புபறைக் கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் முகமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் யாழ் வரவுள்ளனர். http://www.eelanatham.net
-
- 0 replies
- 374 views
-
-
இந்நாட்டில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக உள்ளதைப் போன்று முஸ்லிம் மக்களும் சிறுபான்மை யினராகவே உள்ளனர்.அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்புக்கும் இடையே இடம்பெற்று வரும் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்து இறுதி வடிவம் பெறும் சூழல் தோன்றும் போது முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பு கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்ட…
-
- 1 reply
- 574 views
-
-
பாலியல் குற்றத்தையும் விசாரிப்பது அவசியம்;ஐ.நா.அதிகாரி வலியுறுத்தல் Thursday, June 2, 2011, 8:52 சிறீலங்கா இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்போது பாலியல் ரீதியாக இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார் நீதிக்குப்புறம்பான கொலைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் கிறிஸ்தோவ் கென்ஸ். சனல்4 வீடியோவில் பெண்கள் நிர்வாணமாக இருப்பது பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை எடுத்தவர் பெண்களின் அவயவங்கள் மீது கவனம் செலுத்திக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார். எனவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்போது பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெற்றதா என்பது கு…
-
- 0 replies
- 489 views
-
-
Choose your Language | English | தமிழ் | Français | Deutsch அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே, அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது. தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் மாநகரசபையின் அமர்வுகளில் உதயன் நாளிதழ் செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது - 02 ஜூன் 2011 யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வுகளில் உதயன் நாளிதழ் செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை அங்கத்தவர் ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். யாழ் மாநகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு சட்டத்தரணியும் மாநகரசபை அங்கத்தவருமான முடியப்பு றெமீடியஸ் என்பவரே மாநகரசபை முதல்வருக்கு மனு ஒன்றை இன்று சமர்ப்பித்திருக்கின்றார். திட்டமிட்டவகையில் மாநகரசபை நிர்வாகத்திற்கும் தனக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் உதயன் நாளிதழ் செய்திகளைப் பிரசுரித்து வருவதாகவும் தமது கருத்துகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி வழங்க உதயன் மறுப்பதாகவும் …
-
- 0 replies
- 478 views
-
-
01 ஜூன் 2011 திட்டமிட்ட வகையில் தாமும் தமது கட்சி சார்ந்த ஈ.பிடிபி.க்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை அங்கத்தவரான கனகரட்ணம் விந்தனுக்கு விடுக்கப்பட்டு வருகின்ற கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் தம்மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதை யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா மறுத்துள்ளார். இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுதலித்திருக்கின்றார். திட்டமிட்ட வகையில் தாமும் தமது கட்சி சார்ந்த ஈ.பிடிபி.க்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை அங்கத்தவரான விந்தனும் ஏனையவர்களும் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். …
-
- 5 replies
- 683 views
- 1 follower
-
-
மனித உரிமை விவகாரம்: கழுத்தின் மேல் தொங்கும் கத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான கடந்த திங்களன்று இலங்கை விவகாரம் தான் சூடுபிடித்திருந்தது. கூட்டத்தொடரை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது இலங்கை விவகாரம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக ஐ.நா நிபுணர்கள் குழு கூறியிருப்பதையும், அதன் அடிப்படையில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவ…
-
- 0 replies
- 455 views
-
-
போர்க்கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் வெளியிட்ட கருத்துக்களை கொழும்பு ஊடகங்கள் இருட்டடிப்பு சிறிலங்கா படைத்தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பு கலதாரி நட்சத்திர விடுதியில் இடம்பெறும் போர்க் கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் david kilcullen வெளியிட்ட கருத்துக்களை கொழும்பு ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன. 'தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம் - சிறிலங்காவின் அனுபவங்கள்' என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா படைத்தரப்பின் மூன்று நாள் கருத்தரங்கு நேற்று (31.05.11) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கருத்தரங்கில், உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதியின் விசேட ஆலோசகருமான அமெரிக்க படைத்துறை நிபுணர் david k…
-
- 2 replies
- 447 views
-
-
Posted by சோபிதா on 01/06/2011 in செய்தி (செய்தி தொகுப்பு – இளந்தி -01/06/2011) தாயகத்தில் இருந்து வரும் செய்திகள் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பற்றிய கவலைகளை அதிகரிக்கின்றன. அங்கிருந்து வரும் தகவல்களின்படி கெடுபிடி யுகத்தின் அத்தாட்சியான குடும்ப விவரம் குடும்ப உறுப்பினர்கள் படங்கள் அடங்கிய பட்டியலை வீட்டுக்வெளியே தொங்க விடும் காலம் மீண்டும் வருகிறது. வீட்டுக்கு வெளியே தொங்கவிடும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் புகைப்படங்களும் அடங்கிய அட்டைகள் ஒரு அநாகரிகமான கட்டாயம். இதை அடிமைச் சின்னம் என்று கூடச் சொல்ல முடியும். ஆட்சியாளர்கள் தவிர்ந்த பிறிதொருவரும் இதை அங்கீகரிக்கவில்லை. இயல்பு நிலை தோன்றிவிட்டது. என்று பறை சாற்றும் இலங்கை அரசு ஏன் இந்த அட்டையை தொ…
-
- 2 replies
- 1k views
-
-
வியாழன், 02 ஜூன் 2011 01:43 ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற அறிக்கை மனித உரிமைகள் மீதான அக்கறையில் உருவாக்கப்பட்டது அல்ல, மாறாக முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது என்று இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்தவை: ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமை பற்றிய அக்கறையால் உருவானதல்ல. அது முற்றுமுழுதான அரசியல் நோக்கம் கொண்டது. இதே போன்றுதான் காஸா மோதல் குறித்து கடந்த 2009 ஆம் ஆண்டில் ஐ.நா. வெளியிட்ட கிளாஸ்ரன் அறிக்கையில் இஸ்ரேல் யுத்த குற்றம் இழைத்தது என குறிப்பிடப்ப…
-
- 2 replies
- 716 views
- 1 follower
-
-
வியாழன், 02 ஜூன் 2011 03:17 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான யுத்தத்தில் வன்னிப் பகுதியிலேயே படையினருக்கு அதிகளவான உயிர் இழப்பு ஏற்பட்டது என இராணுவ மருத்துவ பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் எஸ்.எச். முனசிங்க தெரிவித்தார். பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலம் தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்து கொள்ளும் மூன்று நாள் கருத்தரங்கில் மருத்துவ உதவிகள் தொடர்பாக விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேஜர் ஜெனரல் எஸ்.எச். முனசிங்க மேலும் கூறுகையில்... இறுதி யுத்தம் மிகவும் கடுமையாக இடம்பெற்றது. படையினருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடுவதில் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொண்…
-
- 0 replies
- 934 views
-
-
வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது. கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் த…
-
- 29 replies
- 1.8k views
-
-
சணல்4 வீடியோ உண்மையானது அல்ல அது போலியானது என கொழும்பில் இருந்து அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்க ஜெனிவாவில் வேறுவிதமாக அரசாங்க பிரதி நிதிகள் அறிக்கை வாசித்தனர். அங்கேயும் இரு அணியாக செயற்பட்ட குழுக்களிடையே வித்தியாசமான அறிக்கையால் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிஙக தனது அறிக்கையில் சனல்4 பொய்யானது அதனை விசாரிக்குவோ அதுபற்றி கதைக்கவோ அரசாங்கம் விரும்பவில்லை என கூறினார். ஆனால் பின்னர் உரையாற்றிய இலங்கை சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் அறிக்கை வாசிக்கும் போது சனல் 4 வீடியோ தெளிவின்மையினால் அது தொடர்பில் முழுமையான மதிப்பீடு செய்யாமல் விலக்கி வைக்கப்பட்டது என அறிக்கை சமர்ப்பித்தார். இரண்டுமே திட்டமிட்டுத்தான் வாசிக்கப்பட்டதா என்று கூட தோன்றுகின்றது…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இலங்கை போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. முன்னதாக இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற ஆவணங்களை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 டெலிவிஷன் வெளியிட்டது. அவை போலியானது. கிராபிக்ஸ் செய்யப்பட்டது என இலங்கை மறுத்து வந்தது. ஆனால் சானல்-4 டெலிவிஷன் வெளியிட்ட வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையானவை. நீதிக்கு புறம்பான படுகொலைகள் மற்றும் சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்று அறிவித்தார…
-
- 3 replies
- 2.8k views
-
-
-
- 0 replies
- 568 views
-
-
உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார். மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செய…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
புதன், 01 ஜூன் 2011 23:01 . இலங்கையில் தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களில் அநேகமானோரின் அந்தரங்க உறுப்புக்களை இலக்கு வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியக் கலாநிதியுமான ஜயலத் ஜயவர்தன குற்றம் சாட்டி உள்ளார். இவர் எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இக்குற்றச் சாட்டினை முன் வைத்தார். இவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:- "ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்களில் அதிகமானோரின் அந்தரங்க உறுப்புகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி உள…
-
- 2 replies
- 2k views
-
-
புதன், 01 ஜூன் 2011 20:30 . தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் கடந்த கால செயல்பாடுகளையும் கட்டமைப்பு வளர்ச்சியினையும் போற்றிப் புகழ்ந்து உரையாற்றினார் இலங்கை தேசிய பாதுகாப்பு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் நாயகமாக திகழும் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில கெந்தவிதாரண. தான் கடந்த 30 வருடங்களுக்கு முன்னார் சாதாரண ஒரு சிப்பாயாக இலங்கை படையில் இணைத்ததாகவும் இன்று இந்த பதவி உயர்வுகளை பெற்று பல ஜனாதிபதிகள், பல அமைச்சர்கள், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், பல அரசியல்வாதிகளை கடந்து தான் இந் நிலைக்கு வளர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். தனது இந்த அபார வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது புலிகளின் வளர்ச்சியே என ஆணித்தரமாகத் தெரிவித்து தன்னிறைவடைந்தார். …
-
- 3 replies
- 1.2k views
-