ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள். இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் அனைத்துலக சஞ்சிகையான Time [sunday, Apr. 24, 2011] வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்த நேர்காணலின் போது அவள் பதற்றத்துடன் தனது விரல்களைப் பிசைந்துகொண்டிருந்தாள். இந்த முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளியுடன் நாங்கள் உரையாட ஆரம்பித்தபோது அவளது கைகளில் இருந்த அழகாக மடிக்கப்பட்ட லேஞ்சி எங்களது உரையாடல் முடிவுக்கு வந்த வேளையில் ஏதோ…
-
- 1 reply
- 1k views
-
-
பெண் போராளிகளை மானபங்க படுத்தும் சிங்கள ராணுவம் புதிய (Video in) Tuesday, April 26, 2011, 15:12 http://www.tamilthai.com/?p=15606
-
- 0 replies
- 2.7k views
-
-
நவனீதம்பிள்ளையின் கருத்துக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை – அரசாங்கம் 26 ஏப்ரல் 2011 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கையின் விளைவுகள் ஏறித்து மனித உரிமைப் பேரபை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாக, அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை வரவேற்பதாக நவனீதம்பிள்ளை அறிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான உண்மை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக நவனீதம்பிள்ளையின் பேச்சாளர் ரொபர்ட் கொல்விலி தெரிவித்துள்ளார். இதேவேளை, நவனீதம்பிள்ளை தமிழ…
-
- 0 replies
- 987 views
-
-
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் சித்திரவதைக்கு உள்ளானார்! Posted by admin On April 26th, 2011 at 10:26 pm ஆஸ்திரேலியாவிலிருந்து குடியுரிமை மறுக்கப்பட்டு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர் ஒருவர் தடுப்பு முகாமில் ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரியின் முன்னிலையில் சிறிலங்கா குற்ற புலனாய்வு பிரிவினரால் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.கடந்த 2009 ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்த திருப்பி அனுப்பப்பட்ட தனக்கு 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த அனுபவம் தொடர்பாக மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வந்து தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நபர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளன் என்ற காரணத்தினால் தனது உயிருக்…
-
- 0 replies
- 705 views
-
-
C4 set to show alleged Sri Lankan war crimes 26 April, 2011 | By Balihar Khalsa Jon Snow is to front a post-watershed Channel 4 documentary featuring harrowing new footage that appears to document alleged war crimes that took place in the closing weeks of the Sri Lankan civil war in 2009. The footage, captured on mobile phones by victims and perpetrators, will form part of an investigation into what happened during the final stages of the war. “The footage is probably the most horrific the channel has ever shown”, said C4’s head of news and current affairs Dorothy Byrne, who commissioned the programme. C4 claims that the footage appears to show extra…
-
- 10 replies
- 2.6k views
-
-
Ban Ki-Moon has come under attack for failing to push for a war crimes probe in Sri Lanka. But a former UN Deputy Secretary-General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China. http://www.channel4.com/news/blame-russia-and-china-for-sri-lanka-failure-not-uns-ban
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கையினைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆனையாளர் நவனீதம் பிள்ளை அவர்கள் அறிக்கையொன்றினை விட்டுள்ளார். இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையினை ஆதாரமாக வைத்து இலங்கை மீது சர்வதேச விசாரனை ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என கூறியுள்ளார். இந்த விசாரணையானது பக்கசார்பில்லாத, சுதந்திரமான விசாரணையாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். . இலங்கை அரசங்கமானது தனது வழமையான பாணியில் மறுப்பு அறிக்கையினை விட்டுக்கொண்டிருக்கும்; உருப்படியான நடவடிகையினை எடுக்க போவதில்லை ஆகையால் சர்வதேச விசாரணை ஒன்றே தேவைப்பாடாக உள்ளது எனவும் கூறியுள்ளார். Eelanatham.Net
-
- 1 reply
- 998 views
-
-
பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப செனல் -04 தீர்மானம் [ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 03:02.41 PM GMT ] இதுவரை வெளியுலகத்துக்குத் தெரிய வராத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப செனல் -04 தொலைக்காட்சி சேவை தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கை வெளிவந்த கையுடன் செனல்-04 தொலைக்காட்சி சேவை நிர்வாகம் அதிரடியாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவொன்று அமைக்கப்படுவதற்கும் இறுதிக்கட்ட போரின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களிலிருந்து செனல்-04 ஒளிபரப்பிய காட்சிகளும் உந்து சக்தியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அவ்வாறான நிலையில் இதுவரை வெளிவராத …
-
- 0 replies
- 1.1k views
-
-
http://edition.cnn.com/video/#/video/world/2011/04/26/roth.un.sri.lanka.war.crimes.cnn
-
- 0 replies
- 1.4k views
-
-
Tens of thousands of civilians died in the final phase of Sri Lanka's civil war - most of them killed in shelling by government forces, according to a UN panel. In a report on possible war crimes in the last months of the war in 2009, the panel also says Tamil Tiger rebels used civilians as human shields. It wants an independent international investigation into "credible" reports of atrocities committed on both sides. Humphrey Hawksley reports. http://www.bbc.co.uk/news/world-south-asia-13198210
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.manithan.com/news/data/upimages/gtff.jpg /size]அரசு விசனம் உலகத்தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் நியூயோர்க் சென்றிருந்த போது ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் இலங்கை அரசு விசனம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்தவொரு அரசையும் சாராத உறுப்பினர் ஒருவர் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தை சந்தித்தமை தொடர்பில் ஆச்சரியம் தெரிவித்துள்ளது. அத்துடன் பான் கீ மூனுடனான இந்தச் சந்திப்பின் பின்னணியில் சக்திவாய்ந்த ஒரு நாடு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்…
-
- 2 replies
- 1.5k views
-
-
அவுஸ்ரேலிய தமிழர்கள் ஐ.நா அறிக்கை தொடர்பான விசாரனைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலட்டிடம் கோரிக்கை விடுப்பதாக, அவுஸ்ரேலியன் தமிழ் காங்ரஸ் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியா உட்பட சர்வதேச சமூகம் யத்தத்தின் சாட்சிகளை பாதுகாக்க தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் டாக்டர் சாம்பவி. The Australian Tamil Congress is calling on the Australian Prime Minister Julia Gillard to openly call for an independent international investigation into war crimes in Sri Lanka, after a report on the issue submitted to the United Nations (UN) Secretary General Ban Ki Moon by a UN Expert Advisory Panel was officially released today. The Expert Panel found allegations…
-
- 0 replies
- 943 views
-
-
புலிகள் மீதான தடை விலக்க படும் -டில்லி முக்கியஸ்தர் தெரிவிப்பு ..! தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை தற்போது இலங்கை மீது சுமத்த பட்டிருக்கும் போர்குற்ற நிகழ்வினை அடுத்து இலங்கை தொடர்பான சர்வேதேச நாடுகளின் அரசியல் நிலை பாடுகள் மாற்றம் அடைந்துள்ளதை அடுத்தும் மேலும் இவர்களின் எதிர்கால அரசியல் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகும் நிலையில் இந்தியா தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிதிருக்கும் தடையினை விரும்பியோ விரும்பாமலோ பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய விலக்க வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்படும் எனவும் . அதனை இந்திய செய்தே தீரும் .தமிழர்களை அழித்த பழியினை இந்தியா காங்கிரஸ் மீது விழுந்துள்ள நிலையிலும் ஒட்டு மொத்த தமிழர்களும் இந்தியாவை வெறுத்த…
-
- 45 replies
- 5k views
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது:- 26 ஏப்ரல் 2011 அறிக்கையை ஆராய UNP குழுவொன்றை நியமித்துள்ளது:- ஐ.நா இணக்க பாடுகளை மீறும் செயல் விஜேதாச ராஜபக்ஷ:- UN நிபுணர் குழு அறிக்கையை இலங்கை மீண்டும் நிராகரிப்பு ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது. தாரூஸ்மானின் தலைமையில் 214 பக்ககங்களைக் கொண்ட நிபுணர் குழு அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிக்கை அடிப்படையற்றது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இன்னமும் சந்தர்ப்பம் காணப்படுவதாக ஐக்கிய நாடு…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தொலைக்காட்சிச் செய்தியில் வந்த செய்திக்குறிப்பு செய்திக்குறிப்பைப் பார்ப்பதற்கு கீழ்வரும் இணைப்பை அழுத்துங்கள். http://player.sbs.com.au/naca/#/naca/wna/Latest/playlist/Sri-Lankan-war-crimes-probe/"
-
- 0 replies
- 1.4k views
-
-
April 2011 15:18 Indian PMK leader S. Ramadoss today demanded that India should start work on forming an independent Tamil Eelam state in Sri Lanka. Citing the formation of Bangladesh out of East Pakistan in 1971, Ramadoss said: ‘India should take preliminary steps for the formation of Tamil Eelam, carving out the areas where Tamils live.’ He said as per a UN report, more than 40,000 Tamils have been killed in the final phase of the war between Sri Lankan military and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2009. Ramadoss said the UN report had exposed Sri Lanka’s deliberate bombing of civilians moved to secured areas and hospitals, cutting out …
-
- 1 reply
- 1.5k views
-
-
போர்க்குற்றவாளியாக இலங்கை அறிவிப்பு-காப்பாற்றுவாரா மன்மோகன் சிங்? செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 26, 2011, 14:02[iST] கொழும்பு: போர்க்குற்றத்தை இலங்கை இழைத்துள்ளது என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தீர்மானமாக கூறியுள்ள நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோரை மிகக் குறுகலான இடத்திற்குள் முடக்கி தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், ரசாயண ஆயுதங்களையும் பயன்படுத்தி கிட்டத்தட்ட 40,000 பேரைக் கொன்று குவித்தது இலங்கை ராணுவம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இலங்கையை ஒரு போர்க்குற்றவாளி என ஐ.நா அறிவித்துள்ள நிலையில் அந்த நாட்டை இந்தியாவும், அதன் பிரதமர் மன்மோகன் சிங்கும் காப்பாற்றுவார்கள் என்று இலங்கைத் தரப்பில் பெரும் நம்பிக்கையுடன் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இலங்கை ராணுவம் நிகழ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Apr 26, 2011 / பகுதி: செய்தி / தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் - ஐ.நா நிபுணர் குழு கொத்துக்குண்டுகளையும், வெண் பொஸ்பரஸ் குண்டுகளையும் பாவித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமென்று ஐ.நா நிபுணர் குழு கேட்டுள்ளது. இறுதிப்போரின்போது - பாரிய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சிறிய குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றதாகப் பலர் தெரிவித்துள்ளனர். இது கொத்துக்குண்டுகளின் வெடிப்பாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும் - அது தொடர்பில் நிச்சயிக்கப்பட முடியாதிருப்பதாகவும் பாராதூரமான இது விடயம்தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமென்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஏடு ஒன்று வெளியிட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையிலேயே இது…
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கையின் மீதான குற்றப்பத்திரிகையும், வெளிநாடுகளின் இலங்கை மீதான கவனமும். இல்ஙகையில் இனப்பிரச்சனை உண்டு என்பதை உலகம் 1980களில் இருந்தே ஏற்றுக்கொண்டுள்ளன. இதனால் தான் புலிகளின் போராட்டம் பெருவளர்ச்சியை அடைந்திருந்தது. இருந்தும் புலிகளின் போhட்ட வளர்ச்சியும், வல்லரசுகளின் கீழ்படிதலுக்கு மேவிய நிலைகளும் தான் உலகம் புலிகளை அகற்றினால் தான் இலங்கையில் தங்களின் ஆதிக்கத்தை நிவைநாட்டமுடியும் என்ற நிலையில் நோர்வே மூலம் சமாதானம் என்ற போர்வையில் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது, சமாதானம் ஒரு புறம், புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கை மறுபுறமாக நகர்ந்த நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு புலிகளின் நிலைகளைக்கண்காணித்து தாக்புதல் திட்டத்திற்கு வழிவகுத்துக்கொடுத்தவர்கள் சமாத…
-
- 0 replies
- 558 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கைக்கு எதிரான பரப்புரைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.அல் ஜசீராவுக்கு தொலைக்காட்சிக்கு, இலங்கையின் போர் குற்றம் தொடர்பான அறிக்கையின் மீது இரண்டு தமிழர்கள் பேட்டி - வீடியோ இணைப்பு http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1716:2011-04-26-09-41-57&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 978 views
-
-
பலத்த எதிர்பார்ப்புக்கள், எதிர்ப்புக்கள் மத்தியில் நிபுணர் குழு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளிப்படையான விசாரணை ஒன்றிற்கு சிபார் செய்துள்ளது. இதே வேளை சர்வதேச ஊடகக்ங்கள் பல ஆய்வுகளை எழுதிய வண்ணம் உள்ளன. இந்த ஆய்வுகள் இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த அறிக்கையில் முக்கிய பாத்திரங்களாக ஐந்து தரப்பு சம்பந்தப்பட்டிருக்கின்றது. 1. இலங்கை 2. தமிழர்கள் 3. இந்தியா 4. ஐக்கிய நாடுகள் சபை 5 சர்வதேசம் அறிக்கையின் பின்னரான அடுத்த கட்டம் என்பது மேற்குலகு, இந்தியா, மேற்குலக எதிர்ப்பு என்ற முக்கோண சக்திகளின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. இதில் மூன்று வகையான நிகழ்தகவுகள் உள்ளன. 1. இலங்கைக்கு ஆதரவாக குரல்கொடுத்து நடவடிக்கைகளை எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற அறிக்கை முழுமையாக வெளியானதில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இந்த வகையில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரும் ஒபாமா நிர்வாகத்தில் வெளிவிவகார செயற்குழுவில் முக்கியஸ்தருமான ஹவாட் பேர்மன் அவர்களும் கருத்து வெளியிட்டுள்ளார். இவர் தனது கருத்தில் இலங்கை அரசாங்கம் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு காட்டாது அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் தப்பிய விடுதலைப்புலிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். Eelanatham
-
- 0 replies
- 1.1k views
-
-
PDF file Inner City Press scanned copy of the report, 216 pages including the exhibits, and as a public service puts it online here. http://bit.ly/exX5vI
-
- 8 replies
- 3.4k views
-
-
Apr 26, 2011 / பகுதி: செய்தி / கொழும்பு நகரையே அதிரவைக்கும் வகையில் அரச மேதினப் பேரணிகளுக்கு ஏற்பாடு மேதினத்தன்று கொழும்பில் நான்கு இடங்களில் இருந்தும் அரசதரப்பின் பேரணிகள் வந்து தலைநகரையே அதிரவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மருதானை, மாளிகாகந்தவில் இருந்து அமைச்சர் வீரவன்ஸவின் தலைமையில் இடம் பெறவுள்ள பேரணி ஐ.நாவுக்கு எதிரான முழக்கங்களுடன் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். மே தினத்தன்று ஐ.நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் வலிமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகை யில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டிருந்தார்.ஜனாதிபதியின் ஆணையின் …
-
- 0 replies
- 880 views
-
-
ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த செல்வமதியின் நிலை (போரின் அழியா வடுக்கள்- கணொளி இணைப்பு) Posted by uknews On April 26th, 2011 at 3:53 am / வன்னி யுத்தத்தில் சிக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்தார்கள். அகோரமாக இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களிலும் பலர் இறந்து போனார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் ஷெல் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உடலில் ஷெல் துண்டுகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இத்தகையவர்களில் 32 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாராகிய சிவனேஸ்வரன் செல்வமதியும் ஒருவர். அவரது தந்தையாரின் பெயர் கணபதிப்பிள்ளை. இரண்டு தடவைகள் ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த இவரது உடலிலும் தலையிலும் ஷெல் துண்டுகள் பாய்ந்திருந்தன. இந்த இரும்புத் துண்…
-
- 0 replies
- 1.2k views
-