ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
http://sundaytimes.lk/090906/International/int_01.html http://www.tamilnet.com/art.html?catid=79&artid=25467
-
- 1 reply
- 2.4k views
-
-
கொழும்புவில் ஐ.நா. அலுவலகத்திற்கு பாதுகாப்பு புதன், 20 ஏப்ரல் 2011( 17:21 IST ) கொழும்பில் உள்ள ஐநா கிளை அலுவலகத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்துமாறு அதிபர் ராஜபட்ச கூறியிருந்த நிலையில், தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு ஐநா சபை நேற்று கூறியிருந்தது. இந்நிலையில், ஐநா அலுவலகத்துக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை …
-
- 0 replies
- 702 views
-
-
மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சு தெரிவிப்பு _ வீரகேசரி இணையம் 4/20/2011 6:29:02 PM Share திக்கோவிட்டவில் நெதர்லாந்து அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் இன்னும் ஆறு மாத காலத்துக்குள் நிறைவடையவுள்ளது என மீன்பிடித் துறை மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது. 8.1 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 8 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் இம்மீன்பிடித் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம், ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் 515 மீன்பிடிப் படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்குதுறை என்பன அமைக்கப்பட்டு வருகின்றன என அமைச்சு தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 627 views
-
-
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை துரதிஸ்டவசமானது என இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது குறித்து புதுடெல்லிக்கு அறிவிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் மீனவர்களுக்கு எதிராக வன்முறைப் பயன்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் லெகான் மெரோட்ராவினால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் சில்லாலை சந்தைப் பகுதியைச் சேர்ந்த இளம் ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு பின்னரே மூச்சுத்திணறலால் மரணமடைந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையான 27 வயதான செல்வராஜா அனுஷா என்ற இந்த யுவதி கடந்த 8 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார்.கால்கள் இரண்டும் மடங்கி வளைந்த நிலையில் நிலத்தில் பட்டும் படாமலும் சடலம் காணப்பட்டது. அத்துடன் கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுக்கம் இன்றி காணப்பட்டது. இதனால் இவர் கொலை செய்யப்பட்ட பின்னர் தூக்கில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை – கொழும்பின் அதிர்வுவலைகள் தொடர்கிறது:- (தொகுப்பு) நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியாக கருதப்பட வேண்டும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டமாக கருதப்பட வேண்டுமென அதி வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் வயிறு பிழைக்க முடியாத நபர்களே இவ்வாறு இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சதிகாரர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து இலங்கையை பாதுகாக்க போருக்கு கட்டளை வழங்கிய தளபதி என்ற முறையில் தன்னால் மாத்திரமே முடியும் எனவும் மக்கள் விரைவில் காட்போர்ட் வீரர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட போதே சரத் பொன்சேக்கா இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு தானே கட்டளைகளை வழங்கியதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து தன்னால் மாத்திரமே நாட்டை பாதுகாக்க முடியும் எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். 000000000000000000000000 …
-
- 0 replies
- 1k views
-
-
எதிர்ப்பரசியல் மூலம் பெறமுடியாத தீர்வை இணக்க அரசியல் மூலம் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதனால் தான் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். எனவே, அனைத்து மக்களும் அணிதிரண்டு எமது கரங்களைப் பலப்படுத்தினால் 30+30 வருடங்களாகப் பெறமுடியாத தீர்வை மூன்று வருடங்களில் பெற்றுத் தருவோம். இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆனைக்கோட்டைச்சந்திக்கு அருகில் உள்ள துரைராசா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறினார். மானிப்பாய்,வட்டுக்கோட்டைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் போது மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த …
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
உத்தியோகப்பூர்வ 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாடு திரும்பியுள்ளார். இவர் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இந்த விஜயத்தின் போது, புத்த பெருமானின் ஒரு தொகுதி முடியை இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கியுள்ளது. பங்களாதேஷ் பௌத்த பீடத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு இந்த முடி கையளிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட புத்த பெருமானின் முடி இன்றைய தினம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அந்த முடி கங்காராம விகாரையில் இன்று வைக்கப்படவுள்ளது. புத்தரின் பற்தொகுதிகள் சில கண்டியில் இருப்பதனாலேயே இலங்கையினை யாராலும் அசைக்க முடியவில்லை…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஐ.நாவைச் சிக்கென பற்றிக் கொள்ளுங்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-19 07:37:47| யாழ்ப்பாணம்] திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வம் நேரில் தோன்றி, மகனே! என்ன வேண்டும் என்று கேட்கமாட்டா. இறைவன் வழிகாட்டுவான். அந்த வழியைப்பின்பற்ற வேண்டும் என்பதே அந்தப் பழமொழியின் முடிபு.அதன் பிரகாரம் ஈழத்தமிழர்களாகிய நாமும் திக்கற்றவர்களே! இந்தியா பாதுகாக்கும்-தமிழகம் விடாது என்றெல்லாம் நினைத்து நம்பி எல்லாம் இழந்தாயிற்று. எங்களுக்கு உதவ எவருமே இல்லை என்ற கையறு நிலையில், இப்போது ஒரு வழி பிறந்திருக்கின்றது. இந்த வழி பிறப்பதற்கு உள்ளூர்த் தமிழ் அர சியல் தலைமைகள் காரணமன்று. மாறாக, சர்வ தேச மனித உரிமை அமைப்புகள், மன்னிப்புச் சபை, சனல் 4, விக்கிலீக்ஸ் மற்றும் சர்வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கை தொடர்பில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை குறித்து, ரஷ்ய விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் கலந்துரையாடுவார் என ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் ரஷ்ய விஜயங்களின் போது கலந்துரையாட வேண்டியவை குறித்து செயலாளர் நாயகத்திற்கு அறிக்கை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டு, அவற்றுள் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் ரஷ்யாவுடன் கலந்துரையாடுவார் என கூறப்பட்டது. அந்த அறிக்கையில் நிபுணர் குழு அறிக்கை பற்றியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. My link
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்கா போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கிறது என்ற ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து இந்திய பொதுவுடமைக் கட்சி [CPI] போன்ற தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் மத்திய அரசியல் கட்சிகள்கூட இந்திய அரசாங்கத்தினைச் சாடிக் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இதுவிடயம் தொடர்பாக மௌனம் காக்கின்றன. போரின் இறுதிநாட்களில் 2009ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்ற அதே காலப்பகுதியில் சிறிலங்காவில் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பாக இந்தக் கட்சிகள் கத்திக் குளறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு இடம்பெற்ற போரின்போது சிறிலங்கா போர்க்…
-
- 0 replies
- 789 views
-
-
Daya Gamage – US National Correspondent Asian Tribune Washington, DC. 20 April (Asiantribune.com): The United States Department of State, the foreign policy/relations agency of the Obama administration, is of the opinion that the ‘War Crimes’ report of UN Secretary General Ban ki-Moon panel is helpful to Sri Lanka. Sri Lanka should take advantage of the contents of the UN report to complete what that country has undertaken referring to the Sri Lanka president-appointed Lessons Learned and Reconciliation Commission (LLRC). In fact, the State Department thinks that Si Lanka should consider what the UN’s panel of experts has to offer. The State Departme…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளை ஒழித்த முப்படையினரால் எலிகளை ஒழிக்க முடியாது திண்டாட்டம்: பலம்வாய்ந்த செயலணி முக்கியம் என்கிறது அரச தமிழ்ப் பத்திரிகை [Wednesday, 2011-04-20 03:35:54] புலிகளை ஒழித்த இலங்கையின் முப்படையினரால் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் எலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் இலங்கையின் அரச தமிழ் பத்திரிகையான தினகரன் இன்று கவலை தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.அது மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலத்தில் பயங்கரவாதிகள் நாட்டில் உயிர்ச்சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி, எமது தேசிய பொருளாதாரத்தை சின்னாபின்னப்படுத்துவ தற்கு எடுத்த முயற்சிகளைப் போன்று, இன்று எங்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
நிபுணர் குழுவிற்கு எதிரான முதல் நடவடிக்கையில் வெற்றி கண்டார் மஹிந்த! Posted by uknews On April 19th, 2011 at 12:20 pm / No Comments இலங்கையினால் போர்க்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதனை, அணிசேரா நாடுகள் சில அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகள் ஐக்கிய நாடுகள் செயலாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பிற நாடோன்றின் உள்விவகாரங்கள் குறித்து தலையிடுவதற்கு மேலைத்தேய சக்திகளுக்கு உரிமை இல்லை என அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக…
-
- 12 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஹம்பாந்தோட்டை, கிரிந்தயில் நில அதிர்வு!நிலத்தில் பிளவு! வீடுகளில் வெடிப்புகள்! Posted by uknews On April 20th, 2011 at 4:01 am ஹம்பாந்தோட்டை, கிரிந்த பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார். கிரிந்த, யால சந்திக்கு அருகில் சமகி மாவத்தையில் வசிக்கும் சிலர் இரவு 10.10 மணி முதல் இரவு 10.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டொரு வினாடிகள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நந்தன கூறினார். இதன் விளைவாக இப்பிரதேசத்திலுள்ள 8 வீடுகளில் வெடிப்புக்களும் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. என்றாலும் ஒ…
-
- 0 replies
- 988 views
-
-
Print | E-mail செவ்வாய்க்கிழமை, 19, ஏப்ரல் 2011 (10:23 IST) இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தமிழன்! வைகோ கண்ணீர் அஞ்சலி! நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ளது சீகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசுப்பு நாயக்கரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை எ…
-
- 22 replies
- 2.5k views
- 1 follower
-
-
போர் குற்றவாளி ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கவேண்டும் – வைகோ ஆவேசம்! Posted by uknews On April 20th, 2011 at 4:57 am / குருவிகுளம் அருகே சீகம்பட்டி கிராமத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கிருஷ்ணமூர்த்தியின் படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குருவிகுளம் ஒன்றியம், சீகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பு மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் ராஜஸ்தானில் மின்னணு பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த இவர் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலை குறித்து மனவருத்தத்தோடு இருந்துள்ளார். நேற்று முன்தினம் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றி உடம்பில் தீ வைத்துக் கொண்டார். உயிரு…
-
- 0 replies
- 824 views
-
-
கேணல் சங்கரைக் கொன்றவரின் மனைவிக்கு வழங்கப்பட்ட வாகனம் பறிப்பு! புதன், 20 ஏப்ரல் 2011 09:55 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான நேரடிச் சமரின்போது கொல்லப்பட்ட லெப்டினன்ட் கேணல் லலித் ஜெயசிங்கவின் மனைவிக்கு வழங்கப்பட்டிருந்த வாகனம் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புக்கு அமையப் பறிக்கப்பட்டிருப்பதாக இராணுவத் தலைமையகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவில் மேஜர் நிலை அதிகாரியாகச் செயற்பட்ட லெப். கேர்ணல் லலித் ஜெயசிங்கவை விடுதலைப் புலிகளின் முதல்நிலைத் தளபதிகளைக் கொல்லும் நோக்கில் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவிச் செல்லுமாறும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இவருக்கு பணித்துள்ளத…
-
- 0 replies
- 1.4k views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லையென்றும் தப்பிச் சென்றவர்களை விடுதலைப்புலிகளே கொன்றதாகவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளது.. பொதுமக்களை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை இராணுவம் மிகக் கவனமாக இருந்ததாகவும் விடுதலைப் புலிகளே கண்மூடித்தனமாக நடந்து கொண்டனர். அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கையின் உள்விவகாரத்தில் அதிகம் தலையிடுகின்றார். அவர் அவ்வாறு தலையிட அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இலங்கை தன்னாதிக்கம் கொண்ட இறைமையுள்ள நாடாகும் எனவும் அது கூறியுள்ளது.
-
- 4 replies
- 2.2k views
-
-
சிறீலங்காவில் இடம்பெற்றதாக கருதப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தாம் வரவேற்பதாக அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரசின் பேச்சாளர் கலாநிதி சாம் பாரி தெரிவித்துள்ளார். போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தடுப்பதில் அவுஸ்திரேலியா உட்பட அனைத்துலக சமூகம் தவறிழைத்துள்ளது. ஆனால் தற்போது சிறீலங்காவில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.நாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வர்த்தக்கத் தடைகள் மற்றும் பயணத்தடைகளை ஏற்படுத்தி சிறீலங்காவுக்கு அதிக அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசை கொண்டுவர முடியும் என அவர் மேலும் தெரிவித்து…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
NEW DELHI — A United Nations panel investigating allegations of war crimes by Sri Lankan troops at the end of the bloody battle against Tamil rebels in May 2009 found credible evidence that government soldiers made civilians a target, shelled hospitals and attacked aid workers, according to an unauthorized copy of the panel’s report. http://www.nytimes.com/2011/04/19/world/asia/19lanka.html?_r=1&emc=tnt&tntemail1=y
-
- 0 replies
- 1.6k views
-
-
The United Nations is expected to publicly release this week a UN panel of experts' report that looked into whether war crimes were committed in the final stages of Sri Lanka's decades-long civil war, UN spokesman Farhan Haq said Monday. UN Secretary-General Ban Ki-moon and his senior advisors are currently finalizing their review of the report and hope to make it public along with a formal response from the government of Sri Lanka, Haq told reporters here. The UN-commissioned report was delivered to the secretary- general on April 12 and was shared with the government of Sri Lanka. "The secretary-general has always stressed the government of Sri Lanka's pr…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டுமானால் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.30 வருடங்கள் நாட்டில் நிலைக் கொண்டிருந்த தீவிரவாதத்தினை முறியடித்து, கடந்த இரு வருடங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக சுட்டிக்காட்டியதுடன், அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சபையின் உறுப்பினர்களான கிரிஸ்வேன், ஹோலன் மற்றும் ரொபட் எடஹோல்ட் ஆகியோரே இந்த வேண்டுக்கோளை விடுத்துள்ளனர். தீவிரவாதத்தை முறியடித்த இலங்கை மீண்டும் அபிவிருத்தி அடைந்து வருவதாக காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் லியன் பெஸ்கோ கூறியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இரஸ்யா அதனை எதிர்க்கும் என அறிவித்துள்ளதாகவும் சற்று முன்ன இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரம் மற்றும் லியன் பெஸ்கோவின் கட்டார் மற்றும் கெய்ரோ விஜயம் ஆகியன தொடர்பாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஐ.நா. அரசியல் விவகார திணைக்களத்தினால் விபரிக்கப்படவுள்ளது என பாதுகாப்புச் சபையின் இருஅங்கத்தவர்கள் தெரிவித்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை விவகாரம் தொடர்பாக வ…
-
- 8 replies
- 2.8k views
-