Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வோக்கி டோக்கி, கொம்பாஸ் உடன் மாதகல் கடலில் படகு யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12, 2011 யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரையோரத்தில் இனம் தெரியாத சிறிய ரக மர்மப்படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்தப் படகில் ஆட்கள் எவரும் இருக்கவில்லை என்றும் எண்ணைக் கலன்கள், வோக்கி டோக்கி மற்றும் கொம்பாஸ்,ஜிபிஎஸ் ஆகிய கருவிகளும் இருந்துள்ளது ஆனால் படகில் இயந்திரங்கள் எதுவும் இருக்கவில்லை. இது குறித்து மாதகல் கடற்கடையினரிடம் புகார் தெரிவித்துள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப்படகு யுத்த நடவடிக்கைக்கு பயன்படுத்தும் சிறிய ரக படகாக இருக்கலாம் அல்லது நவீன முறையில் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தபப்டும் படகாகவும் இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். http://eelana…

    • 2 replies
    • 1.8k views
  2. Apr 12, 2011 / பகுதி: செய்தி / தமிழினவாதத்தை பரப்ப முயற்சிக்கும் அமெரிக்கா - இலங்கை குற்றச்சாட்டு அமெரிக்க இராஜதந்திரிகள் திணைக்களத்தால் மனித உரிமை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது தமிழினவாதத்தை பரப்புவதாக அமைந்துள்ளதென ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ் விஜேசிங்க பீபீசி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து உலக நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிப்பதாகவும் ஆனாலும் பாதிப்புக்குள்ளாகியோரென வெளியிடப்பட்டுள்ள பெயர்களில் அதிகம் சிங்களவர்களின் பெயர்களே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அறிக்கையை அரசியல் நோக்கம் கொண்ட அற…

    • 1 reply
    • 2.5k views
  3. போருக்குப் பின்னான குற்றச் செயல்களில் கருணா, டக்ளஸ் குழுக்கள் – அமெரிக்கா அறிக்கை! Posted by admin On April 12th, 2011 at 10:45 am போர் முடிந்து விட்டதான ஒரு சூழலில் தமது இருப்பையும் வருமானத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஈபிடிபி மற்றும் கருணாகுழு போன்ற துணைப்படைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை உறுதிப்படுத்துவதற்கான சம்பவங்களையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் போர் நடந்தபோது இந்த துணைப்படைகள் இராணுவத்துக்கும் அப்பால்பட்ட பணிகளை ஆற்றின என்று குறிப்பிட…

    • 1 reply
    • 682 views
  4. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரிப்பு! Posted by admin On April 11th, 2011 at 10:44 pm / No Comments இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச ரீதியில் இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய 40 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அமெரிக்க வெளிவிவகார அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீனமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது என ஐ.நா.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்…

    • 1 reply
    • 1.1k views
  5. தமிழ்நாட்டு தமிழர்கள் இலங்கை கடல் எல்லைக்கு வருவதற்கு விசா தேவை இல்லை - இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011 19:04 அண்மையில் பல நூறு இந்திய மீனவர்கள் இலங்கையில் வடபகுதி கடற்கரை ஓரமாக நின்று மீன்பிடித்தபோது அண்மையில் கைது செய்யபட்டு யாழ்சிறையில் அடைக்கபட்டிருந்தனர். அதன்பின்னர் அண்மையில் இந்திய மீனவரின் உடலை அடையாளம் காட்டுவதற்கு குறித்த மீனவரின் குடும்பஸ்தர்கள் கடல் ஊடாக விசா இல்லாமல் யாழ்.குடாநாட்டிற்கு வந்திருந்தனர். இது இலங்கையில் குடிவரவு சட்டத்தை மீறும் செயல் என ஊடகங்கள் பிரச்சாரம் செய்தபோது இந்திய தமிழ் மீனவர்கள் அவசரமான சந்தர்பங்களில் கடல்வளியூடாக யாழுக்கு வீசா இல்லாமல் வந்துபோவதற்குரிய உடன்பாடு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருப்பதாக இலங்கை …

  6. Tuesday, 12 April 2011 03:06 புலிகள் சரணடைவது குறித்து 18 மணி நேரத்திற்கு முன் ஐ.நாவுக்கு தெரியும்!- ஐ.நா. அதிகாரி வன்னியில் நடைபெற்ற இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா நடேசன் உட்பட முக்கியவர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு தெரியும் என ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்நெற் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா நடேசன், புலித்தேவன் உட்பட முக்கியஸ்தர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு தெரி…

  7. முன்னைய உயர் பாதுகாப்பு வலயங்களில் கைவிடப்பட்ட கிணறுகள் ராணுவக் காவலரண்கள் குறித்து சந்தேகங்கள்:- 12 ஏப்ரல் 2011 முன்னைய உயர் பாதுகாப்பு வலயங்களில் அனாதரவாக கைவிடப்பட்டுள்ள கிணறுகள் ராணுவக் காவலரண்கள் குறித்து பலத்த சந்தேகங்கள்:- மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படுகின்ற யாழ் குடாநாட்டில் முன்பு உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களில் அனாதரவாக கைவிடப்பட்டுள்ள கிணறுகள் மற்றும் அநாதரவாகக் காணப்படுகின்ற ராணுவக் காவலரண்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர். தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் பரவலாக உயர் பாதுகாப்பு வலயத்திலே எல்லைக் கிராமங்களிலும் அதேபோன்று அரியாலை கிழக்கு உள்ளிட்ட குளக்க…

  8. வடக்கு, கிழக்கில் 25 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள்! Posted by uknews On April 12th, 2011 at 4:27 am சர்வதேச மட்டத்தில் உலக நாடுகளில் இடம்பெறும் நில நடுக்கங்கள் அதிகரித்துச் செல்கின்றமையினால் வட கிழக்குப் பிரதேசங்களில் ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையிலுள்ள கரையோர மாவட்டங்களை உள்ளடக்கியதாக இதுவரையில் 52 ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.நெடுந்தீவு, முல்லைதீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் திருகோண மலை உள்ளிட்ட பிரதேசங்களில் 25 முன் எச்சரிக்கை கோபுரங்கள் நிர்மாணிக் கப்பட்டு வருவதாகவும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட…

  9. இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களை ஆய்வு செய்வதற்கு புதிய கப்பல்! Posted by uknews On April 12th, 2011 at 4:51 am / No Comments இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களை ஆய்வு செய்யும் நோக்கில், நவீன வசதிகளைக் கொண்ட கப்பல் ஒன்றை வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நானாவித செயற்பாடுகளை கொண்டுள்ள கப்பல் ஒன்றை வாங்கும் நடவடிக்கைகளை இலங்கை தேசிய நீர்வள அமைப்பு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று அமைச்சர் ராஜித்த சோனாரத்னவுக்கும் கப்பலை விநியோகிக்கும் நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளது. இந்த கப்பல் தாய்வானில் இருந்து சுமார் 32 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குறிய அனுமதி அமைச்சரவையினால் ஏற்கனவே …

  10. இலங்கைப் போரின் இறுதிக்காலகட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக்களில் இலங்கை அரசு இப்போது ஈடுபட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும் இந்த அறிக்கை உடனடியாகவே பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கை தெரிவிக்கின்றது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த அறிக்கை இலங்கைக்குப் பாதகமாக அமையலாம் எனத் தெரிவிக்கின்றது. இருந்தபோதிலும் குறிப்பிட்ட அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படாமல…

  11. நாடு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே அரசியல் தீர்வொன்றை நோக்கிப் பயணிக்க முடியும் . நாடு இயல்பு நிலைக்குத்திரும்பும் போதுதான் அமைதி முழுமைப்படுத்தப்படும்.அப்போதுதான் நாட்டின் அச்சுறுத்தலும் நீங்கும்.யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும் நாடு இன்னமும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதையே அவசரகால நீடிப்புக்கான நிலைமை எடுத்துக்காட்டுகின்றது என்று பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அவசரகால நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் தமதுரையில் தொடர்ந்து கூறியதாவது; யுத்தம் முடிந்தாலும் நாடு இன்னும் முழுமையான இயல்புச் சூழலுக்கு வரவில்லை என்பதையே இந்த அவச…

  12. இலங்கை அரசின் மற்றுமொரு போர்க்குற்ற காணொளி http://www.youtube.com/watch?v=O21lY0ECwX4

    • 0 replies
    • 1.3k views
  13. தி.மு.க. ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்..? நாளைய தினம், நம் தலையெழுத்தை மாற்றப் போகும் நாள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளையர் கூட்டம் நமது சொத்துக்களைக் கொள்ளையடிக்க நம்மிடமே அனுமதி பெறும் நாள். இதுவரை பட்டது போதும். இனிமேலாவது விழித்துக் கொள்வோம்.. தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி வீட்டுக்குப் போயாக வேண்டும். அடித்துத் துரத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை..! அதற்கான காரணங்களாக எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 1. ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகம் டெசோ மாநாடு நடத்தினோம். அகில இந்திய அளவில் ஈழத் தமிழர் பிரச்சினையை கொண்டு சென்றோம் என்ற தி.மு.க. கட்சியினரின் கூச்சலெல்லாம…

  14. கருணாநிதியும் கனிமொழியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் துரோகம் இழைத்ததிருந்தனர்:இந்திய ஊடகங்களில் தகவல். [Monday, 2011-04-11 14:31:00] இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் உதவி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது புதல்வி கனிமொழி ஆகியோருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. கருணாநிதியும், கனிமொழியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துரோகம் இழைத்ததாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தி…

    • 3 replies
    • 2k views
  15. வீதியோரச் சிறுவர்கள் உலகில் 246 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், அடக்குமுறைகளுக்கு உள்ளாகிய நிலையிலும் சிறுவர் தொழிலாளர்களாக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் நாளை செவ்வாய்க்கிழமை உலகெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் 5 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதியோரச் சிறுவர்கள் உள்ளனர். 30 வருட காலத்துக்கு மேல் நீடித்த யுத்தம் மற்றும் 2004 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட சுனாமி போன்ற காரணிகளே இலங்கையில் வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பிரதான காரணியாக விளங்குகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரை வீதியோரச் …

  16. இளம் பெண்ணைத் தனிமை தேடி அழைத்துச் சென்ற சிப்பாய் : மக்களிடம் மாட்டிக்கொண்டார் Monday, April 11, 2011, 16:18 இளம் பெண் ஒருவரைத் தவறான வழியில் தனிமையில் அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இணுவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது. இணுவில் பகுதியில் இயங்கும் தனியார் வைத்தியசாலை ஒன்றின் பின்புறத்தில் உள்ள கட்டிடத்திற்கு இளம் பெண் ஒருவரை இராணுவச் சிப்பாய் அழைத்துச்சென்றிருக்கின்றார். இராணுவ சிப்பாயுடன் பெண் ஒருவர் ஆள்கள் நடமாட்டமற்ற பகுதிக்கு செல்வதை வைத்தியசாலையில் நின்ற பொதுமக்கள் கண்டுள்ளனர். சம்பவத்தை பற்றி வைத்தியசாலை நிர்வாக…

  17. 'தினக்குரல்' நிறுவன வான் பொலிஸ் சீருடை அணிந்தவர்களால் துணிகரமாகக் கடத்தல் 11 ஏப்ரல் 2011 கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிபை நிறுவனத்துக்குச் சொந்தமான வெள்ளைநிற வான் ஒன்று இன்று திங்கட்கிழமை இரவு கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் வைத்து பொலிஸ் சீருடை அணிந்த இனந்தெரியாத குழு ஒன்றினால் வழி மறிக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றிரவு 7.00 மணியளவில் தினக்குரல் தலைமையகம் அமைந்திருக்கும் முகத்துவாரம் பகுதியிலிருந்து சுமார் அரை மைல் தொலைவிலுள்ள வோல்ஸ் லேனில் வைத்தே இந்த வாகனம் கடத்தப்பட்டிருக்கின்றது. பொலிஸ் சீருடையில் வானை மறித்த மூன்று பேர் கொண்ட குழு ஒன்றே இந்த வானைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்ப…

  18. இலங்கையின் நியம நேரத்தில் மாற்றம்! Posted by admin On April 11th, 2011 at 7:49 pm / இலங்கைக்கான நியம நேரமொன்றை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இலங்கைக்கான நேரம் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் பெறவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.saritham.com/?p=16672

  19. கும்மிடிப்பூண்டு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வெளியில் செல்ல தடை [Monday, 2011-04-11 14:43:38] இந்திய - கும்மிடிப்பூண்டு இலங்கைத் தமிழர் அகதி முகாமிலுள்ள தமிழ் அகதிகளுக்கு அங்கிருந்து வெளி நகரங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டு தாசில்தார் அலுவலகத்திற்கு அருகில் இலங்கைத் தமிழர் அகதி முகாம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 1050 குடும்பங்களைச் சேர்ந்த 3680 இலங்கையர்கள் அகதிகளாக கும்மிடிப்பூண்டு முகாமில் தங்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம் சென்னைக்கு அருகே தமிழக - ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள தமிழ் நாட்டிலேயே மிகப்பெரிய திறந்த வெளி அகதிகள் முகாம் ஆகும். இந்த முகாமிலுள்ள அகதிகள் தங்களை பதிவு செய்த பின்னரே தமிழகத்திலுள்ள தமது …

  20. சுவிஸ் சிவராம் நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ‘சிவராம் மறைவின் பின் 6 வருடங்கள்’, ‘ஸ்ரீலங்காவின் ஊடக சுதந்திரமும் சட்ட அமுலாக்கமும்’ எனும் தலைப்பில் நினைவுப் பேருரையொன்று நடைபெறவுள்ளது. இதில், சுவிட்ஸர்லாந்தில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஸ்தாபக தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுனந்த தேசப்பிரியஉரையாற்றவுள்ளார். இம்மாதம் 24ஆம்திகதி பிற்பகல் 3.30 மணிக்கு பேர்ண் நகரில் Bernstrasse 171, 3052 Zollikofen (BE) இல் இந்த நினைவுப் பேருரை நடைபெறவுள்ளது. தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஆகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்…

  21. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் உரிமையுடன் வாழும் அதிகாரமே தேவை : தனிநாடு கோரவில்லை என்கிறார் சுரேஷ் எம்.பி. தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியதைப் போலவோ அல்லது 1976இல் தந்தை செல்வா கோரியதைப் போலவோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனி நாடு கோரப்போவதில்லை. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் வாழும் அதிகாரங்களையே அது கோரிநிற்கின்றது.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியவை வருமாறு: அரசதரப்புடனான பேச்சுகளின்போது நாம் 46 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். சில சிங்கள ஊடகங்கள் பேச்சுகளைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றன. …

    • 0 replies
    • 978 views
  22. ராமே‌ஸ்வரம் மீனவர் சாவில் மர்ம‌ம் ராம‌ே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர் ‌‌வி‌க்ட‌ஸ் சா‌வி‌ல் ம‌ர்ம‌ம் இரு‌ப்பதாக கூ‌றி அவரது உட‌ல் உறு‌ப்‌புக‌ள் ஆ‌ய்வு‌க்காக கொழு‌ம்பு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக இந்தியா, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி அருளானந்தம் செ‌ய்‌தியாள‌ர்‌க‌ளிட‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ராமே‌ஸ்வரத்தில் இருந்து கட‌ந்த 2ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய மீனவர்கள் இதுநாள் வரை கரை திரும்பவில்லை. இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் ஒரு மீனவர் சடலம் கரை ஒதுங்கியது. இதனை அடையாளம் காண ராமே‌ஸ்வரத்தில் இருந்து கட‌ந்த 9ஆம் தேதி இந்தியா, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடு…

    • 0 replies
    • 1.3k views
  23. வலிகாமத்தின் வளமான நிலங்களை கையகப்படுத்த சிறீலங்கா அரசு தீவிர முயற்சி Monday, April 11, 2011, 7:39 சிறீலங்கா, முதன்மைச்செய்திகள் வடக்கில் உள்ள பாதுகாப்பு வலையங்களை சிறீலங்கா அரசு குறைத்துவருவதாக அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் வெளிவிவகாரச் சபையின் முன் தெரிவித்துவருகையில், தமிழ் மக்களின் விவசாய நிலைங்களை கொண்ட உயர்பாதுகாப்பு வலையத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் விவசாயம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலங்களில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா இராணுவம் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் இளைஞர்களையே பயன்படுத்தி வருகின்றது. தென்னிலங்கை வர்த்தகர்களுக்கும் பெருமளவான காணிகள் வழங்கப்பட்டுள்ளன. மிகவும் வளம…

  24. ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 யாழ்.நகரில் பிரபல கல்லூரியைச் சேர்ந்த இளம் ஆசிரியையின் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. சில்லாலை, சாந்தைப் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா அனுஷா (வயது 27) என்ற யாழ்.இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையின் சடலமே நேற்றுமுன்தினம் வீட்டில் சாறியினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டது. உடலில் நகக் கீறல் காயங்கள் காணப்படும் அதேசமயம், வேறு சில தடயங்களும் இருப்பதால், இவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வீட்டிலுள்ள ஏனையோர் கோயிலுக்குச் சென்றுவிட்டனர். மரணமான ஆசிரியை பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அதன் பின்னரே அந்த அசம்பாவிதம் நடந்துள்…

  25. தந்தை செல்வாவினாலும் அதன் பின்னரான புலிகளாலும் முன்வைக்கப்பட்ட தனி நாட்டுக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. மாறாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வினையே வலியுறுத்தி வருகின்றது. எனவே இனவாத சிந்தனையையும் விஷமப் பிரசாரத்தையும் சிங்கள ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள் நோக்கம் கிடையாது. பொய்யான கட்டுக் கதைகளால் பேரினவாதத்தை மீண்டும் தமிழருக்கு எதிராக திருப்பி விடுவதற்கும் இருக்கின்ற பிரச்சினைகளை உக்கிரமடையச் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டி யது காலத்தின் கட்டாயமாக இருப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.