ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143300 topics in this forum
-
சந்தேகத்தின் பேரில் கைதான மனநோயாளி குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றிய 8 வருட சிறைவாசம்:- 29 மார்ச் 2011 சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனநேயாளியான தமிழ்ப் பொதுமகன் ஒருவர் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி சாவகச்சேரியைச் சேர்நதவர் 50 வயதுடைய ஜெயராஜா என்ற இவர் 2002 ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் சாவகச்சேரி காவற்துறையினர் இவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவரை யாழ் சிறையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் தவணைகளின் போது நீ…
-
- 1 reply
- 900 views
-
-
ஊடகச் செய்தி 29/03/2011 பிரித்தானியாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம்! மூவர் தற்கொலை முயற்ச்சி!! பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூவர் தற்கொலை செய்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Harmondsworth Immigration Removal Centre Colnbrook by pass West Drayton UB7 OHB இந்த முகாமில் பெருவா…
-
- 0 replies
- 1.1k views
-
-
உடுவிலில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு! செவ்வாய், 29 மார்ச் 2011 23:45 உடுவில் பகுதியில் நேற்று முன்தினம் பகல் வீட்டில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவர் நேற்று வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உடுவிலைச் சேர்ந்த க.சரோஜினி (வயது-58) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். இந்தச் சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் பகல் வேளை வீட்டில் இருந்த பெண்ணைக் காணவில்லை என்று உடுவில் (ஜே.182) கிராம அலுவலரிடம் சென்று உறவினர்கள் முறையிட்டனர். பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது நேற்று நண்பகல் 12 மணியளவில் வயல் வெளியில் உள்ள கிணற்…
-
- 0 replies
- 984 views
-
-
யாழ். நகரில் நடைபாதைக்கடைகள் தீயில் எரிந்து நாசம்! செவ்வாய், 29 மார்ச் 2011 21:27 யாழ். நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 4 நடைபாதை கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேலும் சில கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. யாழ். கோட்டை முனியர் வீதியிலுள்ள நடைபாதையிலுள்ள கடைகளே இவ்வனர்த்தத்திற்குள்ளாகியுள்ளது. இன்று இரவு 7.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்களும் படையினரும் இணைந்து தீயினைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர 45 நிமிட நேரமாகப் போராடினர். யாழ் தீ அணைப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்த பின்னரும் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னரே அவர்கள் வந்து சேர்ந்தனர். நடைபாதை கடைகளுக்கு அருகிலள்ள புல்லுக…
-
- 0 replies
- 863 views
-
-
ஆசிரியர் சக்திதரனை இராணுவம் படுகொலை செய்ததை ஐ.நா சபை உடனடியாக விசாரிக்க வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசு அவசர கோரிக்கை செவ்வாய், 29 மார்ச் 2011 17:53 சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியரான திரு.சம்பந்தன் சக்திதரன் (28 வயது) குரூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசு இன்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விடயம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, குப்பிளானை பிறப்பிடமாக கொண்டவரும், சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியருமான திரு.சக்திதரன் சிறிலங்கா இராணுவத்தால் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். சீருடை தரித்த இரு இராணுவத்தினராலும், சாதாரண உடையில் இருந்த இரு …
-
- 0 replies
- 948 views
-
-
புதன்கிழமை, மார்ச் 30, 2011 வடக்கில் நடைபெற்ற யுத்தத்தின்போது பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் வாழ்ந்த காலப்பகுதியில் பலர் காசநோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் மவாட்ட காசநோய் கட்டுப்பாட்டுப் பொறுப்பதிகாரி வைத்தியக் கலாநிதி சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களில் பலர் இந்த நோயை கவனத்தில் எடுக்காமல் இருப்பதாகவும் அவர் கூறினார். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்ட்டார். யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இந்த நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். காசநோயைக் குணப்படுத்த கூடியதாக இருந்த போதிலும் மக்கள் இதனைக் குணப்படுத்த முயற்சிக்காது இருந்த…
-
- 0 replies
- 845 views
-
-
கொழும்பு பங்கு சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ச்சியான பணவீக்கம் ஏற்பட்டு வருவதால் பல கம்பனிகள் திணிப்பு விற்பனையில் ஈடுபட்டன என்றும் இதனாலேயே பங்கு பரிவர்த்தனையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் கூறபப்டுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
-
- 0 replies
- 1.3k views
-
-
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் கொண்டு சென்று கொட்டப்பட்ட தமிழ் மக்களின் இன்னொரு வேதனைக்கான அத்தியாயம்.. [Tuesday, 2011-03-29 06:45:03] வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான பெரியதம்பனையில் கடந்த வருடம் யூலை மாதம் முதல் மீள்குடியேறிய மக்களுக்கு இன்று வரை மீள்குடியமர்வு நிதி முழுமையாக வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு வன்னிப் பகுதி மீதான யுத்தம் பெரியதம்பனைப் பகுதி ஊடாக ஆரம்பிக்கப்பட்ட போது பெரும் அழிவுகளைச் சந்தித்து இடம்பெயர்ந்த இம்மக்கள் 2010 ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் திகதி மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இக்கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறின. இக்குடும்பங்களுக்கு …
-
- 0 replies
- 983 views
-
-
Tuesday, March 29th, 2011 | Posted by thaynilam யாழில் வெப்பம் அதிகரிப்பு! கண்ணாடி அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக யாழ். குடாநாட்டு மக்களுக்கு கண் தெற்று நோய் பரவுவதாக யாழ். போதன வைத்தியசாலையின் கண்சிகிச்சைப்பிரிவு வைத்திய அதிகாரி எஸ். குகதாஸ் இன்று தெரிவித்துள்ளார். காலநிலைகளில் ஏற்பட்ட மற்றங்கள் அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் என்றும் அதிக வெப்பத்தால் கண்களில் எரிவு உண்டாகி கண்கள் சிவப்படைந்து காணப்படுவதோடு கூழைசாறும் என்றும் தெரிவித்துள்ளார். சிறு பிள்ளைகளுக்கு வெப்பத்தாக்கம் அதிகரித்த கதிர் வீச்சினால் அவர்களது கண்கள் பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவித்த வைத்திய அதிகாரி, காலை 9.30 மணியிலிருந்து 4.30…
-
- 1 reply
- 1.2k views
-
-
இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்! Posted by admin On March 28th, 2011 at 12:19 am யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன்(வயது – 28) என்ற ஆசியர் கடந்த வாரம் இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் இராணுவத்தினர் அவரை கடுமையாகத் தாக்கியதாக அந்தப் பகுதியில் நின்றிருந்த வர்த்தகர்கள் கண்ணுற்றிருக்கின்றனர். இதேவேளை மறுநாள் காலை யாழ். ஆரியகுளம் சந்திப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட…
-
- 8 replies
- 2k views
-
-
செவ்வாய்க்கிழமை, மார்ச் 29, 2011 நேற்று அலரி மாளிகையில் நடந்த பத்திரிகையாலர் சந்திப்பில் மஹிந்த எதுவும் தெரியாதவர் போன்று நன்றாக நடித்தார். இவரின் நடிப்பிற்கு செவாலியர் விருது வழங்கலாம் என கூறுகின்ரனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாதது குறித்து கேள்விகள் எழுப்பபட்டது. அப்போது சுதாகரித்துக்கொண்ட மஹிந்த உடனடியாக ஊடக பணிப்பாளரைப்பார்த்து ஏன் வெளினாட்டு பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை என பணிப்பாளரைக் கடிந்து கொண்டார் மஹிந்த ராஜபக்ஷ. இனிமேல் அப்படி எதுவும் நடைபெறாமல் தான் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் உறுதி அளித்துள்ளாராம். வடபகுதிக்கு செய்திகள் சேகரிக்க செல்வதற்கும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்விலும் பிபிசி …
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ். குடாநாட்டில் மக்களின் கலாச்சார நல் நிகழ்வுகளுக்காக உருவாக்கப்பட்டு நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்த நாவலர் கலாசார மண்டபம் கல்வி சமூக, கலாசார, சமய விவகாரங்கள் தொடர்பான பயன்பாட்டிற்கு பாவிக்கபட்டு வந்துள்ளது. ஆனால் இப்போது அந்த மண்டபம் தங்கும் விடுதியாகவும் மது, மாமிசம் புசிக்கும் பாதகச் செயல்கள் இடம்பெறும் மண்டபமாகவும் மாறியுள்ளதென கலாச்சார ஆவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இம்மண்டபம் சமூக, கலாசார, கல்விசார் மற்றும் சமயம் சம் பந்தமான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மண்டபத்தின் உள்ளேயோ அல்லது அதன் வளாகத்திலேயோ மாமிச உணவோ, மதுபானமோ உட்கொள்ளக் கூடாதென்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அது யாழ். மாநகரசபைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.5k views
-
-
போர்க் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழு இலங்கையில் விசாரøண நடத்த ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. வேண்டுமானால் நிபுணர் குழுவினர் வந்து நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து செயற்படும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை ஜனாதிபதி நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். அப்போது, ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு இலங்கை வந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியும் என்று கூறினார் ஜனாதிபதி. ""அவர்கள் இலங்கை வந்து ஆஐணக்…
-
- 0 replies
- 925 views
-
-
63 நாயன்மார்களுக்கு சீமான் உருவாக்கியுள்ள ஆப்பு காங்கிரஸ் கட்சி. இந்திரா காந்தி அம்மையார் குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி அவருக்குள் இருந்த தீர்மானமான கொள்கை முடிவுகள் இந்தியாவை பல படிகளேனும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றது என்பதும் உண்மை. திடீர் தலைவராகவோ, திட்டமிடுதல் இல்லாமல் வந்த அமரர் ராஜீவ் காந்தி போலவோ இல்லாமல் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் உதவியாளர் போலவே செயல்பட்டு அரசியலின் ஒவ்வொரு படியையும் கடந்து மேலே வந்தவர். வாரிசு என்றொரு குற்றச்சாட்டு எத்தனை உண்மையோ அதையும் உடைத்து தன்னுடைய ஆளுமையை நிரூபித்த மகா பெண்மணி. இந்திரா காந்தி இருந்த போது அவருடன் இருந்த மற்ற முக்கிய தலைவர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அரசியல் ந…
-
- 1 reply
- 1.4k views
-
-
மார்ச் 31இல் இலங்கையில் அனர்த்த ஒத்திகை! Posted by uknews On March 29th, 2011 at 12:41 pm எதிர்வரும் 31ம் திகதி ஆழிப்பேரலை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் நாட்டின் 14 மாவட்டங்களில் இந்த ஆழிப்பேரை ஒத்திகை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆழிப்பேரலைகள் ஏற்படும் போது மக்கள் முகங் கொடுக்க வேண்டிய முறைமைகள் தொடர்பாக இதன்போது தெளிவுப்படுத்தவுள்ளது. saritham.com
-
- 1 reply
- 887 views
-
-
கைதடியில் விபத்து குழந்தை உட்பட்ட அறுவர் படுகாயம்! Posted by admin On March 29th, 2011 at 11:00 am பேருந்து, ஹயஸ் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 06 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 6.45மணியளவில் கைதடிப் பாலத்தில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து வந்த தனியார் பேருந் தினால் ஹயஸ் வான் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாக்கபட்டுள்ளன. இதில் இணுவில் காரைக்காட்டைச் சேர்ந்த தவனேசலிங்கன் – தவபாலன் (வயது 31), தவபாலன் தாருண்ய (வயது 2), சுண்டுக் குழியை சேர்ந்த பொட்சன் சகுந்தரி (வயது 62) அதே இடத்தைச் சேர்ந்த புலேந்திரராஜா சைலயா ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். ப…
-
- 0 replies
- 809 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் காலதாமதம்! செவ்வாய், 29 மார்ச் 2011 11:07 ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை பொதுச்செயலாளருக்கு எப்போது சமர்ப்பிப்பது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஐ.நா பேச்சாளர் மார்டின் நெசர்கி தெரிவித்துள்ளார். இதேவேளை ஐ.நாவின் நிபுணர் குழு இலங்கையில் விசாரணைகளை நடத்த முடியாது எனவும் மாறாக நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் மாத்திரம் சாட்சியமளிக்க முடியும் என ஜனாதிபதி அலரி மாளிகையில் நேற்று சர்வதேச ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுடனான சந்தி…
-
- 0 replies
- 582 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு வெறும் கண்துடைப்பே? தமிழர்களே இந்த ஒலிப்பதிவை கேட்டு முடிவு எடுங்கள் திங்கட்கிழமை, 28 மார்ச் 2011 12:38 நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடபெற்ற நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் முறைப்பாடு செய்யவந்த பலரை அவர்களின் முறைப்பாடுகளை சொல்லவிடாமல் ஆணைக்குழு தடடிக்கழித்து உதாசினப்படுத்தியதாக முறைப்பாடு கொடுக்கச் சென்றோர் மனவேதனையுடன் கூறினார்கள். இம்மக்கள் வெளிப்படையாக வாய் மூலம் முறைப்பாட்டை சொன்னால் இவர்களின் கண்ணீருக்கு காரணமான பலர் கைது செய்யப்படுவார்கள் என்பதால் இவர்களை வாய்திறக்கவிடாமல் அவர்களின் அவலங்கள் மூடி மறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியென்றால் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு என்பதெல்லாம் எதற்கு? இதுவும் வெறும் கண்துடைப்…
-
- 0 replies
- 717 views
-
-
உருத்திரகுமாரனை விட நெடியவன் ஆபத்தானவர் என்கிறார் றொகான் குணதிலக! Posted by admin On March 29th, 2011 at 11:14 am / போரிடும் தகைமையை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்துள்ளனர்.ஆனால் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இழக்கவில்லை. அவர்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு அதிகளவிலான அரசசார்பற்ற நிறுவனங்களை அரசு உருவாக்க வேண்டும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத தடுப்பு தொடர்பான விரிவுரையாளரான ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை முறியடிப்பதற்கு அதிகளவான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசு உருவாக்க வேண்டும் என ரொஹான் குணரட்ன கொழும்…
-
- 0 replies
- 538 views
-
-
வல்வெட்டித்துறை மீனவர்கள் மீது தாக்குதல் திங்கட்கிழமை, 28 மார்ச் 2011 10:03 வல்வெட்டித்துறை ஆதிகோவிலடிக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் நேற்றிரவும் வல்வெட்டித்துறை மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த இரவு 8மணியளவில் வல்வெட்டித்துறையிலிருந்து ஒரு படகில் இரண்டு மீனவர்கள் தொழிலுக்குச் சென்ற போது இவர்களை வல்வெட்டித்துறை 8ம்பாகம் கடற்பரப்பில் வைத்து வழிமறித்த சுமார் 5ற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகளில் வந்தவர்கள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாக வல்வெட்டித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு இந்திய இலங்கை கடற்படையினர் உதவியாக இருப்பதாகவும் இலங்கை தமிழனுகள் அனாதை பிச்சைக்காரன்கள் என்று தம்மை இந்திய மீனவர்கள் திட்டியதாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதியின் அழைப்பினை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்துள்ளார் 28 மார்ச் 2011 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நிராகரித்துள்ளதாக 3நியூஸ் ஊடக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தை கண்டு களிப்பதற்கு இலங்கை விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயிற்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் இந்தக் கோரிக்கையை பிரதமர் ஜோன் கீ நிராகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. என்ன காரணத்திற்காக இந்த அழைப்பினை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்…
-
- 3 replies
- 1.4k views
-
-
கடந்த செவ்வாய்க் கிழமையன்று லண்டன் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடம் உலக அரசியல் மாற்றங்களும், இணையத்தின் தாக்கமும் என்ற தலைப்பில் ஜூலியன் அரட்டை அரங்கம் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில், தி ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'cable leaks' வெளியீடுகளில் இந்தியா குறித்தானத் தொகுப்புகளை வெளியிடுவதாக அறிவித்து, அதனைத் தினந்தோறும் வெளியிட்டும் வருகிறது. அது பற்றிய ஒரு அலசல் இப்பதிவு. இணையத்தின் மூலம் உலக அரங்கில் அரசியல் மாற்றங்கள் வரப்போவதை சென்ற வருடமே லாட்வியாவில் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி சுடுதண்ணியில் ஆருடம் கூறியிருந்தாலும் சமீபத்தில் வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் தொடர் நி…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழு, இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யமுடியும். எனினும் அவர்கள் இலங்கையல் விசாரணை எதையும் நடத்த முடியாது என ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் இன்று சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். லிபியா நிலைவரம் குறித்து கருத்து கேட்டபோது, "எவரும் தமது நாட்டின் பிரஜைகளுக்கு தீங்கிழைக்க முடியாது. மக்களை கொல்லும் எவரும் அவர்களுடன் இருப்பவர்கள் அல்லர்" என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொதுமக்களை கொல்பவர்களுடன் நாம் இல்லை. அத்துடன் எந்த நாட்டினதும் இறைமையை மீற முடியாது&…
-
- 4 replies
- 1.1k views
-
-
எப்ப விடுதலை? யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண…
-
- 1 reply
- 1.5k views
-
-
பாலுமகேந்திரா, மகேந்திரன், கமல்ஹாசன் என தற்கால சினிமாவின் பிரம்மாக்கள் அமர்ந்திருக்கிற புத்தக வெளியீட்டு விழா மேடை. மைக் பிடித்தார் தங்கர்பச்சான். நம் சினிமா குப்பையாக இருக்கிறது. பெரிய பெரிய மாற்றங்களையெல்லாம் செய்த வல்லமை சினிமாவுக்கு உண்டு. ஆனால் நம் சினிமா மழுங்கி போய் கிடக்கிறது. ஒரே ஒரு சினிமாவில் ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்திருந்தால், நம் மக்கள் வீதியில் இறங்கி போராடி இருப்பார்கள். நான் வைத்திருக்கிறேன் ஒரு கதை. யார் செய்ய முன் வந்தார்கள் என வரிக்கு வரி தமிழ் படைப்பாளிகள் மீது சாடல். தங்கர்பச்சானை சந்தித்த இந்திய இணையத்தளமொன்று இந்தக் கேள்வியை முதல் கேள்வியாக அவரிடம் கேட்டது. யார் மீதுதான் உங்களுக்கு கோபம்? நல்ல சினிமாக்களும் வருகிறதே? சிற்ப…
-
- 0 replies
- 1.3k views
-