Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடுத்த பிரிட்டிஸ் கம்பனியான பிஎம்பி லீகசி (http://www.pmplegacy.com/) எனும் கம்பனிக்கு 336 மில்லியன் ரூபாவினை சிறிலங்கா அரசு கொட்டியுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு பிரச்சாரத்திற்காகவும் காமன் வெல்த்விளையாட்டினை புறக்கணிக்கப்பதற்காக அனைத்துலக மட்டத்தில் வரும் சவால்களை எதிர்கொள்ளவுமே இந்த 336 மில்லியன் ரூபா செலவு என சிறிலங்கா விளையாட்டுத்துறை கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%…

  2. அனைத்துலக தொண்டர் நிறுவனங்களை புலிகளுக்கு உதவியதாக கூறி விரட்டி விரட்டி அடித்தது சிங்கள அரசு. இதற்கு தலைமை தாங்கியவர் கோத்தபாய இராஜபக்‌ஷ. ஆனால் இந்த விளையாட்டு எல்லாம் தமிழர்களுக்கு நிவாரணங்கள் போகாமல் பார்த்துக்கொள்ளவே. இப்போ நிலமை மாறிவிட்டது. நடந்து கொண்டிருக்கும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி அழிந்துவிட்டது. இப்போ உள்ளூராட்சி தேர்தல் நெருங்கும் வேளை வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதாரங்களை ஈடுகட்டமுடியாமல் சர்வதேச நிறுவனங்களின் காலில் விழுந்துள்ளார் பசில். முன்னர் புலிகள் என முத்திரை குத்தி துரத்தப்பட்ட ZOA, OXFAM, Savethe Children, ஆகிய நிறுவனங்களை மீண்டும் வந்து வேலை செய்யுமாறு கேட்டுள்ளது சிறிலங்கா அரசு http://www.eelanatham.ne…

  3. ஜனாதிபதிக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுக்க முடியாது: திவயின பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை, 13 பிப்ரவரி 2011 04:45 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்காவின் நீதிமன்றமொன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்குத் தொடர்பாக அவருக்கு அழைப்பாணை விடுக்க முடியாது என்று திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. ஐந்து மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளளது. அது தொடர்பான செய்தியிலேயே திவயின பத்திரிகை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. ஒரு நாட்டின் தலைவருக்கெதிராக இன்னொரு நாட்டினால் செயற்பட முடியாது. அதே போன்று இன்னொரு நாட்டின் தலைவருக்கெதிராக அமெரிக்க நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்ப முடிய…

  4. தஞ்சம் கோரிய பல்லாயிரம் தமிழர்களை திருப்பி அனுப்ப பல நாடுகள் தீர்மானம்... ஞாயிற்றுக்கிழமை, 13 பிப்ரவரி 2011 04:31 இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்போது சமாதான சூழல் நிலவுவதன் காரணமாக வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்குப் பல நாடுகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விசேடமாக கனடா அவுஸ்திரேலியா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களையே இலங்கைக்குத் திருப்பியனுப்பி வைக்கப்படும் சாத்தியங்கள் பெருமளவில் காணப்படுகின்றன எனவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த கால யுத்தத்தின்…

  5. வெளிச்சத்துக்கு வரும் மகிந்த - டக்ளஸ் உள்முரண்பாடு... ஞாயிற்றுக்கிழமை, 13 பிப்ரவரி 2011 04:53 சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான தினகரன் நாளிதழ் அடுத்தமாதம் 2ம் திகதி யாழ்ப்பாணப் பதிப்பை வெளியிடவுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் லேக்ஹவுஸ் ஊடக நிறுவன உயரதிகாரிகளைச் சந்தித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் தினகரன் நாளிதழை வெளியிடுமாறு பணித்திருந்தார். எனினும் அங்கு அச்சுக் கருவிகளைக் கொண்டு சென்று பொருத்துவதற்கு தாமதம் ஏற்படும் என்பதால் குறுகிய காலத்துக்குள் அதற்கு ஏற்பாடுகள் செய்வதாக லேக்ஹவுஸ் நிறுவன அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். இதன்படி மார…

  6. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத்திட்டமென்றை முன்வைக்கத் தீர்மானம்? 13 பெப்ரவரி 2011 தமிழக அரசியல் கட்சிகளினால் இலங்கைத் தமிழர் தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு.. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத்திட்டமென்றை முன்வைக்கத் தீர்மானம்? வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இந்திய மத்திய அசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கான வரைவுத் திட்ட தீர்வு ஒன்றை இந்தியா முன்வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தீர்வுத் திட்ட யோசனை தயாரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்கள் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப…

  7. புலிகள் இயக்க செயல்பாட்டாளர்கள் 50 பேர் சுவிஸில் கைது! ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 01:57 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாட்டாளர்கள் 50 பேர் வரையானோர் சுவிற்சலாந்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி சேகரிப்பு, கப்பம் கோரல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த புலிகள் இயக்க செயல்பாட்டாளர்களை பொறி வைத்து சுவிஸ் பொலிஸார் பிடித்து உள்ளனர் என்று இத்தகவல்கள் கூறுகின்றன. சுவிற்சலாந்தின் பல நகரங்களிலும் வலை விரித்து இவர்கள் தேடப்பட்டனர் என்றும் இவர்களின் வங்கிக் கணக்குகள், மனித உரிமைகள் அமைப்புக்களின் பெயர்களால் இவர்களால் திரட்டப்பட்ட சொத்துக்கள் ஆகியன குறித்து பொலிஸார் தற்போது விசாரித்து வருகின்றனர்…

  8. இது தமிழர்களை வைத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தை அச்சுறுத்தி தங்கள்; காலின் கீழ் அடிபணியவைக்கும் ஒரு அந்தரங்கத்தந்திர விளையாட்டுத் தான் அதில் ஏதும் உண்மை இருக்கின்றதா? அங்கேயும் சேர்ந்து ஆடுஆவாம் இங்அகயும் சேர்ந்த ஆடுவோம் நீங்கள் ஈடும் ஆட்டத்தைப் பொறுத்து எங்கள் ஆட்டம் அமையும். நாங்கள் வல்லவர்கள் என்றதை சொல்லாமல் சொல்லிப் புரிய வைக்கும் ஒரு சிறு அச்சுறுத்தல் தான். இதில் தமிழர்களுக்கு ஒரு பருப்பம் கிடையாது என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அல்லது இந்த ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்ப முயல வேண்டும். அப்படித்திருப்பினாலும் அவர்கள் அடிபணிந்துவிட்டால் அங்பே சேர்ந்துவிடுவார்கள். இவர்களுக்குத் தேவையானது ஸ்ரீலங்காவிலிருந்து சீனாவை வெளியேற்றுவது தான். அது வெற்றிபெற்றால் காவல் நாய…

  9. உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 6 Psycops- Psychological Operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் யுத்தத்தை தமிழ் ஊடகங்கள் எவ்வாறு மேற்கொண்டன, அந்த உளவியல் யுத்தத்தை மேற்கொள்வதில் தமிழ் ஊடகங்கள் எந்தனை தூரம் வெற்றிகண்டன என்பன பற்றி கடந்த வாரம் இந்தப் பத்தியில் பார்த்திருந்தோம். உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்ற ஒரு அம்சமும் இருக்கின்றது. அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்படைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psychological Operations) இருக்கின்றது. குறிப்பிட்ட இந்…

  10. நாடு கடந்த தமிழீழ அரசு, மிகப் பெரிய சீரிய முயற்சி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கருத்தியல் பிறப்பில் இன்று சிங்கள அரசோடு இணங்கிப் போயிருக்கும் செல்வராச பத்மநாபனுக்குத் (கே.பி) தொடர்பிருந்தது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அதன் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசக் கூடாது. விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவப் பலமும் அதன் வழிவந்த நடைமுறை அரசும் தமிழர்கள் தன்னாட்சி உரிமையினை நோக்கிய அரசியல் விடுப்புகளை இலகுவாக வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியை வகுத்துக் கொடுத்தன. இன்று அத்தகைய அரசியல் வெளி எதுவும் இல்லை. இந்நிலையில் இலங்கைத் தீவுக்கு வெளியேயிருந்துதான் தாயகத்தில் தமிழரது அரசியல் மற்றும் வாழ்வுரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அர்த்தமுள்ள அரசியல் முன்னெடுப்பு எதனையும…

  11. முசோலினியின் குளோனிங் - சோனியா ஒருவருடைய பின்னணி என்ன என்று முழுமையாகத் தெரியாமலேயே ஒருவர்இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தலைவராக வளையவர முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தி. சோனியா காந்தியின் இயற்பெயர் என்ன என்பதே தில்லியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜெயலலிதா அவருக்கு எதிராகப் பொரிந்து தள்ளியபோதுதான் பலருக்கும் தெரிந்தது. 1946 டிசம்பர் 9-ம் தேதி இத்தாலி நாட்டிலுள்ள லூசியானா என்ற ஊரில் ஸ்டிஃபானோ-பௌலா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த எட்விஜ் அன்டோனியா அல்பினா மைனோவின் பின்னணி பற்றி இந்திய மக்கள்தொகையில் பத்து சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அது போகட்டும். காங்கிரஸ்காரர்களில் எத்தனை …

  12. விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம்! அமெரிக்கா அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, 08 பிப்ரவரி 2011 04:42 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா ஒரு போதும் ஆதரிக்காது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் Teresita Schaffer தெரிவித்து உள்ளார். அமெரிக்காவிடம் இருந்து புலிகளுக்கு எந்தவொரு ஆதரவும் வழங்கப்பட மாட்டாது, நாட்டில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய நல்லிணக்க முயற்சிகள் பெரும் மகிழ்ச்சி தருகின்றன, என்று இவர் தெரிவித்து உள்ளார். sangamam.com

    • 50 replies
    • 4.1k views
  13. அரச படைகள் இடையே மோதல்; புத்தலவில் 13 பேர் படுகாயம் மொனராகல மாவட்டம், புத்தல நகரில் நேற்று அதிகாலை இசை நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை அரச இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் மோதிக் கொண்டதில் 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் பொலிஸார், மூவர் இராணுவக் கொமாண்டோக்கள், மூவர் சிறப்பு அதிரடிப்படையினர் என்றும் ஏனையோர் பொதுமக்கள் என்றும் தெரியவந்துள்ளது.சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய இராணுவப் பேச்சாளர் உபயமெத்தவெல, எனினும் முறையான விசாரணைகளின் பின்னரே சரியான தகவல்களைத் தர முடியும் என்றார். சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 63 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்…

  14. மேல் நீதிமன்றில் சரணடைந்தார் அமைச்சர் டக்ளஸ் பாரம்பரியக் கைத்தொழில் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக மேல் நீதிமன்று பிடி விறாந்து பிறப்பித்ததை அடுத்து நேற்று அவர் நீதிமன்றில் சரணடைந்தார்.2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுதாரியே இதனைச் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப் படிருந்தது. இது தொடர்பான வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிய போதும் அதனைப் புறக்கணித்த அமைச்சர் நீதிமன்றிற்கு வரவில்லை. இதனால் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் கடந்த 7ஆம் திகத…

  15. பார்வதி அம்மாளுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்து நிற்கும் தென்னிலங்கைச் சிங்களவர்கள்! சனி, 12 பெப்ரவரி 2011 02:09 தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் 81 வயதுத் தாய் பார்வதி அம்மாளை பார்வையிடவும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் முண்டியடித்து நிற்கின்றனர். இவ்வைத்தியசாலையை சேர்ந்த அதிகாரிகள் இத்தகவலை எமக்கு வழங்கி உள்ளனர். இது ஒரு அரச வைத்தியசாலை, இங்கு மட்டுப்பாடுகள் கிடையாது, எவரும் இங்கு புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தலைமை வைத்தியர் கே.எம்.பெருமாள் தெரிவித்தார். tamilcnn

  16. தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் பட்டியல் இன்னும் மக்கள் பார்வைக்கு இல்லை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர், விவரங்களை உறுதியளித்தபடி அரசு இன்னும் வெளியிடவில்லை. இது குறித்து அடுத்த கட்டப் பேச்சின்போது அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.அரசுகூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சுகள் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றபோது, யாழ். குடாநாட்டிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்கள் படிப்படியாகக் குடியேற்றப்படுவர் என்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விவரங்கள் வவுனியா பயங்கரவாத புலனாய்வுத் திணைக்கள (TID) அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அரசு கூட்டமைப்பிடம் உறுதியளி…

  17. மஹிந்தவுக்குக் கெட்ட காலமாம்: சோதிட சஞ்சிகை விற்பனைக்கு பொலிசார் தடை [ பிரசுரித்த திகதி : 2011-02-12 07:15:45 PM GMT ] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக கெட்டகாலம் ஆரம்பிப்பதாக குறிப்பிட்டதால் சோதிடப் பத்திரிகையொன்றை விற்பனை செய்வதற்கு பொலிசார் தடைவிதித்துள்ள சம்பவமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் அரசியல் மேம்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து என்ற வகையில் சோதிட ரீதியான எதிர்வு கூறல் ஒன்றை “ஈதலய” எனும் சோதிட சஞ்சிகை வெளியிட்டிருந்தது. அதன் காரணமாக குறித்த புறக்கோட்டையில் அமைந்திருக்கும் சஞ்சிகையை சந்தைப்படுத்திய நிறுவனமொன்றை பொலிசார் இன்று …

  18. தமிழர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்? American Enterprise Institute மாநாட்டில் விளக்கம் ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 00:57 இலங்கையில் தமிழர்களுக்கு சம பிரதிநிதித்துவம் கிடைக்க அமெரிக்கா கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வோஷிங்டனை தளமாக கொண்டு இயங்கும் American Enterprise Institute என்கிற புத்திஜீவிகள் அமைப்பு கோரி உள்ளது. இப்புத்திஜீவிகள் அமைப்பினால் கடந்த வெள்ளிக்கிழமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இம்மாநாட்டிலேயே வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறும் தன்மை, தமிழர்களுக்கு சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் மற்றும் சம பிரதிநிதித்துவம் ஆகியன இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும், இவ்விடயத்தில் இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று …

  19. வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களுடன் கொழும்பு நோக்கி பயணித்த பெண்! சனி, 12 பெப்ரவரி 2011 22:02 வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களுடன் பெண் ஒருவர் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றில் துப்பாக்கித் தூள் 170 கிராம், அமோனியா ஒரு கிலோ கிராம் ஆகியவற்றுடன் பயணித்துக் கொண்டு இருந்தார். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் வழமையான பஸ் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இவர் கைது செய்யப்பட்டார். அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார். tamilcnn

  20. விமானக் கண்காட்சியை கண்டகளிக்க கோத்தாபயா இந்தியாவுக்கு இரகசியப் பயணம்: [Friday, 2011-02-11 16:40:38] சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா விமானப்படைத் தளபதியும், கூட்டுப்படைகளின் தளபதியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலகவும் அவருடன் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் பெங்களூரு நகரில் தங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு நகரில் "ஏரோ இந்தியா-2011" என்ற அனைத்துலக விமானங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உலகில் 45 நாடுகளைச் சேர்ந்த 675 நிறுவனங்கள் விமானங்களையும் விமானங்கள் சார்ந்த உற்பத்திகளையும் கண்காட்சிக்கு வைத்துள்ளன. நாற்பது நாடுகளின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளு…

  21. தமிழர் என்கிற காரணத்தால் பிரிட்டனுக்கான தூதுவர் பதவியை இழந்தவர்! ஸ்ரீலங்கா கார்டியன் தகவல் ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 00:06 தமிழர் என்கிற ஒரே ஒரு காரணத்தினால் பிரிட்டனுக்கான தூதுவர் பதவி வழங்கப்படாமல் இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான கே.பத்மநாதன் அரசினால் வஞ்சிக்கப்பட்டு உள்ளார் என்று ஸ்ரீலங்கா கார்டியன் பத்திரிகை கிடைத்த ஆதாரங்களை வைத்து செய்தி பிரசுரித்து உள்ளது. "பிரிட்டனுக்கான தூதுவர் பதவியை நிஹால் ஜயசிங்க நிறைவு செய்து உள்ளார். இந்நிலையில் கே.பத்மநாதன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார் என்று அரசு அறிவித்து இருந்தது. இந்தியாவில் சென்னையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் மினிஸ்ரர் கவுன்சிலர் என்கிற பதவியில் இருந்து வந்த பத்மநாதன்…

  22. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டை தொடர்பில் இலங்கை கடும் எதிர்ப்பு : 12 பெப்ரவரி 2011 நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விநியோகத்திற்கு வரும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் ஈழம் என குறிப்பிடப்பட்டு வெளியிடப்படும் இந்த அடையாள அட்டையை விநியோகிக்க அமெரிக்க அரசாங்கம் இடமளித்துள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும் குறித்த அடையாள அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகில் இல்லாத நாடு ஒன்றுக்காக தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது சட…

  23. தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்க்ஷின், இரகசியப் பேச்சுவார்த்தையொன்றுக்கு இலங்கை வந்து திரும்பியுள்ளார் ; Saturday, February 12, 2011, 17:45 தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்க்ஷின் சினவத்ரா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவருடன் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு விஜயம் செய்து இன்று அதிகாலை மீண்டும் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் பிரதமர் பதவியில் நீக்கப்பட்ட சினவத்ரா, தாய்லாந்திலிருந்து வெளியேறி, அவரது மனைவியுடன் துபாயில் வசித்து வருகிறார் தனிப்பட்ட ஜெட் விமானமொன்றில் அவர் இலங்கை வந்திருந்தார் சினவத்ராவின் இலங்கை விஜயத்தின் இரகசியத்தைக் காத்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் முக்கிய…

  24. தமிழீழ அடையாள அட்டைக்கு அமெரிக்கா அங்கீகாரம்! சிங்கள நாளேடு செய்தி சனி, 12 பெப்ரவரி 2011 20:00 நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழீழ தேசிய அடையாள அட்டைக்கு அமெரிக்கா அங்கீகாரம் வழங்கி உள்ளது என்று சிங்கள நாளேடுகளில் ஒன்றான திவயின தெரிவித்து உள்ளது. தமிழீழ தேசிய அடையாள அட்டை விநியோகத்தை அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கை அரசு அமெரிக்காவுக்கு திரும்ப திரும்ப கோரி வருகின்றது என்றும் இப்பத்திரிகைச் செய்தி கூறுகின்றது. இவ்வடையாள அட்டையின்படி தமிழீழ அரசு என்கிற இராச்சியத்துக்குள் நீர்கொழும்பு, கதிர்காமம் ஆகிய இடங்கள் உட்பட இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன என்றும் இச்செய்தி தெரிவிக்கின்றது. tamilcnn

  25. உலக தமிழ் உறவுகளே போரில் நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஒர் கால இடைவெளியில் நகர்கின்றது இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பப்பாரத்தை சுமக்க வேணடிய நிலை உணர்வு ரீதியான பலவீனம் இவற்றை பலமாக கொண்டு இவர்களை பாலியல் ரீதியில் பாதளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திப்பாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறங்கிவிட்ட காலத்தின் கொடுமையான மாற்றம் இது மருத்துவத்துறையும் தன…

    • 0 replies
    • 631 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.