ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தமிழருக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள், ஊடகர் எக்னெலிகொடவின் கண்டுபிடிப்பு! ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 00:40 பேரழிவை ஏற்படுத்தக் கூடிய இரசாயன ஆயுதங்களை அரசு வட மாகாண தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமையாலேயே ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட பிரதானமாக கடத்தப்பட்டு உள்ளார் என்று இவரின் மனைவி தெரிவித்து உள்ளார். வட மாகாண தமிழர்களுக்கு எதிராக அரசினால் இரசாயன் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து எக்னெலிகொட புலனாய்வு நடத்தினார் என்றும் கண்டுபிடித்த உண்மைகளை பத்திரிகையில் பிரசுரித்து வந்தார் என்றும் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு இந்த இரசாயன ஆயுதங்களின் பாவனை குறித்து வெளிப்படுத்தினார் என்றும் கூறினார். வட மாகாண தமிழர்களுக்கு எத…
-
- 0 replies
- 852 views
-
-
Jan 29, 2011 / பகுதி: செய்தி / தமிழகத்தில் வசிக்கும் சிங்களவர்களிடம் பதற்றம் - சென்னையை விட்டு வெளியேறவும் திட்டம் தமிழக மீனவர்களை சிறீலங்கா அரசு தொடர்ந்து படுகொலை செய்துவருவதை தொடர்ந்து சென்னையில் உள்ள மாகாபோதி நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தமிழகத்தில் உள்ள சிங்கள சமூகத்தினர் அச்சத்துடன் வாழ்வதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் சென்னையில் வாழும் சிங்கள சமூகத்திடம் அச்சமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதாகவும், சென்னைக்கு வரும் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அது வீழ்ச்சயடைய வைக்கலாம் எனவும் சென்னையில் வசித்துவரும் சிரேமி என்ற சிங்கள பெண் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் போர் நடைபெற்றபோது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. போரின் பின்னர் அது ந…
-
- 5 replies
- 878 views
-
-
ஈழத்தில் பிறந்தோம். ஈழத்தில் வாழ்ந்தோம் என்ற எமது வாழ்வுமுறை மாறி நாம் ஈழநாட்டைச் சேர்ந்தவர்கள், எம் மூதாதையர் ஈழத்திலிருந்து வந்த மறத் தமிழர்கள் என்பதனை எடுத்துக் காட்டும் அத்தாட்சிப் பத்திரம்தான் இந்த தமிழீழ தேசிய அட்டை. காலத்தின் மாற்றத்தால், எமது தேவையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதுதான் இந்த மாசில்லா மஞ்சள் நிறப் பத்திரம். யாருக்கும் எமது அடிபணியா வீரத்தையும், மேம்பட்ட கலாச்சாரத்தையும் எடுத்தியம்பும் வடிவிலானதுதான் இந்த வரலாற்று ஓவியம். வாழ்க்கை பூராவும் பாவிக்கவல்ல தேசிய அட்டைக்கான செலவு $15.00 மட்டுமே. நாம் காணும் உலகத்தையும், நாம் பூஜிக்கும் அந்த வரலாற்று நாயகர்களையும், அன்பே உருவான எம் உறவுகளையும், ஈடில்லா தமிழ் ஈழத்தையும் எம்முடன் இணைக்கும் பத்த…
-
- 0 replies
- 729 views
-
-
2ம் ஆண்டு நினைவு நாளில் எழுச்சித்தமிழர் முத்துக்குமாரின் தந்தை குமரேசனுடன் அவரது இல்லத்தில் மீனகம் தளத்தின் ஒரு சந்திப்பு.. சந்திப்பு: மீனகம் எல்லாளன் http://meenakam.com/
-
- 1 reply
- 477 views
-
-
அணையாமல் எரியும் கருப்பு தீபம் கரூர் தமிழர் முன்னணி சார்பில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு இன்று சிறப்பாக கரூர் பேருந்து நிலையம் அருகில் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் முன்னணியின் தோழர்கள் முருகேசன், தமிழ்ச்சேரன், அதியமான், நல்லசிவம் முன்னிலையில் தமிழ் உணர்வாளர்கள் திரளாக கலந்து கொண்டு மாவீரன் முத்துகுமரன் படைத்திருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ம.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் பரணி மணி, நகர செயலாளர் பாலமுருகன், பல்லவி ராஜா, ஆசை சிவா, கலைஅரசன் உட்பட நூற்று கணக்கானோர் கலந்துகொண்டு வீர வணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில் “ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” குறுந்தகடு தமிழர் முன்னணி தோழர்களால் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்பட்டது.…
-
- 0 replies
- 662 views
-
-
இரண்டு ஆண்டுகளாகியும் என்ன நடந்தது இங்கே…? சதியின் பிடியில் தமிழகத் தமிழர் – விடுதலை க.இராசேந்திரன் பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் தனது உரையில் “இரண்டு ஆண்டுகளாகியும் என்ன நடந்தது இங்கே…? சதியின் பிடியில் தமிழகத் தமிழர்கள்” இருக்கின்றோம் என்று கூறியுள்ளார். அவரது உரையின் ஒலிப்பதிவு: ஒலிப்பதிவு: நன்றி பொள்ளாச்சிநசன் தமிழம்.நெற் http://meenakam.com
-
- 0 replies
- 676 views
-
-
எவ்வித வீரவசனமும் பேசாது ஈழத்திற்க்காக தன்னுயிரை கொடுத்தவன் முத்துக்குமார் – திருமுருகன் (மே 17 இயக்கம்) எழுச்சித்தமிழன் முத்துக்குமாரின் 2ம் ஆண்டு நினைவில் (மே 17 இயக்கம்) திருமுருகனுடன் மீனகம் தளத்தின் ஒரு சந்திப்பு. சந்திப்பு: மீனகம் எல்லாளன் http://meenakam.com/
-
- 0 replies
- 495 views
-
-
முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்திய தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் கைது [செவ்வி இணைப்பு]சென்னையில் முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் தீக்குளித்த நேரத்தில் வீரவணக்கம் செலுத்தச்சென்ற தமிழர் எழுச்சி இயக்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 2ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு (29.01.2011) இன்று காலை சரியாக 10.30 மணிக்கு தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் நுங்கம்பாக்கம் (ஹாடோசு சாலை) முத்துக்குமார் சாலையில் சாஸ்திரி பவன் முன்பு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழர் எழுச்சி இயக்கத்தோழர்கள் 60-க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறி 20 தோழர்களை காவல்துறையினர் கைது செ…
-
- 0 replies
- 461 views
-
-
ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்! போன பாதி உசுர காக்க கடலை பார்த்து போன எங்க - மீதி உயிரை தின்ன நாயி - தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!! பாவம் மேல பாவம் சேர்த்து கடல் கடலா சுத்திவந்து தமிழன்; தலைய பார்த்து சுட்டது கேட்டா கடலில் – கோடு போட்டுக் காட்டுது!! எம் சிறகொடிக்கப் பாக்குது இனமருக்க பாக்குது - நன்றிகெட்டோர் உறவால – எம் கருவறுக்க துடிக்கிது!! தமிழனென்றால் ஏத்தமா திருப்பி யடிக்காத் – துச்சமா மொத்த தமிழர் எழுந்து நின்னா சிங்களந் தான் தாங்குமா? ஆறுகோடி தமிழனும் நூறு கோடி மனிதனும் சேர்ந்து செய்த கொலையடா மனிதமில்லா செயலுடா! கர்ப்பினியை சுடுவதும் மீனவனை கொள்வதும் துயிலம் இடித்த…
-
- 0 replies
- 490 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தற்காலிக நினைவுத்தூண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், "ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் நினைவை நனவாக்குவது நமது கடமை. தமிழ் ஈழத்தை வென்றெடுக்க இந்நாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். முத்துக்குமாரின் கனவை நனவாக்குவது பிரபாகரன் கனவை நனவாக்குவது போன்றதாகும்," என்றார். அவருடன் வன்னி அரசு, இரா. செல்வம், வட சென்னை…
-
- 1 reply
- 440 views
-
-
இணையத்தளம் ஊடான சமூக வலைபின்னலான பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது. உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது. மார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ் புக். பேஸ்புக்கின் ஸ்தாபகரும்,உரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளமை தான் இந்த பரபரப்புக்குக் காரணம். அமெரிக்காவின் கலிபோர்ன...ியா மாநிலத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேஸ்புக்கை மூடப்போவதாக அறிவித்துள்ளார். பேஸ்புக் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட அது குழப்பியுள்ளதாகவும், மார்க் சுகர்பேர்க் அளித்துள்ள பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். பல இலட்சக…
-
- 4 replies
- 987 views
-
-
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்தான்.அதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.ஈழத்தில் தமிழினம் பேரினவாதப் பெருவெறிக்குப் பலியாவது பொறுக்காமல்-அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்டவர்களைக் கண்டு மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து அவர்களைத் தண்டித்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்…
-
- 2 replies
- 750 views
-
-
புலிகளுக்கு போலிக் கடவுச்சீட்டு: பாக் பிரஜை ஸ்பெய்னில் கைது சனி, 29 ஜனவரி 2011 16:44 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு போலிக் கடவுச் சீட்டுக்களை விநியோகித்து வந்தார் என்கிற குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை ஸ்பெய்ன் நாட்டு பொலிஸார் கைது செய்து உள்ளார்கள். கைதானவரின் பெயர் Malik Sarwar. 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பாக். தீவிரவாத அமைப்புகளுக்கும் போலிக் கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்து இருக்கின்றார் என்றும் கடந்த டிசம்பர் மாதம் ஸ்பெய்னின் கம்பாய் நகரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கம்பாய் குண்டுவெடிப்பை அடுத்து இவர் தலைமறைவாகி இருந்தார். ஸ்பெய்ன் நாட்டு நீதிமன்றம் ஒன்று இ…
-
- 2 replies
- 523 views
-
-
மீன்பிடிப்பதில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை [ பிரசுரித்த திகதி : 2011-01-29 03:00:55 PM GMT ] இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் எட்டு மாதங்களுக்கு முன்னர் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள கரைச்சி வடக்குப் பிரதேச மீனவர்கள் மீன்பிடி தடையாலும் போதிய உதவிகள் கிடைக்காமலும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீள் குடியேறியுள்ள இந்த மக்களின் தொழில்வாய்ப்புக்குத் தேவையான உதவிகள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற இந்த மக்களின் கைவிடப்பட்ட படகுகளைச் சென்று எடுப்பதற்குரிய சரியான நடைமுறைகளும் அதிகாரிகளினால் …
-
- 0 replies
- 369 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷிற்கு விஜயம் செய்யவுள்ளார் ? [ பிரசுரித்த திகதி : 2011-01-29 08:24:47 AM GMT ] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பங்களாதேஷ் விஜயத்தின் போது ஆறு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கை வெளிவிவகார செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க அண்மையில் பங்களாதேஷிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. முதலீடு, ஏற்றுமதி, விவசாயம், கல்வி, மீன்பிடித் துறை உள்ளிட்ட ஆறு துறைகளில் உடன்ப…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையினை இந்திய பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக இந்தியாவின் எதிர்கட்சி இன்று அறிவித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் கோரி சர்வதேச மட்டத்தில் குரலுக்கு தாமும் ஆதரவு தெரிவிப்பதுடன் இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க இந்திய பாராளுமன்றில் குரல் எழுப்பப்படும். எனவும் பாரதிய ஜனதா கட்சியின் ஊடக அறிக்கை கூறுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B…
-
- 0 replies
- 513 views
-
-
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கென தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் தேர்தல்கள் செயலகத்திற்குக் கொண்டு வருமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி இன்றும் நாளையும் குறித்த வேட்பு மனுக்களை தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வேட்பாளர்களுடைய போட்டி இலக்கம் வர்த்தமானியூடாகப் பிரசுரிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பு மனுக்களையும் பரிசீலித்ததன் பின்னர் அடுத்த வாரம் அளவில் போட்டியாளர்களுக்கான இலக்கங்கள் வழங்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%A…
-
- 0 replies
- 383 views
-
-
கோமாளிகளுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதனை நிறுத்த வேண்டும் - எஸ்.பி. கோமாளிகளுக்கு டார்க்டர் பட்டம் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உயர்கல்வி மேம்பாடு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் சிலருக்கு மட்டும் பல்கலைக்கழகங்களினால் முறையாக டாக்டர் வழங்கப்படும் அதேவேளை, ஏனைய பலர் மர நிழலில் இவ்வாறான பட்டங்களை பெற்றுக்கொள்வதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு டாக்டர் பட்டங்களை வழங்கும் போது நிதானத்துடன் வழங்கப்பட வேண்டு…
-
- 19 replies
- 1.3k views
-
-
வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாக்களிப்பதைத் தடுக்க அரசு முயற்சி ஜன 28, 2011 வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இராணுவ அடகுமுறைக்கு உட்பட்டுள்ள வடக்கு கிழக்கில் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் தேர்தல் வாக்களிப்பு சுயாதீனமாக இடம்பெறுமா என்பது கேள்விக்குறியே என்று கூட்டமைப்பின் பிரதான அமைப்பாளர் செல்வம் அடைக்கலநாதன் இன்று தெரிவித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் - படையினர் இளைஞர்களை தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அடைக்கலநாதன் இந்த நடவடிக்கைகள் தேர்தல் நடைபெறும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியி…
-
- 1 reply
- 627 views
-
-
பிக்குமாரின் பாணியில் அரசியலில் குதிக்கும் இஸ்லாமிய இயக்கம்! சனி, 29 ஜனவரி 2011 12:44 இஸ்லாமியர்கள் மத்தியில் மிகவும் பலம் வாய்ந்த பிரசார இயக்கங்களில் ஒன்றாக இருந்து வரும் தௌபீக் இஸ்லாமிய கூட்டமைப்பு அரசியலில் நேரடியாக குதித்து உள்ளது. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபையை கைப்பற்றுகின்றமைக்காக இவ்வமைப்பினர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட கல்முனை, சாய்தமருது, நற்பிட்டிமுனை, மருதமுனை ஆகிய கிராமங்களில் இவ்வமைப்பினருக்கு பேராதரவு காணப்படுகின்றது. எனவே ஏனைய கட்சிகளுக்கும், சுயேச்சைக் குழுக்களுக்கும் தௌபீக் இஸ்லாமிய கூட்டமைப்பின் அரசியல் பிரவேசம் பாரிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. tamilcnn.com
-
- 1 reply
- 790 views
-
-
காரைநகர் கசூரினாக் கடற்கரையில் உல்லாசப் பயணி களாக வரும் இளைஞர்கள் யுவதிகள் கலாசார சீரழிவு களில் ஈடுபடுவதாகவும்த ஏனைய உல்லாசப் பயணி கள் பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரியவருகிறது. தற்போது யாழ்.குடாநாட்டில் வெப்பம் அதிகரித்துள்ளதாலும் பாடசாலை விடுமுறைக்காலமாக இருப்பதாலும் இக் கடற்கரைக்கு வரும் உல்லாசப்பயணிகளின் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்த யாழ்.குடாநாட்டு உல்லாசப்பயணிகள் தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என பலதரப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இக்கடற்கரையில் குவியும் இக்காலத்தில் சில இளைஞர் யுவதிகள் கலாசார சீரழிவுகளில் ஈடுபட்டு வருவதாக ஏனைய உல்லாசப் யணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இவர்கள் பலரதும் முன்னிலையில் …
-
- 14 replies
- 2.5k views
-
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறீலங்காவில் புதிய நாணயத்தாள்கள் நாவண்ணன் சிறீலங்காவில் எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாவனையிலுள்ள நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத்த சிறீலங்காவின் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் தற்போது பாவனையில் இருக்கும் 20,50,100,500, 1000,2000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுக்கும் புதிதாக நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் சிறீலங்காவில் இதுவரை பாவனையில் இல்லாத ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயத்தாளும் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நாணயத்தாள்கள் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் நாள் நடைபெறவுள்ள சுதந்திர த…
-
- 1 reply
- 552 views
-
-
2009 ஜனவரி 29 அன்று காலை 10.45 – லிருந்து 11 மணிக்குள் இருக்கும். சென்னை சாஸ்திரி பவனுக்கு ஒரு வேலையின் நிமித்தம் சென்றிருந்த என் நண்பர். படபடப்போடு தொலைபேசி மூலம் அந்தத் தகவலைச் சொன்னார். ”இங்கே ஒருவர் ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து விட்டார். அவர் எரிந்தபடியே கீழே விழுகிறார்… எரிந்து கொண்டிருக்கிறார்” என்றார். ஒரு விதமான பரபரப்பு என்னிடம் தொற்றிக் கொண்டது. உணர்வலைகளால் உந்தப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறான் என்றும் நான் நினைத்தேன். என்னிடம் தகவலைச் சொன்ன என் நண்பரிடம் ”அங்கே என்ன இருக்கு?” என்றேன். ”நிறைய பேப்பர்ஸ் வைத்திருக்கிறார் அந்த பேப்பர்களும் அவரோடு எரிகிறது” என்றார். ”நீ உடனே அந்த ப…
-
- 2 replies
- 758 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை Saturday, January 29, 2011, 6:59 யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இவன் யாழ். மாவட்ட வடமராட்சி கிழக்குப் பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் என்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பருத்தித்துறை ஆனை விழுந்தான் சந்தியில் அவர்மீது இனந்தெரியாதவர்களா…
-
- 3 replies
- 2.6k views
-
-
சனிக்கிழமை , ஜனவரி 29, 2011 நாட்டில் யுத்தம் முடிந்துவிட்டது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற வேளையில் இராணுவத்திற்கு சேர்ந்தவர்கள் அன்று விடுதலைப் புலிகளுக்குப் எதிராக துப்பாக்கித் தூக்கிய கைகளில் இன்று என்ன செய்கின்றனர்? என ஒரு வீடியோ ஆவணத்தை சிங்கள ஊடக குழு வெளியிட்டிருந்தது. அந்த ஆவணத்தில் : ஷெல் விழாத வானத்திற்கு கீழிருந்து படையினர் இன்று பூமியில் விவசாயம் செய்கின்றனராம். யாழ்ப்பாணம் பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் படையினர் விவசாயம் செய்வதை யாழ்ப்பாணம் சென்றிருந்த சிங்கள குழுவினரின் கெமராக்களில் பதிவாக்கி அதை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. அன்று குண்டுகளால் உயிரிழந்த யாழ்பாணம் பலாலி பூமி இன்று பசுமையான விவசாய நிலமாக மாறி அமைதி அடைந்துள்ளதாம். பலாலி உயர் பா…
-
- 3 replies
- 728 views
-